;
Athirady Tamil News

உதயநிதி ஒரு ‘அவசர அமைச்சர்’- டி.டி.வி. தினகரன்!!

தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று குறிப்பிட்டு பேசி இருக்கிறார். இதற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

சுடுகாடாக மாற துடிக்கும் சூடான்.. இந்தியர்களை வெளியேற்ற அவசர திட்டம்! பிரதமர் மோடி அதிரடி…

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ஏற்கனவே ஒரு இந்தியர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ளோரை பத்திரமாக மீட்க அவசர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கிளர்ச்சி மூலம் அந்நாட்டு…

கலாஷேத்ரா மாணவிகள் ஆன்லைனில் புகார் அளிக்க சிறப்பு ஏற்பாடு !!

சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகள் சிலர் பேராசிரியர், ஊழியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் ஹரிபத்மன் உள்பட 4 பேரை கல்லூரியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்தது. மேலும் பேராசிரியர்…

ஐயோ, இதுவும் கண்ணை உறுத்துதே.. பகீரை கொட்டிய தாலிபன்கள்.. கண்ணீரில் ஆப்கன் பெண்கள்..…

உலகம் முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும்நிலையில், ஆப்கன் நாட்டில் மட்டும் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. என்ன அது? ஆப்கானிஸ்தானின் இரண்டு மாகாணங்களில் ரமலான் பண்டிகை கொண்டாட்டங்களில் பெண்கள் பங்கேற்க தலிபான்கள்…

ஆவணமும் இல்லை… மூளையும் இல்லை… அமைச்சர் செந்தில் பாலாஜி!!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கடந்த தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோற்றவர். அதை இன்று வரை அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்ல தவறுவதில்லை. மின் வாரியத்தில் முறைகேடு நடப்பதாக அண்ணாமலை தெரிவித்த…

தைவான் விவகாரம் குறித்து சீன பகிரங்க எச்சரிக்கை..!

தைவான் விவகாரத்தில் தங்களை விமர்சிப்பவர்கள், அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள் என்று சீனா எச்சரித்துள்ளது. சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின்…

வேங்கை வயலுக்காக வேங்கையான திருமாவளவன்!!

வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சினையில் குற்றவாளியை கண்டுப்பிடிப்பதில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பியதால்…

கருக்கலைப்பு மருந்துக்கு ஜப்பானிய அரசு ஒப்புதல் !!

ஜப்பானில் முதன்முறையாக பெண்களுக்கான கருக்கலைப்பு மருந்துக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜப்பானில் கருக்கலைப்பு என்பது தொடக்க நிலையிலேயே பெண்கள் அறுவை சிகிச்சை செய்வது என்ற அளவில் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது. ஜப்பானில் கடந்த…

வரும் காலம் நம் காலம்… ஜி.கே.வாசன் நம்பிக்கை!!

தமிழகத்தில் த.மா.கா. என்றால் இருக்கு... ஆனா இல்லை... என்ற கதையில் இருக்கிறது. தேர்தல் வெற்றி என்பது இதுவரை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. எதிர்பார்ப்புகளுடன் இருந்தவர்கள் ஏக்கத்தோடு சென்று விட்டார்கள். எதிர்பார்ப்புகள் இல்லாதவர்கள்.…

அமெரிக்காவில் சூறைக்காற்றால் 3 பேர் பலி- 34 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின!!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள பல பகுதிகள் நேற்று முன்தினம் தொடர்ச்சியாக 8 முறை கடுமையான சூறைக்காற்றை சந்தித்தன. இதனால் பெய்த கனமழையால் அங்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் 34 ஆயிரத்துக்கும் அதிகமான…