’முஸ்லிம் பெண்களின் ஆதரவு அதிகம்’ !!
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் கையெழுத்துப் போராட்டத்துக்கு முஸ்லிம் பெண்களின் ஆதரவு அதிகமாகவுள்ளது என்று தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிங்கள பகுதிகளிலும் இதற்கு ஆதரவு கிடைக்கிறது என…
சுகாதார தொழிற்சங்கம் நாளை முதல் மீண்டும் போராட்டத்தில்!!!
நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் , யாழ்.போதனா வைத்திய சாலை தாதி உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில்…
நல்லூர் சிவன் ஆலய மகா சிவராத்திரி!! (படங்கள்)
நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
போருக்கான காரணம் என்ன..? வரைபடம் மூலம் விளக்கம்!! (வினோத வீடியோ)
போருக்கான காரணம் என்ன..? வரைபடம் மூலம் விளக்கம்
போலந்து எல்லையூடாக வெளியேற்ற நடவடிக்கை !!
உக்ரைனிலுள்ள 02 மாணவர்கள் உட்பட அண்ணளவாக 40 இலங்கைப் பிரஜைகளை உக்ரைன் - போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணியில் இலங்கை வெளிவிவகார அமைச்சு தற்போது ஈடுபட்டுள்ளது என, அமைச்சு, இன்று (01) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த…
வட்டுவாகல் கடற்படைக்கு காணி வழங்க 12 பேர் இணக்கம் !!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்னிலையில் சிலர் காணிகளை அரசிற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ள…
துவிச்சக்கரவண்டியை மோதித் தள்ளிய வேன் – ஒருவர் பலி!!
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் வாய்க்கால் பகுதியில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாய்க்கால், யஹனகம பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
கொவிட் பரவலில் தொடர்ந்து வீழ்ச்சி..!!
நாட்டில் மேலும் 914 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 646,948 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 22 பேர்…
வவுனியா மாவட்டத்தில் பயணிகள் பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்படும் – ராஜேஸ்வரன்!!
வவுனியா மாவட்டத்தில் இருந்து பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளிற்கு சுழற்சிமுறையில் எரிபொருள் கிடைப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி தருமாறு வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ராஜேஸ்வரன்…
கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் சேவை முழுமையாக இடம்பெற 4000 லீட்டர் எரிபொருள் தேவை!!…
கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் சேவை முழுமையாக இடம்பெற 4000 லீட்டர் எரிபொருள் தேவையுள்ள நிலையில் பொருத்தமான நேரத்தில் கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்து தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட தனியார் பேரு்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணரூபன்…
கோர விபத்தில் வணபிதாவும் சாரதியும் பலி !!
ஹொரவ்பொத்தானை - திருகோணமலை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் வணபிதாவும் சாரதியும் பலியாகினர்.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.
ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் திருகோணமலை நோக்கி வந்த சொகுசு காரும் நேருக்கு…
காயங்களை மீண்டும் திறந்ததால் வெறுப்பை வளர்க்க மட்டுமே முடிந்தது: ஐ.நாவில் ஜி.எல் !!
பயங்கரவாத தடுப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருக்கிறது என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித…
அமீரகத்திலிருந்து பெற்றோல் பெற அனுமதி !!
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஓகியூ ட்ரேடிங் இன்டர்நஷனல் நிறுவனத்துக்கு பெற்றோல் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை அடுத்த எட்டு மாத காலத்துக்கு வழங்குவதற்காக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில வழங்கிய யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…
உக்ரேன் போருக்கு மத்தியிலும் இலங்கை மீதான கவனம் குறையவில்லை !!
உக்ரேனில் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்திலும் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஐ.நா.மனித உரிமை பேரவையின் கவனம் சற்றும் குறையாமல் தொடர்ந்தும் இருக்கின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…
கொவிட் மரணங்கள் குறித்த அறிவிப்பு!!!
நாட்டில் மேலும் 22 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 16,244 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து…
சட்டவிரோத சிகரெட்களுடன் ஒருவர் கைது!!
சட்ட விரோத சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்த நபரை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (28) இரவு பெரிய நீலாவணை விசேட அதிரடி படை முகாமில் இருந்து சிவில் உடையில் சென்ற உத்தியோகத்தர் குழு அம்பாறை…
சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!!
தற்போதுள்ள கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, இன்று (01) முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை உரிய சுகாதார வழிகாட்டுதல்களை…
மேலும் பலர் பூரண குணம்!!
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 609,092 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு…
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல துறைகளில் பாதிப்பு !!
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றும் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
எரிபொருள்…
வடமாகாண கூடைப்பந்தாட்ட சுற்றுத்தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.!! வடமாகாண…
யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதமரின் இணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் பிரதம விருந்திராக கலந்து கொண்டதுடன் கெளரவ விருந்தினராக யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளிதரன் மற்றும் யாழ் பிரதேச செயலாளர்…
பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது..…
பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது.. (படங்கள், வீடியோ)
#############################
தாயக யாழ்.குரும்பசிட்டியைச் சேர்ந்தவரும், சுவிஸ் நாட்டில் தூண் பிரதேசத்தில் வசிப்பவருமாகிய "பிரபா ஐயா"…
பாத வெடிப்புக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)
குதிக்கால் வெடிப்பு பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாமல் போகலாம். சில சமயங்களில் கடினமான…
நான்காவது தடுப்பூசி செலுத்த அரசாங்கம் தீர்மானமா?
இலங்கையர்களுக்கு நான்காவது டோஸை கொள்வனவு செய்யவோ அல்லது வழங்கவோ அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அதிக ஆபத்துள்ள குழுவின் கீழ்வரும் அனைத்து இலங்கையர்களுக்கும், பல்வேறு…
ரஞ்சனுக்காக ஜெனீவா செல்லும் எம்.பிக்கள் !!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனீவாவில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பமானது.
இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் நாளை மறுதினம் (03) நடைபெறவுள்ளது.
இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்…
மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்!!
தம்பகல்ல, தெலிவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (28) மாலை மொனராகலை சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ருவல்வெல…
எல்லா மதங்களினதும் வளமான வாழ்க்கைக்கு ஆன்மீகமே அடிப்படை!!
இந்து மக்கள் அனைவரதும் முழுமுதற் கடவுளான சிவபெருமானை நினைந்து விரதம் அனுட்டித்து, பக்தியோடு கொண்டாடும் மகா சிவராத்திரி எனும் புனித நன்னாளிலே, இந்த வாழ்த்துச் செய்தியினைக் கூறிக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
’பிரச்சினைகள் இல்லாத நாட்டையே கையளித்தேன்’ !!
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்து வேறுபாடுகளின்றி பொது மேடையில் கலந்துரையாட வேண்டும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக் காலம்…
தனியார் பஸ் சேவைகள் இரத்தாகும் அபாயம் !!
டீசல் கிடைக்காத காரணத்தினால் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சேவை இன்றுடன் (01) நிறுத்தப்படும் என, மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.
எரிபொருள் கிடைக்காத காரணத்தினால்…
’பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்’ !!
சைபர் குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன, நாளொன்றுக்கு 15 -20 சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைப்பதாகவும், இதில் அதிகளவில் பெண்களே…
கொக்கைன் போதைப்பொருளுடன் இந்திய பெண் ஒருவர் கைது!!
90 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் இந்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவரைச் சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது…
ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு!!
ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று (28)…
வானிலை தொடர்பான அறிவிப்பு !!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்…
சுவிஸ் பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.. (வீடியோ…
சுவிஸ் பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.. (வீடியோ படங்கள்)
##################################
தாயக குரும்பசிட்டியைச் சேர்ந்தவரும், சுவிஸ் நாட்டில் தூண் பிரதேசத்தில் வசிப்பவருமாகிய "பிரபா ஐயா" என…
ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையை வரவேற்றார் சம்பந்தன் !!
‘‘இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.’’
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள்…