ஓய்வூதியர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதலாம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் ´அக்ரஹார´ காப்புறுதியின் கீழ் சலுகைகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 2016 ஜனவரி 1ஆம் திகதிக்குப் பின்னர்…
சதொசவில் பொருட்கள் வாங்கும் நுகர்வோருக்கான அறிவித்தல்!!
சதொசவில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஏனைய பொருட்களை கொள்வனவு செய்தவற்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல…
உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.98 கோடியைக் கடந்தது…!!!
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…
சம்பந்தன் – ஹக்கீம் – மனோ நேரடி கலந்துரையாடல்!!
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் இடையே நேரடி கலந்துரையாடல், கூட்டமைப்பு தலைவரின் கொழும்பு இல்லத்தில் நடந்தது.
இதன்போது,…
கொவிட்டுக்கு மத்தியில் தீவிரமாக பரவும் மற்றுமொரு ஆட்கொல்லி நோய்!
எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசேட நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அந்த பிரிவு…
புங்குடுதீவில் காணி சுவீகரிப்பு!! (படங்கள்)
யாழ் புங்குடுதீவில் எதிர்வரும் திங்களன்று (08.11. 2021) புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளன .
அதேபோன்று எதிர்வரும் 09 - 11- 2021 அன்று புங்குடுதீவு பத்தாம்…
நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 2ம் நாள்(காலை)!! (படங்கள்))
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 2ம் நாள் உற்சவம் இன்று(06.11.2021) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
நல்லூரில் உள்ள ராஜதானி காலத்து தொன்மங்களை பாதுகாக்க நடவடிக்கை.!! (படங்கள்)
யாழ்ப்பாணத்தின் தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரிமனை, சங்கிலியன் சிலை, யமுனா ஏரி உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர…
பூஸ்டர் டோஸை ஏன் பெற வேண்டும்?
பூஸ்டர் டோஸ் கொவிட் தொற்றின் தீவிரத்தினை 92% குறைக்கும். கொவிட் தொற்றினால் ஏற்படும் இறப்பு வீதத்தினை 81% குறைக்கும். பூஸ்டர் தடுப்பூசியினைபெற்றவர்களில் வைத்தியசாலைக்கான அனுமதி 93% குறைவடைகின்றது என மருத்துவர் . சி. யமுனாநந்தா…
ரஷ்யாவை அச்சுறுத்தும் கொரோனா – ஒரே நாளில் 1191 பேர் உயிரிழப்பு…!!
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில்…
கிளாஸ்கோவில் நடந்த ஐ.நா. பருவநிலை மாநாடு தோல்வி – கிரேட்டா தன்பெர்க்…
கிளாஸ்கோவில் பருவநிலை மாநாடு நடக்கும் இடத்திற்கு வெளியே சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் ஒரு பேரணியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கிளாஸ்கோவில் நடந்த ஐ.நா. பருவநிலை மாநாடு தோல்வி அடைந்துள்ளது. விதிகளில் ஓட்டைகளை…
நைஜீரியாவில் சோகம் – அடுக்குமாடி கட்டிடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக…
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் லகோஸ் மாகாணம் இயோகி மாவட்டத்தில் 21 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிடப் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த…
இந்திய வாழைப்பழம் பற்றி பாகிஸ்தான் டி.வி.யில் காமெடி விவாதம்…!!
பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் தனியார் டி.வி.யில் ஒரு நிகழ்ச்சியை, அல்வீனா ஆகா என்ற பெண் தொகுப்பாளர் தொகுத்து வழங்கினார். பாகிஸ்தான் உள்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான அந்த நிகழ்ச்சியில், கவாஜா நவீத் அகமது என்ற பொருளாதார நிபுணர்…
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காட்டு யானை உயிரிழப்பு!!
புத்தளம், கருவலகஸ்வெவ, கல்வில பூங்காவில் காயங்களுக்குள்ளான நிலையில் காட்டு யானை ஒன்று நேற்று (05) காலை உயிரிழந்ததாக கருவலகஸ்வெவ வனஜீராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த காட்டு யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி…
இதுவரை 44 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் டோஸ்….!!
நாட்டில் இதுவரை 44 ஆயிரத்து 111 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி,…
போதைப் பொருள் வழக்கில் சர்ச்சை அதிகாரி சமீர் வான்கடே டிரான்ஸ்பர்
போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் 2-ம் தேதி மும்பை - கோவா சொகுசு கப்பலில் சோதனை நடத்தினர். அப்போது போதை விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்(23), உள்ளிட்டவர்களை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை…
அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விபத்து- 2 உயர் அதிகாரிகளை நீக்கியது அமெரிக்க கடற்படை…!!
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அணு ஆயுத திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் 2ம் தேதி தென்சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பொருள் மோதி சேதமடைந்துள்ளது. இதில் மாலுமிகள்…
ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானது!!
ஆசிரியர்கள் கடந்த பல நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நியாயமானது என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன், இலங்கையில் இருக்கின்ற அனைத்து தரப்பினரும் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி அவர்களுடைய நியாயமான…
திங்கள் முதல் கடுகதி ரயில் சேவைகள் !!
நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள், எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
இரவு தபால் ரயிலை இயக்குவது மற்றும் இரவு 7.00 மணிக்குப் பின்னர், வழக்கமான கால…
இலங்கையில் சீனாவின் இராணுவத் தளம்!!
இலங்கையில் இராணுவத் தளம் அமைப்பது தொடர்பில் சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“சீன மக்கள் குடியரசை உள்ளடக்கிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அபிவிருத்திகள்” என்ற தலைப்பில்,…
பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம்!!
பொது இடங்களுக்கு செல்லும்போது பொது மக்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்து, இலங்கை கூடுதலான கவனம் செலுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளினால்…
3 பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கி பலி!!
3 பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
துன்னாலை, ஆண்டாள் வளவு பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு இறந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (05) கரவெட்டி வடக்கு பகுதியில் இடம்பெற்றது என்று நெல்லியடி பொலிஸார் கூறினர்.…
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கார்களில் போதை மாத்திரைகள்!!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களின் இரு சொகுசு கார்களையும் நேற்று (05) கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பில் இருந்து பெருமளவான போதை மாத்திரைகள்…
அரியானாவில் 3.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..!!
அரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் பகுதியில் இன்று இரவு 8.15 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜஜ்ஜாரில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கம் 3.3 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய…
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…!!
தீபாவளி பண்டிகை இந்தியாவில் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இதேபோல அமெரிக்காவில் பணி நிமித்தமாக ஏராளமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களும் நேற்று தீபாவளியை கொண்டாடினர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததோடு…
பாரீஸ் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மன்னாரில் வாழ்வாதார…
பாரீஸ் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மன்னாரில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
##########################################
யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்ட சுவிஸ் நாட்டில் பிறந்து பிரான்ஸ் நாட்டில்…
கேரளாவில் கனமழை நீடிப்பு – சுற்றுலா பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய ஜீப் 2…!!!
கேரளாவில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், வயநாடு, மலப் புரம் மாவட்டங்களில் தொடர்ந்து மிக பலத்த மழை பெய்து…
இந்தியாவில் தீபாவளி வர்த்தகம் எவ்வளவு தெரியுமா?…!!
இந்தியாவில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன.
தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து,…
நன்னிலம் அருகே குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை…!!!
நன்னிலம் அடுத்துள்ள அன்னதானபுரம், மேலே தெருவைச் சேர்ந்த ராஜன் மற்றும் அவரது மனைவி ருக்மணி ஆகிய இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நிஷாந்த் (வயது 8), சுதீஷ் (6) என்று இரண்டு குழந்தைகள் உள்ளனா.
கணவன்…
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 6,580 பேருக்கு கொரோனா…!!!
கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள கொரோனா தொற்று குறித்த அறிக்கையின்படி, அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 6,580 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,085 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 46 பேர்…
பெட்ரோல் விலை ரூ.5 குறைத்திருப்பது லாலிபாப் போன்றது: சத்தீஸ்கர் முதல்வர்…
சர்வதேச சந்தையில் கக்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் இந்திய கரன்சியின் மதிப்பை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பெரும்பாலான நாடுகள் நாடு தழுவிய ஊரடங்கை…
ராஜினாமாவை திரும்பப் பெற்றுவிட்டேன்: நவ்ஜோத் சிங் சித்து..!!
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேப்டன் அமரீந்தர் சிங் முதலமைச்சராக இருந்து வந்தார். அவருக்கு எதிராக எம்.எல்.ஏ.-க்கள் செயல்பட்டு, முதல்வரை மாற்ற வேண்டும் என டெல்லி மேலிடத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.…
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம்!! (படங்கள்)
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம் இன்று(05.11.2021) மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
"அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"
மதுராவில் கோர விபத்து- அமைச்சரை விழாவிற்கு அழைக்கச் சென்ற 4 பேர் பலி…!!
உத்தர பிரதேசே மாநிலம் நொய்டாவில் இருந்து கான்பூர் நோக்கி சென்ற காரும், தனியார் பேருந்தும் மதுரா மாவட்டத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த…