;
Athirady Tamil News

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 6,580 பேருக்கு கொரோனா…!!!

0

கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள கொரோனா தொற்று குறித்த அறிக்கையின்படி, அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 6,580 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,085 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை கேரளாவில் 48,94,435 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 33,048 பேர் உயிரிழந்துள்ளனர். 62,219 பரிசோதனைகள் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.