;
Athirady Tamil News

பிரித்தானியாவை தாக்க இருக்கும் கடும் பனிப்பொழிவு: பல பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை

பிரித்தானியாவின் பல பகுதிகள் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கையை எதிர்கொண்டுள்ளன. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை பிரித்தானியா குளிர்காலத்தின் கடுமையான தாக்கத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், நாட்டின் வானிலை ஆய்வு மையமான மெட் அலுவலகம் பல…

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு!

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார். இதன்போது,…

இம்முறை இலங்கை நாடாளுமன்றம் செல்லும் 20 பெண்கள் !

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் இவ்வருட ம் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அந்தவகையில் இம்முறை 20 பெண்கள்…

சத்தீஸ்கரில் 2026 மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்: அமித் ஷா

‘சத்தீஸ்கா் மாநிலத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா். மகாராஷ்டிர மாநிலம் சந்தா்பூரில் தோ்தல் பிரசாரத்தின்போது இதை அவா் தெரிவித்தாா்.…

ஜேர்மனியில் நெருங்கும் பொதுத்தேர்தல்: புதிதாக குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்க முடியுமா?

ஜேர்மனியில் ஆளும் கூட்டணி உடைந்ததைத் தொடர்ந்து, சில மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அந்த தேர்தலில் புதிதாக ஜேர்மன்…

கொழும்பில் இழக்கப்பட்ட தமிழர் பிரதிநிதித்துவம்: மனோ

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் கொழும்பு (Colombo) மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில்…

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழப்பு

வெலிகம பொல்அத்த ரயில் கடவையில் சிறிய லொறி ஒன்று மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் நேற்று மாலை மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய நால்வரும்…

நல்லூர் சிவன் கோவில் இயம சம்ஹார உற்சவம்

நல்லூர் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாச நாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று(15.11.2024) மாலை கால(இயம) சம்ஹார உற்சவம் இடம்பெற்றது. மார்க்கண்டேயர் பொருட்டு இறைவன் மரணத்தின் அதிபதியான இயமனை சம்ஹரித்து பின்…

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 2 மணி நேரம் காத்திருந்த பிரதமா்; ராகுலின்…

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் பிரசாரத்தை முடித்து கொண்டு பிரதமா் நரேந்திர மோடி தில்லிக்கு திரும்ப இருந்த சிறப்பு விமானத்தில் வெள்ளிக்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தியோகா் விமான நிலையத்தில் சுமாா் இரண்டு மணி நேரம் அவா் காத்திருக்கும் நிலை…

வெற்றியை வாழ்த்திய இந்தியா: விரைவில் ஜனாதிபதியின் இந்திய பயணம்

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து தேர்தல் வெற்றிக்கு இந்திய நாட்டின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை சந்தித்து தமது வாழ்த்துக்களை அவர் பரிமாறிக்கொண்டார். சக ஜனநாயக நாடாக, இந்தியா…