;
Athirady Tamil News

திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிப்பெற்ற நபர்களின் விபரம்!

இலங்கையில் நடைபெற்று முடிந்த 10 அவது நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, திருகோணமலையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அருண் ஹெட்டியாராச்சி அதிக விருப்பு வாக்குகளைப்…

தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி; வைரலாகும் ஜனாதிபதி அனுரவின் பதிவு!

இலங்கை வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது. விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு…

கனடாவில் வாழும் கனேடியர்களை நாட்டைவிட்டு வெளியேற சொன்ன காலிஸ்தானியர்கள்!

கனடாவில் வாழும் மக்களை பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவுக்கு திருப்பி செல்லுங்கள் என்று காலிஸ்தானியர்கள் கூறிய சம்பவம் கனடா நாட்டில் அரங்கேறியது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் வீடியோவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர், "இது…

மக்களால் தூக்கி எறியப்பட்ட தமிழ் முன்னாள் எம் பிக்கள்!

இலங்கையில் நடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் ,டக்ளஸ் , சித்தார்த்தன், அங்கஜன்,கஜேந்திரன் இன்னும் பலர் மக்களால் தோற்கடிக்கப்படுள்ளனர். நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுர தலைமையிலான…

டிரம்ப் வெற்றிக்கு உதவிய துளசிக்கு முக்கிய பதவி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-வது முறையாக மாபெரும் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் அவரது வெற்றிக்கு உதவிய துளசி கபார்ட்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம்…

உச்ச நீதிமன்றத்தில் குண்டு வைக்க முயன்றபொது வெடித்துச் சிதறிய நபர்

பிரேசிலின் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியில் குண்டு வைத்து தாக்க முயன்ற மனிதர் வெடிப்பில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், ரியோ டி ஜெனீரோவில் (Rio de Janeiro) நடைபெறவிருக்கும் G20 மாநாட்டிற்கு மற்றும் சீன தலைவர் Xi Jinping-ன் பிரேசிலியா…

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிப்பெற்ற நபர்களின் விபரம்!

இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற…

மகிந்தவின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார் பிரதமர் ஹரிணி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) சாதனையை முறியடித்துள்ளார். இதன்படி, கொழும்பு மாவட்டத்தில்…

கட்சிகள் பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் : வெளியான அறிவிப்பு

நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6,863,186 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு (NPP) 18 தேசிய…

வடக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்த ரில்வின் சில்வா

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதோடு, வெற்றியின் பின்னணியில் உள்ள அனைவருக்கும், விசேடமாக வடக்கு மக்களுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின்…