;
Athirady Tamil News

கொழும்பில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய கால்வாய்!

கொழும்பு தெஹிவளை, கௌடான பிரதேசத்தில் இருந்து அத்திடிய குளம் ஊடாக கட்டு கால்வாய்க்கு செல்லும் கால்வாயில் சிவப்பு சாயத்தினை கலந்த குற்றச்சாட்டில் ச ​​சந்தேகநபருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது . தெஹிவளை பிரதேசத்திலுள்ள…

வாக்களிக்கும்போது புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது 1,2,3 என இலக்கங்கள் அல்லது…

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை : சவுதி இளவரசர் குற்றச்சாட்டு

காஸா(gaza) பகுதியில் இஸ்ரேல்(israel) இனப்படுகொலை செய்து வருவதாக சவுதி(saudi) இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். சவுதியின் ரியாத்தில் முஸ்லிம் மற்றும் அரேபிய தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக்…

ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் ஒருநாள் சேவை உட்பட பொதுமக்களுக்கான எவ்வித சேவைகளும் நாளைய தினம் (14.11.2024) இடம்பெறமாட்டாது என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. ஆட்பதிவு திணைக்களம் (Department for Registration of Persons)…

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L Ratnayake) தெரிவித்துள்ளார்.…

வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்த யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினர்

வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினர் 13.11.2024 காலை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்தனர் இதன் போது சங்கத்திற்கான நிரந்தர இடம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடினர். சங்க ஆட்சி குழு உறுப்பினர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்…

யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து…

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிற்கான நியமனக்கடிதம் வழங்கல்

நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்…

பெட்ரோல் போட அரசு கட்டுப்பாடு – பைக்கிற்கு ரூ. 200க்கு மட்டுமே போட முடியும்

பெட்ரோல் தட்டுப்பாட்டால் பெட்ரோல் நிரப்புவதில் அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தடம் புரண்ட ரயில் சில நாட்களுக்கு முன்பு திரிபுரா மாநிலத்தில் உள்ள லும்டிங்-பதர்பூர் மலைப் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால் அந்த…

வாக்குப்பெட்டி விநியோகம் மற்றும் வாக்கெண்ணல் நிலையம் – களஆய்வு!! (PHOTOS)

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…