;
Athirady Tamil News

தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி – யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம்…

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

2019ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒலிக்கத் துவங்கிய நாட்ரிடாம் தேவாலய மணிகள்

பிரான்சிலுள்ள புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயம் தீப்பற்றி எரிந்தபின், தேவாலய மறுசீரமைப்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று தேவாலய மணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒலிக்கச் செய்யப்பட்டன. மீண்டும் ஒலிக்கத்…

யாழில் 12 வாக்களிப்பு நிலையங்கள் இடமாற்றம்

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார். ஊர்காவற்துறை தேர்தல்…

சுழலும் ராட்டினத்தில் சிக்கிய சிறுமியின் முடி – தோலோடு பெயர்ந்து வந்த அவலம்!

ராட்டினத்தில் சிறுமி முடி சிக்கி பெரும் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கண்காட்சி என்றாலே பெரிய ராட்டினங்களில் விளையாடுவது தான் பெரும்பாலோனொர் விரும்புவார்கள். சிறுவர்களும் அதிகம் விளையாடி மகிழ்வதும் அந்த ராட்சத ராட்டினம் தான். அந்த…

வாக்குப்பெட்டி விநியோகம் மற்றும் வாக்கெண்ணல் நிலையம் – களஆய்வு

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…

தேர்தலை முன்னிட்டு நெடுந்தீவுக்கு விசேட படகு சேவைகள்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையிலான விசேட படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 06,30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் குறிகாட்டுவானில்…

ஒரே கிளிக்தான்.. பல லட்சம் அபேஸ் – யூட்யூப் வீடியோ பார்த்த மருத்துவருக்கு நேர்ந்த…

யூடியூப் வீடியோ மூலம் மோசடி கும்பலிடம் மருத்துவர் பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரே கிளிக்.. தமிழகத்தை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் பங்குச்சந்தை குறித்த யூடியூப் விளம்பரம் ஒன்றை கிளிக் செய்து மோசடி கும்பலிடம் சிக்கியுள்ளார்.…

பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

நாளை மறுதினம் வியாழக்கிழமை (நவம்பர் 14) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராக அனைத்துப் பாடசாலைகளும் வகுப்புகள் முடிவடைந்த பின்னர் இன்று (12) குறித்த கிராம உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

இலங்கையில் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போதைய நாட்டரிசி தட்டுப்பாடு அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே.ரஞ்சித் (P. K. Ranjith) தெரிவித்துள்ளார். நாட்டரிசி விலை…

கதவை அடைத்த கனடா… வேறு நாடுகளில் கல்வி கற்க ஆர்வம் காட்டும் சர்வதேச மாணவர்கள்

கனடா அரசு, பிரபலமான மாணவர் விசா ஒன்றை திடீரென நிறுத்தியுள்ள நிலையில், சர்வதேச மாணவர்கள், மாற்று வழிகள் குறித்து யோசிக்கத் துவங்கியுள்ளார்கள். கதவை அடைத்த கனடா... கடந்த சில ஆண்டுகளாகவே புலம்பெயர்தலுக்கெதிராக தொடர்ச்சியாக நடவடிக்கைகள்…