;
Athirady Tamil News

வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் நேரம் அறிவிப்பு

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க(R.M.A.L.Ratnayaka) தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற…

கொழும்பிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பயங்கர தீப்பரவல்

இராஜகிரிய பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (12) ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், கொழும்பு தீயணைப்பு படைக்குச் சொந்தமான 4 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு அனுப்பி…

ட்ரம்ப் வெற்றியால் அச்சம்: சுவிட்சர்லாந்தின் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள விடயம், பல நாடுகளில், பல விதத்தில் அச்சத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளது. ட்ரம்ப் வெற்றியால் அச்சம் சுவிட்சர்லாந்து, உலகிலேயே இயந்திரங்கள், கைக்கடிகாரங்கள் மருந்துகள் போன்ற…

தமிழர்கள் தமிழ்தேசிய கட்சிகளின் கரங்களை பலப்படுத்துவதே புத்திசாலித்தனம் (கட்டுரை)

தமிழர்கள் தமிழ்தேசிய கட்சிகளின் கரங்களை பலப்படுத்துவதே புத்திசாலித்தனம் (கட்டுரை) அனுரவிற்கு கடந்த காலங்களில் பயர் 🔥 விட்டுவிட்டு இப்போது அனுரவை தவிர்த்து தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்குப்போடுங்கள் என்று கேட்கிறீர்களே என்று…

கொல்லப்பட்ட 20 குழந்தைகள்! இஸ்ரேல் தாக்குதலால் லெபனான், காசாவில் பதற்றம்

லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்படும் அப்பாவி மக்கள் வடக்கு லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய…

வாக்குசீட்டை படம் பிடிக்க தடை!

வாக்களிப்பு நிலையத்தில் வாக்குசீட்டை படம் பிடித்தல், யாருக்கு வாக்களித்தேன் எனக் கூறல் உள்ளிட்ட விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஆர்.எம். ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்தார். அதன்படி வாக்களிப்பு நிலையம் மற்றும்…

உக்ரைன் – ரஷ்ய போர் பதற்றம்: புடினிடம் ட்ரம்ப் வலியுறுத்திய விடயம்!

உக்ரைன் உடனான போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் எனவும் போரை கைவிடுமாறும் ரஷ்ய ஜனாதிபதி புடினை, டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான(Vladimir…

இன்று ஆரம்பமாகும் தலைமன்னார் – கொழும்பு தொடருந்து சேவை

தலைமன்னார் தொடருந்து பாதையில் தொடருந்து சேவைகள் இன்று ஆரம்பிக்கப்படும் என தொடருந்து பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே.இண்டிபோலகே ( M.J. Indipolage) தெரிவித்துள்ளார். இதுவரை, மாஹோ மற்றும் அநுராதபுரம் தொடருந்து பாதைகளுக்கு இடையில்…

ஆபரேஷன் ஈகிள்: ஆயுத விநியோக கும்பலைச் சோ்ந்த 18 போ் கைது

புது தில்லி: மாநிலங்களுக்கிடையே ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சோ்ந்த 18 பேரை தில்லி காவல் துறையினா் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற ‘ஆபரேஷன் ஈகிள்’ மூலம் கைது செய்துள்ளனா். அப்போது, பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4…

ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவி தவறி விழுந்து படுகாயம்

பதுளை ஹப்புத்தளை புகையிரத நிலையத்தில் இன்று (12) காலை ரயிலில் பயணித்த யுவதி ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த 1045 இலக்க இரவு தபால் ரயிலில்…