;
Athirady Tamil News

தேசியம் பேசுபவர்கள் பெண்கள் பற்றி பேசுவதில்லை!!- கௌரி!!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்துக்கான களமாக உள்ளது. பழைய அரசியல்வாதிகள் சரியான தீர்வை வழங்காததால் மாற்றத்துக்காக மக்கள் விரும்புகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் கௌரி தெரிவித்தார். யாழ்…

கனடாவில் முதன்முறையாக மனிதருக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு

கனடாவில் முதன்முறையாக பறவைக்காய்ச்சல் (Bird Flu) நோய்த் தொற்றுக்கு மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த பாதிப்பு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு டீனேஜ் வயதுடையவருக்கு ஏற்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குழந்தைகள்…

தமிழ் மக்களுக்கு தேவை அதிகார பரவலாக்கம் – அநுர அரசு அதனை ஏற்காது.!! –…

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கணிசமான மக்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனும் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதிலும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று…

தேசிய மக்கள் சக்தி சொன்னதை செய்யவில்லை.!! – கீதநாத் காசிலிங்கம்!!

இதுவரை நாம் வடக்கு கிழக்கில் செய்த விடயங்களை ஒரு தரப்பு தாம் செய்தோம் என மார்தட்டினார்கள். மற்றொரு தரப்பு தமிழ் தேசியத்தை வைத்து பிளவுபடுத்துகிறார்கள் என தெரிவித்த ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுன யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம்…

கோட்டாபயவை விட கடுமையான நிலைப்பாடு கொண்டவராக அனுர உள்ளார்.- கஜதீபன்!!

வடக்கு கிழக்கிலே பெரும்பான்மை மக்களை ஒன்று சேர்க்கும் பலமான அணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி காணப்படுகின்றது என அக்கட்சியின் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றின் உத்தரவு

காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த மனு…

ஜேவிபிக்கு அதிக ஆசனம் கிடைத்தால் நாடு சீரழியும்!! – சுரேஷ்!!

தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு!

உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா திங்கள்கிழமை காலை பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில்,…

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக இரண்டு தினங்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதன்படி, எதிர்வரும் புதன் (13) மற்றும் வியாழன் (14) ஆகிய இரண்டு தினங்களுக்கும்…

திசைகாட்டியை தமிழ் மக்கள் தவிர்க்க வேண்டும்” – சுமந்திரன் கோரிக்கை!!

“தமிழருக்கு தேசியப் பிரச்சினை ஒன்று இருப்பதை ஏற்க மறுக்கும் திசைகாட்டியை தமிழ் மக்கள் தவிர்க்க வேண்டும்” – சுமந்திரன் கோரிக்கை இந்த அரசாங்கம் மாற்றமொன்றை உருவாக்குவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சென்ற தேர்தலில் மூன்று வீத…