;
Athirady Tamil News

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது. அந்தவகையில், நவம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும்.…

நீட் பயிற்சிக்கு சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை.. பயிற்சி மைய ஆசிரியர்கள் இருவர் கைது!

உத்தரபிரதேசத்தில் நீட் பயிற்சி பெற சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கில், பயிற்சி மைய ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கான்பூரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மாணவி ஒருவர் சேர்ந்து பயிற்சி…

உக்ரைனின் எதிர்பாராத தாக்குதல்: மொஸ்கோவில் மூடப்பட்ட மூன்று விமான நிலையங்கள்

ரஷ்யாவின்(Russia) தலைநகர் மொஸ்கோவில்(Moscow) உள்ள மூன்று விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் - ரஷ்யா இடையே போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று…

சாணக்கியனின் பிரசாரக்கூட்டத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

மட்டக்களப்பு (Batticaloa)- களுவாஞ்சிகுடியில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் சாணக்கியனின் (Sanakiyan) பிரசாரக்கூட்டம் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் உள்ள ஆலயம் ஒன்றின் வெளி வீதியில்…

யாழில் தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய அநுர

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரதேசத்திற்கு…

பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

சுகாதார அமைச்சின் (Ministry of Health) சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றின் வழக்குகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு…

வாக்காளர்களிடம் மகிந்த தேசப்பிரிய விடுத்துள்ள வேண்டுகோள்…!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதனை தவிர்க்க வேண்டாம் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.…

அசாதாரண தட்பவெப்பம் 9 மாதங்களில் இந்தியாவில் 3,200 பேர் உயிரிழப்பு! 2.3 லட்சம் வீடுகள்; 32…

இந்தியாவில் அசாதாரண தட்பவெப்பத்துக்கு கடந்த 9 மாதங்களில் 3,200 பேர் உயிரிழந்திருப்பதும் 2.3 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. தில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் சமீபத்தில்…

சந்தையில் அரிசி தொடர்பில் வெளியான தகவல்

சந்தையில் குறிப்பிட்ட சில வகை அரிசிகளின் தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாக அரிசி விற்பனை சுமார் 50% வரை குறைந்துள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சந்தையில் அரிசியின் விலை கட்டுப்பாட்டு…

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த பேச்சுவார்த்தையிலிருந்து விலகிய கட்டார்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக செயற்பட்டுவந்த கட்டார்(Qatar) குறித்த பணியை இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன்,…