;
Athirady Tamil News

2மாத குழந்தையை தூக்கி வீசிய சுன்னாகம் காவல்துறை…! அநுரவிடம் பறந்த கோரிக்கை

சுன்னாகத்தில் (Chunnakam) கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற காவல்துறையினரின் அராஜக செயற்பாட்டிற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura kumara Dissanayake) அரசாங்கம் நிச்சயமாக பதில் சொல்லியே ஆக வேண்டும் என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை…

ஏர் இந்தியாவுடன் இணைப்பு.. கடைசி விஸ்தாரா விமானங்களின் புறப்பாடு!

ஏா் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா விமான நிறுவனத்தை இணைக்கும் பணி நிறைவு பெற்றிருக்கும் நிலையில் விஸ்தாரா நிறுவனத்தின் கடைசி விமானங்கள் இன்று தங்களது பயணத்தை நிறைவு செய்துகொள்கின்றன. விஸ்தாரா நிறுவனத்தின் உள்நாட்டு கடைசி விமானம் மும்பை -…

வடக்கில் ஜனாதிபதியின் பேரணிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் பேருந்தில்…

ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய மக்கள் சக்தி அரசியல் பேரணியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று மாலை பல ஆயிரம் பேரை பஸ்களில் யாழ்ப்பாணம் வரை அழைத்து வந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

யானைத் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை தும்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (10) இரவு காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் திக்கோடைக் கிராமத்தைச் சேர்ந்த 8…

லெபனான் பிரதமர் படுகொலை : தேடப்பட்டு வந்த ஹிஸ்புல்லா தளபதியை சாய்த்தது இஸ்ரேல்

லெபனானின்(lebanon) முன்னாள் பிரதமரின் படுகொலைக்கு காரணமான ஹிஸ்புல்லா தளபதி ஒருவர் அண்மையில் இஸ்ரேலிய(israel) விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சவுதி ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. அல்-அரேபியா அவுட்லெட் சலீம் ஜமீல்…

புதிய நாடாளுமன்ற முதல் நாள் அமர்வு குறித்து வெளியான அறிவிப்பு

பொதுத் தேர்தலைத் (General Election) தொடர்ந்து பத்தாவது நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வு 21 நவம்பர் 2024 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2024.09.24 திகதி 2403/13 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்…

தேர்தலில் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது – வெளியான அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது. அத்துடன், நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து…

ஷேக் ஹசீனாவை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை : வங்காளதேச அரசின் அதிரடி அறிவிப்பு

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) மற்றும் தப்பியோடிய பிற நபர்களை நாட்டிற்கு கொண்டு வர இன்டர்போலின் உதவியை நாடப்போவதாக வங்காளதேச (Bangladesh) இடைக்கால அரசாங்கம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

தேர்தலுக்கு பின்னர் மிகப்பெரிய எழுச்சி யாழிலிலிருந்து

தேர்தலுக்கு பின்னர் மிகப்பெரிய எழுச்சி யாழ்ப்பாணத்தில் இருந்தது.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது. நாம் வெல்வோம் என்ற செய்தி வடக்கில் சரியாக செல்லவில்லை.…

கனடாவில் இந்துக் கோயிலில் நடந்த தாக்குதல்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கனடாவில்(Canada)கடந்த வாரம் இந்துக் கோயிலில் பக்தர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் ஒருவரை நிபந்தனை பிணையில் விடுவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் பிராம்டன் நகரில்…