;
Athirady Tamil News

2,645 லிட்டர் தாய்ப்பால் தானம்! உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த 36 வயது பெண்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தாய்ப்பால் தானம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். தாய்ப்பால் தானம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த அலிசா ஓக்லெட்ரீ(Alyssa Ogletree) தனது சொந்த சாதனையை முறியடித்து, அதிக…

அமெரிக்காவிற்கு மேல் பறக்கும் பிரித்தானிய செயற்கைக்கோள்.! கிளம்பியுள்ள திடீர் பிரச்சினை

பிரித்தானியாவின் பழைய செயற்கைக்கோள் ஒன்று அமெரிக்காவிற்கு மேற் பறந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பழமையான செயற்கைக்கோள் Skynet-1A-ஐ யாரோ இடமாற்றம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.…

ஆம்ஸ்டர்டாம் வன்முறை எதிரொலி… 4000 பொலிசாரை களமிறக்கும் பிரான்ஸ்

பிரான்ஸ்-இஸ்ரேல் கால்பந்து போட்டிக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 4,000 பொலிசார் மற்றும் 1,600 மைதான ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பாரிஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர். பாரிஸில் நடக்கும் ஆம்ஸ்டர்டாமில் இஸ்ரேலிய ரசிகர்களுக்கு…

மின் தடை, சூறாவாளியை அடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு

கிழக்கு கியூபாவில் ஞாயிற்றுக்கிழமை 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சூறாவளி மற்றும் நாடு தழுவிய மின் முடக்கத்திற்கு பல வாரங்களுக்குப் பிறகு, கியூபாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிழக்குப் பகுதி முழுவதும்…

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு வெளியான நற்செய்தி

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் வங்கிகளில் பெற்ற கடன்கள் குறித்து அறிக்கை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கான சலுகை வழங்குவது குறித்து, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான…

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு: விவசாயி காயம்

மணிப்பூரில் வயலில் பணிபுரிந்துகொண்டிருந்த விவசாயி மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் காயமடைந்தார். மணிப்பூர் மாநிலம், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள வயலில் பணிபுரிந்துகொண்டிருந்த விவசாயி ஒருவர் மீது திங்கள்கிழமை காலை…

திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்..…

திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களின் பிறந்த நாளில், மாணவர்களுக்கு கற்றல் வசதி வழங்கல்.. (படங்கள், வீடியோ) ################################### லண்டனில் வசிக்கும் திருமதி ஆனந்தலிங்கம் கிரிஷா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை…

உரிமையாளர்கள் இல்லாத 18 வாகனங்கள்!

உரிமையாளர்கள் இல்லாத 18 வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு தகவல்கள்…

பல நாள் கஷ்டம் கொடுத்த கொழுப்பை கரைக்கும் மா இலை தேநீர்- யாரெல்லாம் குடிக்கலாம்?

இதய நோய் முதல் எடை இழப்பு வரையிலான நோய்களுக்கு மா இலைகள் மருந்தாகின்றது. மா இலைகளில், வைட்டமின்கள் சி, ஏ, பி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மனித உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், பொட்டாசியம் மற்றும்…

பேக்கரி பொருட்களின் விலை தொடர்பில் கலந்துரையாடல்

பாண், பன் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன் செயலாளர் எம்.எம்.நைமுதீன் அந்த சங்கங்களுடன் இந்த வாரம் கலந்துரையாடல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.…