;
Athirady Tamil News

உகண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்ட டொலர்கள்! பலமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறும் நாமல்

ராஜபக்சக்கள் விமானம் மூலம் உகண்டாவிற்கு டொலர்களை கொண்டு சென்றார்கள் என எமது அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கள் பலமான தாக்கத்தை எமக்கு ஏற்படுத்தியிருந்தன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் : உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர

அரசாங்கத்திடம் இருக்கும் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தையும் மீண்டும் அந்த மக்களுக்கு வழங்குவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார். அத்துடன் சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கமைய அரசியல்…

என்ன கொடுமை சார் இது..எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ் -அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்!

அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு எக்ஸ்ரேக்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனை தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த காளி பாண்டி என்பவர் உணவகத்தில் மாஸ்டராக வேலை செய்து…

நெஞ்சு வலியால் சாலையில் சரிந்த இளைஞர் – உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவலர்

நெஞ்சு வலியால் சாலையில் சரிந்து போராடிய இளைஞரை போலீஸார் காப்பாற்றியுள்ளனர். போராடிய இளைஞர் துரைப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பு அருகே போலீஸார் வாகனத் தணிக்கை மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

இலங்கையில் குவிக்கப்பட்டுள்ள 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்!

நாட்டில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடவுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்…

கடும் போக்கு வேண்டாம்… ட்ரம்பிடம் கெஞ்சத் தொடங்கிய மத்திய கிழக்கு நாடு ஒன்று

கடந்த ஆட்சி போன்று கடும் போக்கு வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்புக்கு ஈரான் கோரிக்கை வைத்துள்ளது. தவறான கொள்கை கடந்த ஆட்சியின் போது தவறான கொள்கைகளை பின்பற்றுவதை டொனால்டு ட்ரம்ப் கைவிட வேண்டும் என ஈரான்…

காலியில் ரயிலுடன் மோதி பரிதாபமாக உயிரிழந்த பெண்!

காலியில் உள்ள ஹிக்கடுவ, அமரசேன மாவத்தை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பெண்ணொருவர் ரயிலுடன் மோதி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (09-11-2024) இடம்பெற்றுள்ளது. காலி திசையில் இருந்து…

30 பேருடன் பயணித்த தனியார் பேருந்து கோர விபத்து… பயணிகளின் நிலை?

துளை, படலபிட்டிய பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (10-11-2024) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பதுளை -…

நடராஜா ரவிராஜின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை…

அனைத்து சீக்கியர்களும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இல்லை: ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து!

கனடாவில் உள்ள அனைத்து சீக்கியர்களும் காலிஸ்தான் ஆதரவாளர் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்தியா-கனடா உறவில் விரிசல் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசு…