;
Athirady Tamil News

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக குழுக்களுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடான…

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக குழுக்களுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய  தினம்…

எங்கள் வெற்றி மக்களால் எப்போதோ உறுதி செய்யப்பட்ட வெற்றி – அங்கஜன் இராமநாதன்

எமது ஆட்கள் சத்தமில்லாமல் வாக்கிடும் வேலையை செய்து நவம்பர் 14 இல் நாட்டுக்கு நாம் யார் என்பதை காட்டுவார்கள் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ஜனநாயக தேசிய…

தமிழகத்தில் இருந்து தப்பி வந்த 09 இலங்கையர்கள் நெடுந்தீவில் கைது

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வந்த 09 இலங்கையர்களை நெடுந்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் மண்டபம் அகதி முகாமில் தங்கியிருந்த திருகோணமலை மன்னார் மற்றும் முல்லைத்தீவு , ஆகிய பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள்…

டொனால்ட் ட்ரம்ப்பின் வீட்டில் வலம் வரும் ரோபோ நாய்: வைரலாகும் காணொளி

அமெரிக்காவின் (USA) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) வீட்டை ரோபோ நாயொன்று பாதுகாக்கும் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்,…

உலகின் உச்சியில் வாழ்கிறேன்: மைனஸ் 30C குளிரில் வாழும் பெண்

ஸ்வீடனைச் சேர்ந்த பெண்ணொருவர் நார்வே தீவுக்கூட்டத்தில் உள்ள மிகவும் குளிரான பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஸ்வீடன் பெண் எழுத்தாளர் ஆர்டிக் பெருங்கடலில் நார்வே தீவுக்கூட்டத்தில் உள்ள குளிரான பகுதி Svalbard. வேடிக்கையான…

இயற்கைக்கு மாறாக.. மூச்சுத்தினறி உயிரிழந்த 8 வயது சிறுமி – 3 பேருக்கு தூக்கு தண்டனை!

சிறுமியை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயசிங்(30). முகேஷ்சிங் (28), மணீஷ் திர்கி (27) மற்றும் முனீம் சிங் திருவாயிலு கிராமத்தில் உள்ள ஓடு…

புற்றுநோய்க்கு பிறகு நினைவு தின நிகழ்வில் இளவரசி கேட்! மன்னருக்கு வழங்கப்பட்ட உற்சாக…

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் சனிக்கிழமை நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பொதுவெளியில் இளவரசி கேட் வேல்ஸ் இளவரசி கேட், ராயல் பிரிட்டிஷ் லெஜியனின் நினைவு விழாவில்(Royal British Legion's Festival of Remembrance) மூத்த…

சமூகத்துக்குள் ஊடுருவும் சீனா

ஹரிகரன் இலங்கையில் ஏற்பட்டுள்ள, ஆட்சி மாற்றத்தை அடுத்து, சீனா தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தவும், விரைவுபடுத்தவும் ஆரம்பித்திருக்கிறது. மார்க்சிஸ்ட் ஜனாதிபதி என மேற்குலக ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட அநுரகுமார திசாநாயக்க, பதவிக்கு வந்த…

2025-ல் 43,000 பேருக்கு Seasonal Worker visa அறிவித்துள்ள பிரித்தானியா

பிரித்தானிய அரசு 2025-ஆம் ஆண்டில் 43,000 தோட்டக்கலை தொழிலாளர்கள் மற்றும் 2,000 கோழி வளர்ப்பு தொழிலாளர்களுக்கு விசாக்கள் வழங்கும் Seasonal Worker visa திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் தோட்டக்கலை மற்றும் கோழி வளர்ப்பு துறைகளுக்கு…

இரத்து செய்யப்படும் விமானங்கள்: கவலை வெளியிட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்

கடந்த சில நாட்களாக தவிர்க்க முடியாத காரணங்களால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டமைக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பல விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரத்து செய்ய…