;
Athirady Tamil News

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அளித்துள்ள உறுதிமொழி

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல் சக்தி தேசிய மக்கள் சக்திதான் என்றும் அவர்…

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நாளை (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது. பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் தேர்தல்…

மொத்தமாக மூழ்கடித்த பெருவெள்ளம்… வலென்சியாவில் வெடித்த போராட்டம்

ஸ்பெயினின் வலென்சியாவில் மழை மற்றும் பெருவெள்ளத்தை முறையாக எதிர்கொள்ள தவறிய அதிகாரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இரத்தத்தால் கறைபட்டுள்ளீர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிராந்திய தலைவர் Carlos Mazón…

உக்ரைனுக்கு கடும் அழுத்தமளிக்கும் ட்ரம்ப் வட்டாரம்: ரஷ்யாவுக்கு மறைமுக ஆதரவு

உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என்றால் ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளை கைவிட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ட்ரம்பின் ஆலோசகர் ஒருவர் அழுத்தமளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெலென்ஸ்கிக்கு நெருக்கடி ரஷ்யா கைப்பற்றியுள்ள…

கொழும்பு கோட்டை – தலைமன்னார் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

தலைமன்னாருக்கான ரயில் சேவை 11 மாதங்களின் பின்னர் நாளை மறுதினம் முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் வரையிலான முதலாவது ரயில் சேவை, 12-011-2024 மாலை 4:15 இற்கு…

பிரித்தானியாவில் இந்த 11 மில்லியன் மக்களுக்கும் ஏன் வேலை கிடைக்கவில்லை… வெளியான…

பிரித்தானியாவில் தற்போது 11 மில்லியன் மக்கள் வேலை இல்லாமல் உள்ளனர். ஆனால் இவர்கள் வேலையில்லாதவர்களாகக் கருதப்படுவதில்லை. வேலை தேட முடியவில்லை பிரித்தானியாவில் தற்போது 11 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருந்தாலும், அவர்கள் பொருளாதார…

தினமும் 3 பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு பாருங்க… உடம்பில் அதிக மாற்றத்தை காண்பீர்கள்

னமும் 3 பேரீச்சை பழத்தினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல பகுதிகளில் விளையும் பேரீச்சை பழங்கள் ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக உள்ளன. நார்ச்சத்து,…

இஸ்ரேல் குறித்து உலக நாடுகளை எச்சரித்த ஈரான்: உறுதியளித்த ஜனாதிபதி

இஸ்ரேல் முன்னெடுக்கும் காஸா மற்றும் லெபனான் மீதான போர் மத்திய கிழக்கில் முடிந்து விடாது என ஈரான் உலக நாடுகளை எச்சரித்துள்ளது. பரம விரோதியான இஸ்ரேல் ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவிக்கையில், போர் விரிவடையும்…

இலங்கையில் இடம்பெற்ற இரு பயங்கர விபத்து… துரதிஷ்டவசமாக உயிரிழந்த 2 இளைஞர்கள்

செவனகல மற்றும் பனமுர பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (09-11-2024) இடம்பெற்றுள்ளது. செவனகல - திவுல்கஸ் சந்தி வீதியில்…

சுன்னாகம் விபத்து – விசாரணைகளை ஆரம்பித்துள்ள விசேட பொலிஸ் குழு

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தினை தொடர்ந்து பொலிஸார் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜருள் தெரிவித்துள்ளார்.…