;
Athirady Tamil News

இரண்டு பிள்ளைகளுடன் நயாகரா அருவியில் குதித்த தாயார்: வெளிவரும் பின்னணி

திங்கட்கிழமை இரவு நயாகரா அருவியில் குதித்த தாயாரும் அவரது இரண்டு பிள்ளைகளும் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்கொலை முடிவுடன் நியூயார்க் மாகாண பொலிசார் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 33 வயதான Chaianti Means அவரது 9…

பிரித்தானியாவில் குறைந்தபட்ச ஊதியம் 6.7 சதவீதம் உயர்வு.!

பிரித்தானியாவில் குறைந்தபட்ச ஊதியம் அடுத்த வருடம் 6.7% அதிகரிக்கவுள்ளது. இது பணவீக்கத்தை விட அதிகமான உயர்வாகும். இது பிரித்தானிய பொருளாதார அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸுக்கு தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுகின்றனர் என்பதை வலியுறுத்த உதவுகிறது.…

இளவரசர் வில்லியம் பிரித்தானிய மன்னராகும்போது பட்டத்தை இழக்கவிருக்கும் இளவரசி

மன்னர் சார்லசுக்குப் பின் இளவரசர் வில்லியம் மன்னராகும்போது, இளவரசி ஒருவர் தனது இளவரசி பட்டத்தை இழக்கவிருக்கிறார். பட்டத்தை இழக்கவிருக்கும் இளவரசி வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ் மன்னரானபோது, வேல்ஸ் இளவரசர் என்னும் பட்டம் அவரது மகனான…

தீபாவளி பண்டிகை இல்லை.. துக்க நாளாக அனுசரிக்கும் ஒரு முழு கிராமம் – என்ன காரணம்?

தீபாவளி பண்டிகை ஒரு கிராமமே துக்க நாளாக அனுசரிக்கும் காரணம் குறித்து இந்த பதிவில் காணலாம். பண்டிகை தீபாவளி பண்டிகை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு, பலகாரம், புத்தாடை, சினிமா போன்ற பல்வேறு கொண்டாட்டங்கள் நிறைந்த…

2024 உயர்தர பரீட்சை: பரீட்சைகள் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

2024 க.பொ.த உயர்தர பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்…

ஐரோப்பிய நாடொன்றில் மூன்று நாள் துக்கமனுசரிப்பு… இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

தெற்கு மற்றும் கிழக்கு ஸ்பெயினில் பெய்த கனமழையால் குறைந்தது 72 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடரும் என எச்சரிக்கை கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம் பெருக்கெடுத்து, முதன்மையான நகரங்களில் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை…

ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் புதிய நாணயத்தாள்கள்

எதிர்காலத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் வெளிவரலாம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்றையதினம் (31)…

புகலிடக் கோரிக்கைகளைக் குறைக்க ஜேர்மனி முன்மொழிந்துள்ள புதிய தேன்கூடு மொடல்.!

அனுமதியின்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் அகதிகள் புலப்பெயர்வதை கட்டுப்படுத்த ஜேர்மனி புதிய தேன்கூடு மொடலை (Honeycomb Migration Model) முன்மொழிந்துள்ளது. இந்த மொடலை முன்வைத்துள்ள லிபரல் FDP கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டோஃப்…

Sarco இயந்திரம் மூலம் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்: சர்ச்சைக்கு நிறுவனம் விளக்கம்

சுவிட்சர்லாந்தில், எளிமையாக, தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் என அழைக்கப்படும் இயந்திரம் ஒன்றைப் பயன்படுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட பெண் தொடர்பில் திடுக்கிடவைக்கும் தகவல் ஒன்று வெளியானது. எளிமையாக உயிரை…

காலிமுகத்திடலுக்கு அருகில் கோர விபத்து; 7 பேர் காயம்

காலிமுகத்திடலுக்கு அருகில் இன்று (31) பிற்பகல் முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுடன் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 05 பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும்…