;
Athirady Tamil News

இஸ்ரேல் போரை நிறுத்த முயன்றால்..!: ஹிஸ்புல்லா புதிய தலைவரின் அதிரடி அறிவிப்பு

இஸ்ரேல் (Israel) போரை நிறுத்த முடிவு செய்தால், நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம் என ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் புதிய தலைவர் நைம் காசிம் (Naim Qassem) தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் (Hamas)அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே,…

இலங்கை விஜயம் செய்யவுள்ள மாலைதீவு ஜனாதிபதி

மாலைத்தீவின் (Maldives) ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டின் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் ஆகியோருக்கு இடையிலான…

யாழ். காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவையில் ஊழல்: பயணிகள் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவையின் சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள் இடம்பெறுவதுடன் திட்டமிட்ட பயண இடையூறுகளை சுங்க அதிகாரிகள் ஏற்படுத்துவதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறிப்பாக…

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஸ்பெயின்: பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு

கிழக்கு ஸ்பெயினில் (Spain) ஏற்பட்ட மிக மோசமான திடீர் வெள்ளத்தினால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த செவ்வாயன்று பெய்த கடும் மழை காரணமாக வீதிகள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன்…

நாட்டு மக்களுக்கு பிரதமர் ஹரிணி விடுத்த தீபாவளி வாழ்த்து

தீபாவளியின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிர வைக்கட்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அனைவரும்…

தெருக்கடையில் மோமோஸ் சாப்பிட்ட பெண் மரணம்.., 15 பேருக்கு மேல் உடல்நலக்குறைவு

சாலையோரக்கடையில் மோமோஸ் சாப்பிட்ட 31 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் மரணம் இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தை சேர்ந்தவர் ரேஷ்மா பேகம் (31). இவர், சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் டெல்லி…

2025 வரை இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு!

இலங்கையில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின்…

தீபாவளியை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள்..!

தீபாவளி தினத்தினை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன் போது நூறுக்கணக்கான பக்தர்கள்…

மிருகங்களை போல் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்: கண்ணீரில் மிதக்கும் காசா

இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் காசாவில் (Gaza) 140-க்கும் மேற்பட்டோரும், லெபனானின் (Lebanon) ஒரே நாளில் 77 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் - பலஸ்தீனம் (Palestine) இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை…

தீபாவளி : ஆவினில் ரூ.115 கோடிக்கு விற்பனை

தீபாவளியை முன்னிட்டு ஆவின் விற்பனை நிலையங்களில் ரூ.115 கோடிக்கு இனிப்பு, கார வகைகள் விற்பனையாகியுள்ளன. ஆவின் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வகையான சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் ஆவின் மூலம்…