;
Athirady Tamil News

வன்னியில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல் செய்தது!!

வன்னிமாவட்டத்தில் பாராளுமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுவினை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்றையதினம் தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர்மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய…

கொல்லப்பட்ட வாக்னர் படை வீரர்களின் உடல்களை ரஷ்யாவிற்கு அனுப்பிய மாலி

மாலியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட வாக்னர் படை வீரர்களின் உடல்கள், ரஷ்யாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வாக்னர் படை கடந்த சூலை மாதம் அல்ஜீரியாவுடனான மாலியின் எல்லைக்கு அருகில் ரஷ்யாவின்…

இஸ்ரேலில் பொதுமக்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்! 6 பேர் வரை காயம்

இஸ்ரேலிலுள்ள ஹடிரா நகருக்குள் புகுந்த ஆயுததாரிகள் பொதுமக்கள் மீது நடத்திய கூரிய ஆயுத தாக்குதலில் 6 பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்றையதினம் (09.10.2024) இடம்பெற்றுள்ளது.…

ரூட் தல விவகாரத்தால் நேர்ந்த கொடூரம்.. பயங்கர தகராறு – மாணவர் உயிரிழப்பு!

ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரூட் தல.. சென்னையில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கும் போது கல்லூரி மாணவர்களிடையே…

ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவுக்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில் -…

இஸ்ரேலுக்கு அமெரிக்கா சொன்ன தகவல்: அவசரமாக திட்டத்தை மாற்றிய நெதன்யாகு

ஈரான் (Iran) அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் கசிந்த நிலையில், இஸ்ரேல் (Israel) தனது தாக்குதல் திட்டத்தை முற்றாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியாதாக வெளியான தகவல்களானது,…

குறும்பட திரையிடல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கத்தில் திரையிடப்படவுள்ளன. போரில் தன் உறவுகளை இழந்து அவர்தம்…

யாழ். தேர்தல் மாவட்ட தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தி திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை கையளித்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்ககளை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், க. இளங்குமரன்,…

யாழுக்கு கடத்தி வரப்பட்ட மாடுகள் – ஒரு மாடு உயிரிழப்பு – இருவர் கைது

கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 19 மாடுகள் உயிருடனும் ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பகுதியில் இருந்து நேற்றைய தினம்…

காசா பேரவலம்…42 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!

கடந்த ஆண்டு ஒக்டொபர் 07 ஆம் திகதி முதல் காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது தொடர்பில் காசா சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்றையதினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில்…