;
Athirady Tamil News

அநுரவுடன் இணைந்து செயற்படுவோம் – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்துள்ள ஜோ பைடன்,…

விண்வெளியில் இருந்தபடி வாக்களிக்கும் சுனிதா வில்லியம்ஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தவாறு வாக்களிப்பார் என செய்தி வெளியாகியுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா…

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் வைத்தியர் சிறிபவானந்தராஜா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் (jaffna teaching hospital) முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிபவானந்தராஜா யாழ்.மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்…

ஐரோப்பாவின் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் தலைநகரமாக உருவெடுத்துள்ள பிரித்தானியா.!

பிரித்தானியாவில் அனுமதி இன்றி வாழ்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை 745,000 என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் செய்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது ஐரோப்பாவின் எந்த நாடிலும் இல்லாத அளவிற்கு அதிகமானது எனக் கூறப்படுகிறது. இந்த…

டக்ளஸை சந்தித்த முருகன்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 31 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள…

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் சடலமாக கிடந்த தம்பதி: துப்பாக்கியை கண்டெடுத்த பொலிஸார்!

பிரித்தானியாவில் 70 வயது மதிக்கத்தக்க தம்பதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட தம்பதி பிரித்தானியாவின் கார்டிஃப்(Cardiff) பகுதியில் உள்ள வீட்டில் 70 வயது மதிக்கத்தக்க தம்பதி சடலமாக…

உணவுத் தட்டுப்பட்டால் ஏற்படும் நோய்: கனேடிய மருத்துவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

பல நூறு ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட அரிய வகை நோய் ஒன்றைக் குறித்து கவனம் செலுத்த கனேடிய மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அரிய வகை நோய் சில ஆண்டுகளுக்கு முன் சுவிஸ் சிறுவன் ஒருவன் கடுமையான முதுகுவலி மற்றும் கால் வலியால்…

ஆட்பதிவு திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்

ஆட்பதிவு திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பதவி செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதியிலிருந்து…

திரும்ப ஒப்படையுங்கள் ;முன்னாள் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இலவச முத்திரைகளில் பயன்படுத்தப்படாதவற்றை அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் அல்லது நாடாளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது சீன போர்க்கப்பல்

புதிய இணைப்பு சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான ‘PO LANG’ இன்று (8) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 'PO LANG' என்பது 35 அதிகாரி கேடட்கள் உட்பட 130…