;
Athirady Tamil News

யாழ். வடமராட்சியில் கட்டுமரம் கவிழ்ந்தது கடற்றொழிலாளி பலி

யாழ். (jaffna) வடமராட்சி கடலில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்றொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தும்பளை லூதர் மாத கோயிலடியைச் சேர்ந்த திருச்செல்வம் ஞானப்பிரகாசம் (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.…

நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு

யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத் தேர்விற்கு தோற்றி பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால், இலங்கை நிர்வாக…

யாழ் மாவட்ட செயலாளருடன் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சந்திப்பு

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனை இன்று (08) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் தற்போதைய…

‘நிமெசலைட்’ வலி மருந்தை சிறாருக்கு விற்றால் நடவடிக்கை: மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி…

வலி மற்றும் காய்ச்சல் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படும் ‘நிமெசலைட்’ என்ற மருந்தை 12 வயதுக்குட்பட்ட சிறாருக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி எச்சரித்துள்ளாா். கால் வலி, மூட்டு…

லெபனானிலிருந்து தமது பிரஜைகளை பாதுகாப்பாக வெளியேற்ற கனடா முயற்சி

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல்களினால் லெபனானில் இருந்து தமது நாட்டுப் பிரஜைகள் வெளியேறுவதற்கு உதவிகளை வழங்கி வருவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், கனேடிய அரசாங்கம் விமானங்களில் ஆசனங்களை…

இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரத்தின் மீது ஹிஸ்புல்லா குண்டு மழை!

லெபனானில் (Lebanon) தனது தாக்குதலை விரிவுபடுத்த இஸ்ரேல் தயாராகியுள்ள நிலையில், இஸ்ரேலின் (Israel) மூன்றாவது பெரிய நகரமான ஹைஃபா மீது ஹிஸ்புல்லா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. காசா மோதல் மத்திய கிழக்கு முழுவதும் பரவி , பிராந்திய…

6 ஆண்டுகளாக பள்ளிக்கு வராமல் சம்பளம் வாங்கிய அரசு பள்ளி ஆசிரியை.., அம்பலமான உண்மை

கடந்த 6 ஆண்டுகளாக அரசு பள்ளிக்கு வராமல் சம்பளம் மட்டும் ஆசிரியை ஒருவர் வாங்கி வந்தது தெரியவந்துள்ளது. அரசு பள்ளி ஆசிரியை இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், மீரட்டில் பரிட்ஷித்கர் எனும் பகுதியில் ஒரு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த…

பாகிஸ்தானில் காதலுக்காக 13 பேரின் உயிரை பறித்த இளம்பெண்

பாக்கிஸ்தானில்(Pakistan) இளம்பெண் ஒருவர் காதலுக்காக குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்…

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த தகவலை கல்வி அமைச்சின் (Ministry of Education) செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அவர் மேலும்…

இலங்கை தொடர்பான ஐ நா மனித உரிமை பிரேரணையை நிராகரித்தது அநுர அரசு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தை நிராகரித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தலைமையில், திங்கட்கிழமை (07) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை…