;
Athirady Tamil News

தலைமையை ஏற்குமாறு சிறிதரனுக்கு கடிதம் அனுப்பியுள்ள மாவை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறும் சிவஞானம் சிறீதரனுக்கு மாவை சேனாதிராஜா, கடிதம் அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-…

நெதர்லாந்தில் சம்பவம்: டசன் கணக்கான பலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்கள் கைது!

ஒக்டோபர் 07 தாக்குதலின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நெதர்லாந்தின் (Netherlands) தலைநகரான அம்ஸ்டர்டாமில் (Amsterdam) நடந்த நிகழ்வுகளில் பதற்றங்கள் வெடித்த நிலையில், பலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…

பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு – குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்த அதிர்ச்சி…

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. கொல்கத்தா மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட்…

கொழும்பு தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி தொடர்பில் வெளியான தகவல்

புதிய இணைப்பு கொழும்பு (Colombo) தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மாணவி தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 16 -18 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ள நிலையில், அவர் வண்ணமயமான ஆடைகளை…

யாழ்.நெல்லியடி ஆடை விற்பனையகத்துக்கு தீ வைத்த சந்தேக நபர் சிக்கினர்!

யாழ்ப்பாணம் - நெல்லியடி நகரில் உள்ள ஆடை விற்பனையகம் ஒன்றிற்கு தீ வைத்த பிரதான சந்தேகநபரை காங்கேசன்துறை குற்ற தடுப்பு பொலிஸார் கைது செய்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, புடவையகத்துக்கு 2 தடவைகள் தீ வைக்க…

வடக்கு அயர்லாந்தில் 43 மாணவர்களுடன் பயணித்த பேருந்து விபத்து

வடக்கு அயர்லாந்தின்(Northern Ireland) கவுண்டி டவுன் பகுதியில் 43 மாணவர்களுடன் பயணித்த பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, காரோடோர்(Carrowdore) கிராமத்திற்கு அருகே உள்ள…

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் மழை நிலை காரணமாக, சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மண்சரிவு இதன்படி, காலி மாவட்டத்தின் நாகொட, எல்பிட்டிய,…

எதற்கும் தயார்… இஸ்ரேல் பதிலடி குறித்து ஈரான் வெளிப்படை

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் திட்டத்துடன் ஈரான் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பதிலடி திட்டம் தயார் கடந்த வாரம் இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணை வீசி திடீர் தாக்குதலை ஈரான் முன்னெடுத்தது. தங்கள் இலக்குகளில்…

கத்தியால் 50 முறை தாக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்ட இளைஞர்: பிரான்ஸில் சம்பவம்

தென் பிரெஞ்சு நகரமான மார்சேயில் இளைஞர் ஒருவர் கத்தியால் 50 முறை தாக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலக்காவது இளம் வயதினர் பிரான்ஸின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மார்சேய் போதை மருந்து தொடர்பான…

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை செலுத்தி முடிப்பதற்கான அவகாசம் கடந்த மாதம் செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இதனை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஏற்கனவே வரி செலுத்துவோர்க்கும் புதிதாக வரியை செலுத்த…