;
Athirady Tamil News

ரணிலுக்கான பாதுகாப்பு நீக்கம்: காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

புதிய இணைப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் பொய்யானவை என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பாக தற்போது 50 விசேட அதிரடிப்படை…

யாழில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் ஆண் ஒருவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் நேற்று(06.10.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை…

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது. தேங்காய் ஒன்று சில பிரதேசங்களில் 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் தேங்காய் ஒன்று 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த…

லண்டனில் குவிந்த 300,000 மக்கள்… 17 பேர்களை கைது செய்த பொலிசார்

மத்திய லண்டனில் முன்னெடுக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணியின் போது குறைந்தது 17 பேர் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல்துறை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இனரீதியாக மோசமாக குறித்த பேரணியில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக…

உலகில் அதிக தீவுகளை கொண்ட 10 நாடுகள்., பட்டியலில் கனடா, அவுஸ்திரேலியா…

தொடர்ச்சியான பயணத்துக்கு விருப்பம் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய பயணத் தலமாக தீவுகள் மாறிவிட்டன. பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன, அவற்றில் மூன்று ஐரோப்பிய நாடுகள் முக்கியமாகக் காணப்படுகின்றன. இங்கே உலகில் அதிகமான…

அடுத்த மன்னர் யார்? இளவரசர் வில்லியமா ஹரியா? திரைமறைவில் நடக்கும் விடயங்கள்

இளவரசர் சார்லஸ் மன்னராக பதவியேற்க 73 வயது வரை காத்திருக்க நேர்ந்தது. ஆனால், அவர் மன்னராக பதவியேற்றும், நீண்ட காலம் அரியணையில் அவரால் அமரமுடியுமா என்ற கேள்விக்குறியை உருவாக்கியது, அவரை புற்றுநோய் தாக்கிய விடயம். ஆக, மன்னருக்கு புற்றுநோய்…

சுவிட்சர்லாந்தில் திடீரென வாந்தி வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள்:…

சுவிஸ் ராணுவ வீரர்கள் பலருக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குடன் காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் 30 ராணுவ வீரர், வீராங்கனைகளுக்கும், Ticino மாகாணத்தில் 42 ராணுவ வீரர்…

ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த இதுதான் சரியான நேரம்: எச்சரிக்கும்…

இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்று கூறியுள்ள துறைசார் நிபுணர்கள், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்கள். அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த இதுதான் சரியான நேரம் இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத தளங்கள்…

சில மணி நேரங்களில் 600 பேர் படுகொலை.! ஆப்பிரிக்க நாடொன்றில் நடந்த பெருந்துயரம்

ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் நடந்த கொடூர சம்பவமொன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புர்சாலோகோ நகரில், அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுடன் இணைந்த பயங்கரவாத குழுவான ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமீன் (JNIM) பயங்கரவாதிகள்…

மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 35 முன்னாள் அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் ‘அவுட்’

5க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இவர்களில்…