;
Athirady Tamil News

புதுக்குடியிருப்பில் போதைப்பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் தேக்கங்காடு பகுதியில் ஜஸ் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (05.10.2024) மாலை…

வடக்கு ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்திற்கான போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ சந்தியிலிருந்து அநுராதபுரம் வரையிலான தொடருந்து பாதையில் சமிக்ஞைகளை சரிவர பொருத்தாத காரணத்தினால் ரயில்வே சேவைகள்…

27வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை..கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த கொடூரம்!

நொய்டாவில் மூன்று வயது பெண் குழந்தை 27வது மாடியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் கார் சிட்டியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் 27வது…

ஆட்டம் காட்டிய டிராகன் ஃபிளைகளை பேராடி வேட்டையாடிய தவளை… அரிய காட்சி!

சதுப்பு நிலத்தில் வாழும் தவளைகள் அங்கு பறந்து திரியும் டிராகன் ஃபிளைகளை பேராடி வேட்டையாடும் அரிய காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே டிராகன்ஃபிளைகளை பிடிப்பது மிகவும் கடினமான காரியம் தான் அவற்றின்…

வன்னியில் தனித்து களமிறங்கும் சிறிரெலோ கட்சி

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் சிறிரெலோ கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "தென்னிலங்கை மக்கள் ஜனாதிபதி தேர்தலில்…

பிரான்ஸ் புதிய பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்

பிரான்சில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தேர்தல் அறிவித்த நிலையில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. புதிய பிரதமர் முன்னிலை வகிக்கும் இடது சாரியினர் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில்…

பிரான்ஸ் 2025-ஆம் ஆண்டில் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்க திட்டம்

பிரான்ஸ் 2025-ஆம் ஆண்டுக்குள் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்க திட்டமிட்டு உள்ளதாக இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் திரி மேத்தூ தெரிவித்துள்ளார். மாணவர் பரிமாற்றம் மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் முக்கிய…

வெங்காய இறக்குமதி வரியை அதிகரிக்க அரசு நடவடிக்கை

ஒரு கிலோ வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை 20 ரூபாவால் அதிகரிக்க நிதியமைச்சு (Minister of Finance) நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு இறக்குமதி வரியானது அதிகரிக்கும் பட்சத்தில் வெங்காயத்தின் விலை அதிகரிக்ககூடிய வாய்ப்புள்ளது. இறக்குமதி…

வெறும் வயிற்றில் கொத்தமல்லி ஜூஸ் குடித்தால் உடலில் நடக்கும் மாற்றம்

தற்போது இருக்கும் தவறான பழக்கவழக்கம் காரணமாக நமத உடலில் ஏராளமான நோய்கள் வந்து செல்கிறது. கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு இலையாகும். பொதுவாக கொத்தமல்லியின் இலைகள் மற்றும் அதன் உலர்ந்த விதைகளும்…

ஜேர்மன் நகரமொன்றில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: முக்கிய நபர் கைது

ஜேர்மன் நகரமொன்றில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் ஜேர்மனியின் கொலோன்…