;
Athirady Tamil News

ஈ வீசா கட்டணம் குறைப்பு

ஈ வீசா கட்டணம் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈ வீசா வழங்கும் நடைமுறை பழைய முறையில் அமுல்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக ஈ வீசா வழங்குவதற்கு அறவீடு செய்யப்படும் கட்டணம் 1.25 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.…

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெண்டைக்காய்! யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெண்டைக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வெண்டைக்காய் ஆரோக்கியமான காய்கறிகள் ஒன்றான வெண்டைக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. ரெிமானத்திற்கு உதவும் இவை எடை இழப்பிற்கும்…

லொறி முச்சக்கரவண்டி விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயம்

குருணாகல் - ரிதிகம வீதியில் மெஹிஎல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்று வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து…

வேலை நேரத்தை குறைக்க போராட்டத்தில் குதித்த ஐரோப்பிய நாடொன்றின் தொழிற்சங்கங்கள்

ஸ்பெயினில் வேலை நேரத்தைக் குறைப்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு உடன்பாட்டைக் கட்டாயப்படுத்தும் முயற்சியில் தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தன. குறைந்த வேலை நேரத்தில் வியாழக்கிழமை நாடு…

நீரில் மூழ்கிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்: அமெரிக்க அதிகாரியின் தகவலால் பரபரப்பு

அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், சீனாவின் அணுசக்தி தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பல் இந்த ஆண்டு தொடக்கத்தில் நீரில் மூழ்கியதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். சீனா தனது இராணுவ பலத்தை விரிவுபடுத்த மேற்கொண்ட…

ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் மாயம்!

இலங்கையில் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.…

ஜனாதிபதி அனுர அரசாங்கத்தின் அதிரடி ; கைது பட்டியலில் தமிழ் தலைவர்களும் அடக்கம்!

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியில் கைதாகப் போகின்றவர்களில் முக்கிய தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளடங்குவதாகவும் சிவில் சமூக செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந் தகவல் வெளியிட்டுள்ளார். முன்னதாக கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட…

தீயில் கருகி 44 வயது நபர் உயிரிழப்பு

சிலாபம் - கொஸ்வத்த, துன்மோதர, நாத்தாண்டிய பகுதியில் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். இன்று (28) அதிகாலை 44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தீயில் கருகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக பொலிஸார்…

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா.!கல்வி அமைச்சின் தீர்மானம்

சர்ச்சைக்குள்ளான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்காக 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி…

முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும், விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப்…