;
Athirady Tamil News

நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் நிர்மலா சீதாராமன் உள்பட சம்பந்தப்பட்ட பாஜகவினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு பிரதிநிதிகள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தேர்தல் பத்திரம்…

21 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை – பள்ளி வார்டனுக்கு தூக்குத் தண்டனை

பாலியல் வன்கொடுமை செய்த விடுதி வார்டனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை அருணாச்சலப் பிரதேசம், சியோமி மாவட்டத்தில் அரசு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் விடுதியில் 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை…

பாடசாலைகளில் இவற்றுக்கு இனிமேல் தடை: வெளியான அறிவிப்பு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளின் போது பெற்றோர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளில் சிறுவர் தினம், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களை கொண்டாட…

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பிட்டளவில் சீரமைக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய சலுகைகள் குறித்து ஜனாதிபதி…

கிளிநொச்சி குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சிக்கிய கொள்ளையர்கள்

கிளிநொச்சி (Kilinochchi) குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பொன்றில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சுற்றிவளைப்பானது, கிளிநொச்சி, இராமணாதபுரம், புதுக்குடியிருப்பு,…

புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி அனுர!

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் ‘கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை’ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று(28) பார்வையிட்டார். அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த…

இஸ்ரேல் தொடர்பில் முக்கிய முடிவெடுக்க இருக்கிறோம்: களத்தில் குதிக்கும் ஏமனின் ஹவுதிகள்

சர்வதேச அழுத்தங்கள் இருந்த போதும் லெபனான் மீது தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல். இஸ்ரேல் தாக்குதலுக்கு மூன்று வாரம் போர் நிறுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை…

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் mpox பாதிப்பு எண்ணிக்கை

அவுஸ்திரேலியாவில் கடந்த 3 மாதங்கலில் மட்டும் mpox பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை குறைந்த அளவிலான தடுப்பூசி காரணமாக கிராமப்பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்…

3 ஏடிஎம்களை உடைத்து ரூ.70 லட்சம் கொள்ளை..கேரளாவை அதிர வைத்த கொள்ளை கும்பல்!

கொள்ளை சம்பவம் அதிகாலை 2 மணியிலிருந்து அதிகாலை 4 மணிக்குள் நடந்துள்ளது. கேரளா திருச்சூரில் 3 ஏடிஎம் மையங்களில் அடையாளம் தெரியாத கும்பல் சுமார் ரூ.70 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள…

ஜப்பானின் புதிய பிரதமர்., யார் இந்த ஷிகெரு இஷிபா?

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) நியமிக்கப்பட்டுள்ளார். நியூயோர்க் டைம்ஸ் கருத்துப்படி, அவர் வெள்ளிக்கிழமை நடந்த தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP) தேர்தலில் வெற்றி பெற்றார். அக்டோபர் முதலாம் திகதி நாடாளுமன்ற…