நேபாளம்: இடைக்கால அரசில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!
நேபாளத்தில் இடைக்கால அரசால் நியமிக்கப்பட்ட 3 புதிய அமைச்சர்கள் நேற்று (செப். 15) பதவியேற்றுக் கொண்டனர்.
நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8)…
கனடாவில் ஆயுட்காலம் உயர்வு ; நிபுணர்கள் எச்சரிக்கை
கனடாவின் சமீபத்திய ஆயுட்கால புள்ளிவிவரங்கள், மக்கள் மீண்டும் சிறிது காலம் கூடுதலாக வாழ்கிறார்கள் என்பதைக் காட்டினாலும், அது நீண்டகால நம்பிக்கை தரும் போக்கு அல்ல என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
2022-இல் 81.3 ஆண்டாக இருந்த பிறப்பிலேயே…
அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும் அந்த நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஆன கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.
அப்போது அவர், “இந்த ராணுவ பயிற்சி பொறுப்பற்ற அதிகாரங்களில் கூட்டணியால் நடத்தப்படுகிறது.…
புடின் அளித்த நெருக்கடி… ஐரோப்பிய நாடொன்றில் களமிறங்கும் நேட்டோ படைகள்
இந்த வாரத்தில் ரஷ்ய இராணுவம் இரண்டாவது முறையாக ட்ரோன் அத்துமீறலை நடத்திய நிலையில், போலந்தில் நேட்டோ படைகளை களமிறக்க அணுமதி அளிக்கப்பட்டுள்ளது.
போலந்து நிர்வாகம்
ருமேனியாவுக்குள் ரஷ்ய ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து, இது போரை…
கெஹெலிய உள்ளிட்ட குடும்பத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகனுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை ஒத்துவைத்து கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லங்கா ஜயரத்ன…
பிரித்தானியாவில் சிறார்களுக்கு உற்சாக பானங்கள் விற்க தடை விதிக்க திட்டம்
பிரித்தானியாவில் சிறார்களுக்கு உற்சாக பானங்கள் (energy drinks) விற்க தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் 16 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு உற்சாக பானங்கள் விற்பனை செய்ய தடைவிதிக்கும் புதிய சட்டத்தை பிரித்தானிய அரசு…
தூக்கத்தில் அரச ஊழியரான பெண் மரணம் ; பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்
மாத்தளை, தம்புள்ளை, பிரதேசத்தில் தூக்கத்தில் மரணமடைந்ததாகக் கூறப்படும் ஒரு பிள்ளையின் தாயின் பிரேத பரிசோதனையில், அவரது மரணம் ஒரு கொலை என்று தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மரணம் தொடர்பில் சாட்சியமளிக்க வந்த…
நாய் மீது வெந்நீரை ஊற்றிய நபர்; ஈவிரக்கமின்றிய செயல்
பொகவந்தலாவில் கடையொன்றின் முன் உறங்கிக் கொண்டிருந்த நாயின் மீது ஒருவர் வெந்நீரை ஊற்றி நாயை விரட்டும் காட்சி பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது.
குறித்த நாய் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அக்கடையை ஒட்டிய…
மாகாண சபைத் தேர்தல் காலதாமதம்: காரணம் விகிதாசார முறைமையே – தேர்தல் ஆணையாளர் தகவல்
மாகாணசபை தேர்தல் காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பது விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே காரணம் என தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.…
வீடுகளை நோக்கி இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் ; 25 பேர் உயிரிழப்பு
காஸா பகுதியில் உள்ள ரஃபா நகரின் பல பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த…
சர்வதேச ஜனநாயக தினம்: நெடுந்தீவில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜனநாயக தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட தேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள்…
சார்லி கிர்க்கின் கொலையை முன்பே கணித்த பாதுகாவலர்! முன்னெச்சரிக்கை உதாசீனம்!
அமெரிக்காவில் திருப்புமுனை அமைப்பின் நிறுவனர் சார்லி கிர்க்கின் கொலை அச்சுறுத்தல் குறித்து முன்னரே எச்சரிக்கை விடுத்ததாக பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான…
ட்ரம்புக்கு சீனாவிலிருந்து சென்ற தகவல் ; இவற்றால் போருக்கு தீர்வு காண முடியாது
வரி விதிப்பதாலோ, பொருளாதார தடை விதிப்பதாலோ போருக்கு தீர்வு காண முடியாது. அவை பிரச்னையை மேலும் சிக்கலாக்கும்,'' என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு சீனா பதில் அளித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், போர்…
பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரின் மனைவிகளுக்கு என்ன நடந்தது? – வெளியான தகவல்
பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரின் மனைவிகளுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட பின்லேடன்
உலகின் முக்கிய பயங்கரவாத இயக்கமாக செயல்பட்ட அல்கொய்தா அமைப்பின் தலைவராக இருந்தவர் ஒசாமா பின்லேடன்.
2001 ஆம்…
வந்தே பாரத் ரெயிலால் சிறுமிக்கு கிடைத்த மறுவாழ்வு: கேரளாவில் அதிசயம்
கேரளாவின் மல்லுசேரி பகுதியைச் சேர்ந்த 18 வயதான பில்ஜித் என்ற இளைஞர், சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானத்துக்கு முன்வந்தனர். இதையடுத்து, இதய நோயால் பாதிக்கப்பட்டு, மாற்று இதயத்திற்காக…
500 கோடி சொத்துக்களை முடக்கிய அனுர அரசாங்கம்!
நாட்டில் 2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுமார் 500 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களுடன்…
யாழ் – பருத்தித்துறை நகரசபை பகுதிகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; விதிக்கப்பட்ட…
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையும், பருத்தித்துறை நகர வர்த்தகர்களும் இன்று இந்த தீர்மானத்தை…
புதிய 2 ஆயிரம் ரூபா தாள் தொடர்பில் விழிப்புணர்வு அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் சுற்றோட்டத்திற்கு விடப்படுவது பற்றி பொதுமக்களுக்கான விழிப்புணர்வு அறிக்கையொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும்…
விபத்தில் பறிபோன யுவதியின் உயிர்; கதறியழும் உறவுகள்
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சவற்காலைக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தம்பிலுவில் மயானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு இந்த விபத்து…
ஸ்பெயின் மதுபான விடுதியில் வெடி விபத்து ; 25 பேர் காயம்!
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் அமைந்துள்ள ஒரு மதுபான விடுதியில் சனிக்கிழமை (13) ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் மூன்று பேர் படுகாயமடைந்தனர் என்று ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாட்ரிட்டின் தென்-மத்திய…
ரஷிய கச்சா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்
ரஷியாவில் உள்ள மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
ரஷியாவின் வடமேற்குப் பகுதியின் லெனின்கிராட் பிராந்தியத்தில் அமைந்துள்ள…
திலீபனின் 38-வது நினைவேந்தல்: யாழ்ப்பாணம் வேலணையில் அஞ்சலி நிகழ்வு
திலீபனின் 38 வது நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாளான இன்று காலை தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ் தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது நினைவுத் தூபியில் நடைபெற்றது.
இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம்…
மராட்டியத்தில் ரூ.16 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்களால்…
மராட்டிய மாநிலம் அகில்யா நகர் மாவட்டம் வெருல் கேவ்ஸ் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. காலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். அப்போது மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரம் மாயமாகி…
தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின்…
துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?
கத்தாரைத் தொடா்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.
காஸாவில் போா் நிறுத்த முயற்சியை மேற்கொண்டுவரும் கத்தாரில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த அந்நாட்டு…
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை ஐஸ் போதைப் பொருளுடன் 40 மற்றும் 54 வயது உடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவர்களிடமிருந்து 27 கிராம் 100 மில்லி கிராம் அளவுடைய ஐஸ் போதப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது…
செம்மணி புதைகுழிகளுக்கான நீதிக்குரல் – யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போராட்டம்
செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள மனித புதை…
இஸ்ரேலைக் கண்டித்து கத்தாரில் அரபு – இஸ்லாமிய தலைவர்கள் முக்கிய ஆலோசனைக் கூட்டம்!
கத்தாா் தலைநகா் தோஹாவில் அரபு - இஸ்லாமிய தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து தோஹாவுக்கு தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை(செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய…
லக்னோவில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்: எம்.பி. டிம்பிள் யாதவ் உள்பட 151 பயணிகள்…
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று காலை டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.பி., டிம்பிள் யாதவ் உள்பட 151 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் என்ஜினில் திடீர் கோளாறு…
யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு இரவில் அரங்கேறிய கொடூரம்
யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் வாள் வெட்டுக்குழு மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் குடத்தனை மேற்கை சேர்ந்த…
நேபாள வன்முறையில் பலியானவர்கள் தியாகிகளாக அறிவிப்பு!
நேபாளத்தில் வன்முறையின்போது, பலியானோரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நேபாள ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதளங்கள் மீதான தடைக்கு எதிராக இளைஞா்கள் (Gen Z) நடத்திய…
மகாராஷ்டிராவின் கல்யாண், டோம்பிவலி நகரங்களில் ஒரே நாளில் 67 பேர் நாய்க்கடியால் பாதிப்பு
தானே: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் மற்றும் டோம்பிவலி நகரங்களில் நேற்று ஒரே நாளில் 67 தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் தெருநாய்க் கடி பாதிப்பு…
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீது மின்சார பொறியியலாளர்கள் குற்றச்சாட்டு
மின்சார சபைக்காக போட்டி எரிபொருள் கொள்முதலை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் அனல் மின்சார நிலையங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.…
மின்னஞ்சல் தரவுத்தள அழிப்பு ; சர்வதேச நிபுணர்கள் உதவியை நாடும் இலங்கை
எக்ஸ்-பிரஸ் பேர்ள் (X-Press Pearl) கொள்கலன் கப்பலின் மின்னஞ்சல் தரவுத்தளத்தை அழித்து, கொழும்பு துறைமுகத்தின் துறைமுக மாஸ்டரை தவறாக வழிநடத்த முயன்றவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விடயத்தில் தடயவியல்…