அரைக்குறை ஆடையுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர்
அதிகாரிகள், அமைச்சருடன் இணைந்து தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த…
வெளிநாட்டிலுள்ள மனைவிக்காக விசித்திர ஆர்ப்பாட்டத்தில் குதித்த கணவன்
பேலியகொடயில், வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி வீடு திரும்ப வசதி செய்து தருமாறு அதிகாரிகளை வலியுறுத்தி தெரு விளக்கு கம்பத்தின் மேல் பொதுமகன் ஏறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தீயணைப்புப் படையினருடன் இணைந்து, பொலிஸார் குறித்த பொதுமகனை…
யாழ் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!
யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம்(21) விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்க…
பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 706-ஆக உயா்வு
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் பெய்துவரும் அளவுக்கு அதிகமான மழை காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 706-ஆக உயா்ந்தது.
இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மழை…
நீதிமன்றால் நிராகரிக்கப்பட்ட தேசபந்து தென்னகோனின் மனு
தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த மனு இன்று (20) கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில்…
யாழ் பல்கலையில் போராட்டம்
ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்றைய தினம் புதன்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டது
நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்கள் இந்த…
வீட்டின் மொட்டை மாடியில் மர்ம கொலை ; டிரம்மில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்
இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள அல்வாரின் ஆதர்ஷ்நகர் காலனியில் வீட்டில் கொலை செய்யப்பட்டவரின் உடல் டிரம்மில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வாடகை வீட்டில் நபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த…
போராட்டத்தில் குதித்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்
அனைத்து அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள சில முன்மொழிவுகளினால், பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும்…
வயலுக்கு சென்ற தாய்க்கும் மகளுக்கும் நடந்தேறிய பெரும் துயரம் ; துடிதுடித்து பிரிந்த…
குருநாகல் - மஹாவ பகுதியில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான மகளும் 53…
யாழில் அனுமதியின்றி இயங்கும் மருந்தகங்கள் ; சபையில் அர்ச்சுனா எம்.பி கேள்வி
வட மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் 18 மருந்தகங்கள் பதிவுகளின்றியும், அனுமதிப்பத்திரங்களின்றியும் இயங்குவதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறிருப்பின் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை…
ரஷிய சரக்கு ரயில் மீது உக்ரைன் தாக்குதல்!
எரிபொருள் ஏற்றிச்சென்ற ரஷியாவுக்குச் சொந்தமான சரக்கு ரயில் மீது உக்ரைன் நேற்று (ஆக. 19) தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ரயில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால், எரிபொருள் வீணாகியதாகவும், தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதாகவும்…
இந்த பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள் ; வெளியான அதிரடி கட்டுப்பாடு
தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யாது கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற, நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்வி இளங்கலைப் பட்டங்களின் தரத்தை…
நல்லூர் ஒருமுக திருவிழா
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 22ம் திருவிழாவான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை ஒருமுக உற்சவம் இடம்பெற்றது.
நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் , நாளைய தினம் புதன்கிழமை மாலை சப்பர திருவிழா…
பயணிகள் விமானத்தில் தீ! 36,000 அடி, 40 நிமிட பயணம்! பத்திரமாக தரையிறக்கியது எப்படி?
கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் நடுவானில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விமானத்தை பத்திரமாக விமானிகள் தரையிறக்கினர்.
கிரீஸ் நாட்டின் கோர்ஃபு விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ஃப்…
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற கர்நாடக இசை நிகழ்வு,
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு, யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு…
ஆன்லைன் சூதாட்டத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பல மோசடிகள் நடைபெறுவதால் பலர்…
ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுக்கு தயார்: உக்ரைன் அதிபர்
ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
ரஷியா - உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…
எரிபொருள் விலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இடையே முந்தைய அரசாங்கத்தால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக, எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது என அக்கூட்டுத்தாபனத்தின் தலைவர்…
மும்பை மோனோரயில் விபத்து: ரயிலில் இருந்த 400-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு!
மும்பை: மும்பையில் மோனோரயிலில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மும்பையில் இடைவிடாது பெய்யும் கனமழையால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று(ஆக. 19) மாலை…
பாதுகாப்பு கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை குட்டி ; அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்
ஹட்டன் நோர்வூட் பிரதேசத்தில் நாய் வேட்டைக்கு வந்த சிறுத்தை குட்டி ஒன்று பாதுகாப்பு கம்பி வலையில் சிக்கியுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவில் விவசாய தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வலையில் சிறுத்தை குட்டி…
இராணுவ முகாமில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் ; மேலுமொரு இராணுவ அதிகாரி கைது
முல்லைத்தீவு, முத்துதையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்று உயிரிந்த இளைஞனின் சம்பவம் தொடர்பில் மேலுமொரு இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இடதுகரை, ஜீவநகர் பகுதியிலுள்ள சிங்கப்படைப்பிரிவின் 12வது பற்றாலியனின் படைப்பிரிவை சேர்ந்த…
போர் நிறுத்த முதல்படி..! அமைதிப் பேச்சுவார்த்தை பணிகளைத் தொடங்கிய டிரம்ப்!
ரஷிய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இருவரும் விரைவில் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தையத் தொடர்ந்து,…
புதிய போா் நிறுத்த திட்டம்: வெள்ளிக்கிழமை பதிலளிக்கிறது இஸ்ரேல்
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளவும், அங்கு இன்னும் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவும் மத்தியஸ்தா்களால் புதிதாக முன்வைக்கப்பட்டு, ஹமாஸ் படையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து வெள்ளிக்கிழமை…
15 வயது சிறுமியின் வயிற்றிலிருந்த 2 கிலோ தலை முடி
சீனாவில் 15 வயது சிறுமியின் வயிற்றிலிருந்து 2 கிலோ முடி அகற்றப்பட்டுள்ளது. நிநி என்பவருக்கு வயது 15 ஆகும். 1.6 மீட்டர் உயரமும் , 35 கிலோ எடை கொண்ட சிறுமி ஒட்டி உலர்ந்து காணப்பட்டார்.
ஆறு ஆண்டுகளாக அவருக்கு முடியைப் பிடுங்கி உண்ணும்…
சீனாவுக்கு விரைவில் தக்க பதிலடி உண்டு ; உறுதியாய் நிற்கும் ட்ரம்ப்
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக தற்போதைக்கு சீனாவுக்கு பதிலடி இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கப்படுவது உறுதி…
யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா
ஒரு காலம் சேவல் கூவி எமது இரவுகள் விடிந்தன.பிறகு ஒரு காலம் ஏறி கணைகளின் வெடித்துப் பகல் விடிந்தது.ஆய்த மோதல்களுக்குப் பின் பேக்கரி வாகனங்களின் இசையோடு பகல் விடிகிறது.ஆனால் அண்மை ஆண்டுகளாக பேக்கரி வாகனங்களோடு சேர்த்து மற்றொரு வாகனமும் ஊர்…
குற்றங்கள் நடக்கும் முன்னே தடுக்கும் AI – பிரித்தானிய அரசின் திட்டம்
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது.
தனிப்பட்ட ஆலோசனைகள் தொடங்கி, மருத்துவம், ஆராய்ச்சி என அனைத்து துறைகளிலும் AI அதன் பங்களிப்பை வழங்கி வருகிறது.
AI குற்ற முன்கணிப்பு…
இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்; அரசாங்கத்தின் புதிய வீட்டு வசதித் திட்டம்
இலங்கை சிறுவர் பாதுகாப்பு மையங்களில் வசிக்கும் இளைஞர், யுவதிகள் திருமண வயதை எட்டும் போது, அவர்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடத்தை வழங்கும் வகையில் அரசாங்கம் புதிய வீட்டு வசதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர்…
6000 வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து – அரசு அதிரடி!
6,000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.
விசா ரத்து
அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும் சுமார் 6,000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
இதற்கு காரணமாக, மது போதையில்…
காற்றாலை கோபுரங்கள் ; மன்னார் மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு என்பன முழுமையாக நிறுத்தப்படும் வரையில் போராட்டம் நடத்தப்படும் என மன்னார் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காற்றாலை கோபுரங்களை அமைத்தல் மற்றும் கனிய…
பிரித்தானியருக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுப்பு: காரணம் இதுதான்
ஓய்வு பெற்ற பிரித்தானிய விரிவுரையாளர் ஒருவருக்கு அவரது வருவாயைக் காரணம் காட்டி பிரெஞ்சு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியருக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுப்பு
தென்மேற்கு பிரான்சில் வாழ்ந்துவரும் பிரித்தானியர் ஒருவர் பிரெஞ்சுக்…
முத்தையன்கட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு; நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு
முல்லைத்தீவு முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் வழக்கு இன்றையதினம் (19) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட…
ஒரு முக்கோணக் காதல்… ஒரு சிறுவன் பலி: ஒன்பது பேர் கைது
அமெரிக்காவில் ஒரு முக்கோணக் காதலின் விளைவாக சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், பத்தாவது நபர் சரணடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சிறுவன் பலி
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ட்ரே டீன்…
62 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில்…