தமிழர் பகுதியில் குண்டு வெடிப்பால் பரபரப்பு ; அவசர சிகிச்சைப் பிரிவில் இருவர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி - தட்டுவான்கொட்டியில் இன்று (29) காலை 11:30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை…
அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுதலை
கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (29) காலை அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு…
இதுவரை 66,000 பாலஸ்தீனர்கள் பலி! – காஸா சுகாதார அமைச்சகம்!
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 66,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த அக்டோபா், 2023-இல் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நிகழ்த்திய…
சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் தொடரும் உண்ணாவிரதம்: ஐந்தாவது நாளாகப் போராட்டம் தீவிரம்!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றைய தினம் ஐந்தாவது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ் செம்மணியில் கடந்த 25ஆம் திகதி…
17 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: ஆக்ராவில் சாமியார் சைதன்யானந்தா கைது
புதுடெல்லி: டெல்லியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்வி மையத்தின் இயக்குநராக இருப்பவர் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி. இவர் மீது 17 மாணவிகள் பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளனர். போலீஸார் இவரைத் தேடி வந்த நிலையில் நேற்று அவர் ஆக்ராவில்…
யானைகள், மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்தும் கையொப்பம் பெறும் நிகழ்வு
யானைகள், மனிதர்களிடையே முரணற்ற வாழ்வை வலியுறுத்தும் கையொப்பம் பெறும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.
இலங்கை காட்டு யானைகள் பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகர் பகுதியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.…
வீதி புனரமைப்புக்கான அரசு ஒதுக்கிய 46மில்லியன் ரூபா நிதி செட்டிக்குளம் பிரதேச சபையால்…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிராமப்புற வீதி புனரமைப்பிற்காக செட்டிக்குளம் பிரதேச சபைக்கு அனுப்பிய 46 மில்லியன் ரூபா நிதியினை பிரதேச சபை திருப்பி அனுப்பியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.…
கடந்த ஆண்டில் இந்தியாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிட்ட இடம் எது தெரியுமா?
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டில் இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.57 கோடியாக உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 8.89 சதவீதம் அதிகமாகும். இதில் 35…
அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை!
தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அயராது கூறிவரும் நிலையில், அவருக்கு அந்தப் பரிசு வழங்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
வரும் அக்டோபா் 10-ஆம் தேதி நாா்வே தலைநகா்…
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு; 10 போ் காயம்
உக்ரைன் தலைநகா் கீவ் மீது ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்தனா்.
உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அமெரிக்காவுடன் 90 பில்லியன் டாலா் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தத்தை அறிவித்த அடுத்த…
அர்ச்சுனா எம்.பி சற்றுமுன்னர் கைது!
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் தனது வாகனத்தை பலவந்தமாக நிறுத்தி பொலிஸாரின் கடமைக்கு…
கரூர் துயரம்: அரசியல் தலைவர்களின் கேள்விகளும் கருத்துகளும்!
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்த அரசியல் கட்சித் தலைவர்களின் பார்வை இது...
விஜயிடமும் கேள்விகளை கேளுங்கள்: துணை முதல்வர் உதயநிதி:…
யாழில் ஆசிரியர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தில் வாடகை அறையில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென் பற்றிக்ஸ் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி வந்த வடமராட்சி, கரவெட்டி பகுதியை சேர்ந்த செ. கஜேந்திரன் (வயது 30) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
திறந்து மறுநாளே மூடிய மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் மூன்றரை வருடங்களின் பின் நாளை…
யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணிக்கு மீள் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறவுள்ளது.
அந்நிகழ்வில் , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , வர்த்தக வாணிப அமைச்சர்…
நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் – 04ஆம் திகதி ஒப்பந்தம்
நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்த பணிகள் எதிர்வரும் 04ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத காரணத்தால் , அப்பகுதி…
யாழில் “ஏக் பெட் மா கே நாம்” செயற்திட்டம்
யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் “ஏக் பெட் மா கே நாம்” என்ற பசுமை செயற்திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
அதன் போது, யாழ்ப்பாண கலாச்சார மண்டப வளாகத்தினுள் 10-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு 20 மரக்கன்றுகளை…
மன்னார் காற்றாலை கோபுரங்களை திறந்து வைத்தவர்களே இன்று அதற்கு எதிராக போராடுகிறார்கள்
கடந்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையத்தை அமைத்து கோபுரங்களை திறந்து வைத்தவர்களே இன்று அதற்கு எதிராக போராடுகிறார்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்…
ஈரான் மீது பொருளாதாரத் தடை ; அழுத்தத்தில் ஈரான்
அணுசக்தி திட்டங்களைக் கைவிட மறுக்கும் ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.
ஆனால் ஒப்பந்த விதிகளை மீறியதற்காக, அதே…
தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ; சிதறிய நிலையில் மீட்கப்பட்ட தென்னிலங்கையரின் சடலம்
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்த நிலையில் நேற்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் என தெரிய வந்துள்ளது.
ரயிலில் மோதி உயிரிழப்பு…
பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த கோர விபத்து
புத்தளம்-கொழும்பு வீதியில் செம்பெட்ட பகுதியில் நடந்த விபத்தில் பொலிஸ் சார்ஜன் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் திசை நோக்கிச் சென்ற கார் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.…
கரூர் கூட்ட நெரிசலில் மேலும் ஒரு துயரம்.., இறப்பு எண்ணிக்கை உயர்வு
தமிழக வெற்றி கழக தலைவர் மேற்கொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இறப்பு எண்ணிக்கை உயர்வு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது அரசியல் பணிகளை தீவிரமாக செய்துவரும் நிலையில்…
வங்கதேசத்தில் தொடங்கியது துா்கா பூஜை திருவிழா! 2 லட்சம் வீரா்கள் பாதுகாப்பு!
வங்கதேசத்தில் வருடாந்திர துா்கா பூஜை திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரா்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள வங்கதேசத்தில் ஒவ்வொரு…
தாயின் கண் முன் 5 வயது சிறுவன் தலையை துண்டித்த கொடூரன் ; கொலையாளிக்கு சம்பவம் செய்த…
5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று மத்தியப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் இந்த குற்றச் செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. உந்துருளியில் பிரவேசித்த…
ஐஸ் போதைப்பொருளை விட மிகவும் ஆபத்தான போதைப்பொருள் தயாரிப்பு
ஐஸ் போதைப்பொருளை விட மிகவும் ஆபத்தான போதைப்பொருள் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெலிகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மாதிரிகளை பரிசோதித்ததன் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…
யாழில். உறவினர் வீட்டுக்கு சென்ற பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண்ணொருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
இதன்போது யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நேற்று மாலை…
ஊழல் வழக்கு: சீன முன்னாள் வேளாண் அமைச்சருக்கு மரண தண்டனை!
சீனா வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகாரத் துறையின் முன்னாள் அமைச்சா் டாங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சா் டாங் ரெஞ்சியன் 2007 முதல் 2024-ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும்…
உலக பயங்கரவாத மையம் பாகிஸ்தான்: ஐ.நா.வில் ஜெய்சங்கா் தாக்கு!
உலக பயங்கரவாத மையமாக பாகிஸ்தான் திகழ்வதாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை மன்னிப்பவா்களுக்கு அது எதிா்மறையாக மாறிவிடும் நாள் தொலைவில் இல்லை எனவும் அவா்…
நிசாா் செயற்கைக்கோளின் முதல் புகைப்படங்கள்: அமெரிக்க காடுகள் விரிவாகப் பதிவு
இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசாா் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படங்களில், அமெரிக்க காடுகள், ஈரநிலங்கள் மற்றும் மிகச் சிறிய தீவுகள் விரிவாகப் பதிவாகியுள்ளன.
அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி…
மதரசா கழிவறைக்குள் பூட்டப்பட்டிருந்த 40 சிறுமிகள்; அதிகாரிகள் அதிர்ச்சி
இந்தியாவின் உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகில் உள்ள பகல்வாரா கிராமத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மதரசா செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து பயாக்பூர்…
செல்வந்தர்களின் பாட்டாளி வர்க்க அரசியல் புதியதல்ல
எம்.எஸ்.எம்.ஐயூப்
தேசிய மக்கள் சக்தியினதும் அதன் பிரதான உறுப்புக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவர்களின் சொத்து விவரங்கள் இந்நாட்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவின் சொத்து விவரங்கள்…
கனடாவில் ஓய்வுபெறவிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள்
கனடா, சில்வர் சுனாமி என்னும் வெள்ளி சுனாமி, அல்லது சாம்பல் சுனாமி என்னும் ஒரு விடயத்தை எதிர்கொள்ள இருக்கிறது.
1946க்கும் 1964க்கும் இடையில் பிறந்த Baby boomers என அழைக்கப்படும் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், முதிர் வயதை அடையும் ஒரு நிலையே…
1½ வயது குழந்தையைப் பறிகொடுத்த மாற்றுத்திறனாளி தாய் ; விஜய்யின் கூட்ட நெரிசலால் துயரம்
தமிழகத்தின் கரூரில் பிரசாரக் கூட்டமொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டை உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல்களையும் தங்களது கண்டனங்களையும்…
உலக நாடுகள் எதிர்த்தும் காஸா மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல்! 38 பேர் பலி!
காஸா மீது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 38 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா மீதான இஸ்ரேலின் போரானது, பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை என நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள்…
மதம் காரணமான தயக்கத்தால் தடுப்பூசியை மறுக்கும் பெற்றோர்கள் – 20 குழந்தைகள்…
தட்டம்மையால் 20 குழந்தைகள் உயிரிழந்தும், சில பெற்றோர்கள் ஹராம் எனக்கூறி தடுப்பூசியை மறுத்து வருகின்றனர்.
தட்டமைக்கு 20 குழந்தைகள் உயிரிழப்பு
இந்தோனேசியாவில், இந்த ஆண்டில் மட்டும் 2600க்கும் அதிகமான குழந்தைகளை தட்டம்மை பாதித்து, அதில் 20…