;
Athirady Tamil News

மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்வோருக்கு ரூ. 25.8 கோடி பரிசு: நாசா அறிவிப்பு!

விண்வெளி வீரர்களின் மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது. நிலாவில் நீண்டகாலம் தங்கி, ஆய்வு மேற்கொள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசா முயற்சி செய்து வருகிறது. மேலும், ஆய்வு…

இலங்கை பள்ளிவாசலில் பிரபல நடிகர் துல்கர் சல்மான்

தென்னிந்திய பிரபல நடிகர் துல்கர் சல்மான் நேற்று பேருவளை தர்கா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று தனது தொழுகை கடமைகளை நிறைவேற்றியுள்ளார். தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்ற துல்கர் சல்மானுடன் அவரது ரசிகர்கள் படம் பிடித்துக்கொண்டனர்.…

ரயிலுடன் மோதிய முச்சக்கர வண்டி ; இருவர் படுகாயம்

கொஸ்கம - அளுத்அம்பலம் ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி ஒன்று அவிசாவளையிலிருந்து…

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில், மூதாட்டியொருவர்…

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில், மூதாட்டியொருவர் நேற்று பரிதாபகரமாக உயிரிழந்தார். சரவணபவன் மகேஸ்வரி (வயது 82) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்தவராவார். வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென…

Excuse Me என அழைத்த பெண்கள் மீது இளைஞர்கள் கொடூர தாக்குதல்

Excuse Me என அழைத்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவலி மாவட்டத்தில், பூனம் குப்தா கீதா சவுகான் என்ற இரு பெண்கள், தங்கள் குடியிருப்பு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, அந்த…

17 ஆண்டுகள் கழித்து ஜப்பானில் மீண்டும் பரவும் குதிரைக்காய்ச்சல்!

ஜப்பான் நாட்டில் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் குதிரைக்காய்ச்சல் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்திலுள்ள 3 குதிரை வளர்ப்புப் பண்ணைகளிலுள்ள குதிரைகளுக்கு ஈகுவைன் இன்புளூவன்சா எனும் கொடிய வைரஸ் பாதிப்பு…

மனைவி கொடூர கொலை ; பொலிஸாரிடம் கணவன் செய்த செயல்

அலுத்கம பொலிஸ் பிரிவின் குருந்துவத்த தர்கா நகரப் பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் குருந்துவத்த தர்கா டவுன் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார். குடும்ப தகராறு…

ஆயுர்வேத மருத்துவர் என ஏமாற்றி பிரசவம் பார்த்த பெண்: கர்ப்பிணி பலியானதால் சிக்கல்

தன்னை ஒரு ஆயுர்வேத மருத்துவர் என சொல்லிக்கொண்டு ஐந்து ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த ஒரு பெண், பிரசவத்தில் ஒரு பெண் உயிரிழந்ததையடுத்து தலைமறைவானார். பிரசவத்தில் உயிரிழந்த பெண் இந்திய தலைநகர் புதுடெல்லியில் கிளினிக் ஒன்றைத் துவங்கிய…

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில்…

16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளாகிய விளையாட்டு பயிற்றுவிப்பாளர்

கிளிநொச்சியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை ஒன்றின் சிற்றூழியராக பணியாற்றும் குறித்த நபர் விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும்…

ரொஷான் ரணசிங்க சி.ஐ.டி சென்றமைக்கான காரணம்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். விளையாட்டு அமைச்சராக இருந்த காலத்தில் இடைக்கால கிரிக்கெட் நிர்வாகக் குழுவில் நியமிக்கப்பட்ட நிஜாம்…

மொரட்டுவையில் விளக்கு கவிழ்ந்து தீ பற்றி எரிந்த வீடு

கொழும்பு மொரட்டுவை, லுனாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (11) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணை குடியிருப்பாளர்களால் வீட்டினுள் ஏற்றப்பட்டிருந்த விளக்கு கவிழ்ந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக…

ரூ.15 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட தலிபான் தலைவர் உள்பட 2 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் தலிபான்களின் முக்கிய தலைவர் உள்பட 2 தீவிரவாதிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தீர் மாவட்டத்தில் தெஹ்ரீக்-எ-தலிபான் அமைப்பைச்…

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க ஐரோப்பிய நாடுகள் ஆர்வம்!

ரஷியாவுடனான போரில் எதிர்த்து போராடுவதற்காக உக்ரைனுக்கு மேலும் உதவிபுரியவிருப்பதாக பிரிட்டன் நாடுகள் தெரிவித்துள்ளன. ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ரஷியா ஆர்வம் காட்டவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து…

கனடா , இங்கிலாந்தில் இன்ஸ்டகிராம் பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு

கனடா , இங்கிலாந்த்தில் , இன்ஸ்டகிராம் பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னனி சமூக வலைத்தள நிறுவனமாக 'மெட்டா' நிறுவனத்தின் சமூக வலைத்தள செயலிகளான பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உலகம்…

காசா மீது தொடர் தாக்குதல் ; பயங்கரவாதிகளின் சுரங்கம், கட்டிடங்களை தகர்த்திய இஸ்ரேல்

காசா மீது நள்ளிரவு மற்றும் காலையில் என தொடர்ச்சியாக இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்ட தீவிர தாக்குதலில், கடந்த 24 மணிநேரத்தில் 35 கட்டிடங்கள் மற்றும் சுரங்கங்கள் தகர்க்கப்பட்டன என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு…

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரி; புதிய அறிவிப்பை வெளியிட்ட சீனா

அமெரிக்க பொருட்களிற்கு எதிராக 125 வீதவரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதிசெய்யப்படும் சில சீனபொருட்களிற்கு டிரம்ப் நிர்வாகம் 145 வீத வரியை விதித்துள்ள நிலையிலேயே சீனா இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

சுதந்திர இலங்கையின் அபிவிருத்தித் திட்டமிடல்

அபிவிருத்தித் திட்டமிடல் என்பது அடிப்படையில் புதிதாக சுதந்திரம் அடைந்த நாடுகளுக்கு மிகவும் அத்தியாவசியமானது. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய சுதந்திரமடைந்த நாடுகளில் சோசலிசத்தைத் தழுவிக் கொண்ட நாடுகள் அபிவிருத்தித் திட்டமிடலைச் சோசலிசப்…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வீடுதிரும்பிய முன்னாள் அமைச்சர்கள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்களான ரொஷான் ரணசிங்க, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் வீடு திரும்பியுள்ளனர். தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த மோசடிச் சம்பவம் தொடர்பில் முன்னாள்…

அமெரிக்கவின் பிரபல நடனக் கலைஞரை விடுதலை செய்தது ரஷ்யா

கைதிகள் பரிமாற்ற முறையில் தங்கள் நாட்டுச் சிறையில் இருந்த அமெரிக்க நடனக் கலைஞா் செனியா கரோலினாவை ரஷ்யா விடுதலை செய்துள்ளது. அமெரிக்கரை மணந்ததன் மூலம் அந்த நாட்டுக் குடியுரிமையைப் பெற்ற ரஷ்யரான கரேலினா, ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு…

மீண்டும் இஸ்ரேல் செல்ல தயாராகும் இலங்கையர்கள்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இஸ்ரேலின் விவசாயத் தொழில்துறைக்கு இலங்கையர்களை உள்வாங்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலில் விவசாயத் தொழிற்துறையில் பணியாற்றக் கூடிய 95 பேர் தெரிவு…

பிகாரில் கனமழை, மின்னலுக்கு 61 பேர் பலி

பிகாரில் கனமழை, மின்னலுக்கு இதுவரை 61 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் பிகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பெய்த மழைக்கு 61 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக நாளந்தா மாவட்டத்தில்…

ட்ரம்பின் வரி யுத்தம்… ஒவ்வொரு அமெரிக்க குடும்பமும் எதிர்கொள்ளவிருக்கும் பொருளாதார…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் சில வரி விதிப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும், அமுலில் இருக்கும் வரிகளால் ஒவ்வொரு அமெரிக்க குடும்பங்களும் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறார்கள். ஒவ்வொரு அமெரிக்க குடும்பமும்…

பேரண்ட பொருளாதார போக்குகள் ; இலங்கை தொடர்பில் IMF இன் நிலைப்பாடு

உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான விஜயத்தை முடித்த பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட தூதுக்குழுவின் தலைவர் இவான்…

10,000 ரூபாய் பணம் கொடுப்பதாக போலி தகவல்!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 10,000 ரூபாய் பணம் தருவதாக கூறி யூடியூப் தளம் ஒன்றினால் வௌியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது எனஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், அறிவித்துள்ளது. இதற்காக…

பாகிஸ்தான்: 11,230 ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்

கடந்த வாரத்தில் இருந்து இதுவரை 11,230 ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் தலால் சௌத்ரி வியாழக்கிழமை கூறியதாவது: தாங்களாக முன்வந்து வெளியேறுவதற்காக ஆப்கன் அகதிகளுக்கு…

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் (PPA) கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த மின் நிலையத்தின் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாட்டை சஹஸ்தனவி நிறுவனத்தால்…

டோமினிக் குடியரசு: 218 ஆன இரவு விடுதி உயிரிழப்பு

மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள டோமினிக் குடியரசின் தலைநகா் சான்டோ டமிங்கோவில், இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 218-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து பேரிடா் மீட்புக் குழுவினா்…

டிரம்ப்பின் புதிய அறிவிப்பு எதிரொலி: பதிலடி நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது ஐரோப்பிய யூனியன்

சா்வதேச நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரி 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, அந்த வரி விதிப்புக்கான பதிலடி நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியனும் நிறுத்திவைத்துள்ளது. இது…

அதிவேக நெடுஞ்சாலைகளில் மே 1 ஆம் திகதி முதல் வரும் மாற்றம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கை மே 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) நடைபெற்ற…

18 உள்ளூராட்சி தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம்

கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு , விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை…

கோட்-சூட்டுடன் அறுவைசிகிச்சை அரங்குக்கு செல்லும் மரண மருத்துவர்! வெளியான சிசிடிவி காட்சி

தவறான சிகிச்சையால் 7 போ் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் போலி இருதய நிபுணா், மருத்துவமனையில் கோட்-சூட்டுடன் அறுவைசிகிச்சை அரங்குக்குச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில்…

துபாயிலிருந்து வந்த வர்த்தகர் இலங்கை விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (11) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது…

இந்திய மாணவர்களை அச்சுறுத்தும் டிரம்ப் அரசு!

அமெரிக்காவில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களையும் அமெரிக்க அரசு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில், அதிபர்…