;
Athirady Tamil News

அமெரிக்காவில் மாயமான 16 வயது கர்ப்பிணி: இரண்டு மாதங்களுக்கு பின் மீட்பு..100 மைல் தொலைவில்…

அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் காணாமல்போன 16 வயது கர்ப்பிணி இளம்பெண், 100 மைல் தொலைவில் மீட்கப்பட்டார். நூற்றுக்கணக்கான மைல்கள் கடந்த பிப்ரவரி மாதம் 3ஆம் திகதி, சோபியா பிராங்க்ளின் என்ற 16 வயது இளம்பெண் காணாமல்போனார். அப்போது அவர் 3…

வீழ்ந்தது அமெரிக்க பங்குச் சந்தை!

உலக நாடுகள் மீது அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள அதிரடி வரி விதிப்பு காரணமாக சா்வதேச பொருளாதரச் சூழல் அடியோடு மாறிவருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டனா். இதன் விளைவாக அந்த நாட்டுப்…

பங்குனி உத்தர விழாவிற்கு தயாராகும் புளியம்பொக்கணை நாகதம்பிரான்

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தரப்பொங்கலுக்கான பாரம்பரிய விளக்கு வைக்கும் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி இன்று இடம்பெற்றது. எதிர்வரும் 11ஆம் திகதி பகல் இரவுப் பொங்கல் நிகழ்வு…

டயர் திடீரென வெடித்ததில் லொறி விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்

குருணாகல் தம்புள்ள பிரதான வீதியில் இப்பாகமுவ பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த லொறியின் டயர் திடீரென வெடித்ததில் லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்றையதினம்(4)அதிகாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் லொறியில்…

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு ; கலால் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஏப்ரல் மாதத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் மதுபானக் கடைகள் மூடப்படுவது குறித்து கலால் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தீவு முழுவதும் மதுபான சில்லறை விற்பனைக்காக கலால் திணைக்களத்தால் உரிமம் பெற்ற அனைத்து மதுபானக்…

வெளிநாட்டில் நித்யானந்தா சீடர்கள் கைது – என்ன காரணம்?

வெளிநாட்டில் நித்யானந்தாவின் சீடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நில அபகரிப்பு திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடகா, பிடதியில் ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவினார். பின்…

டிரம்ப்பின் வரிவிதிப்பால் எந்தெந்தப் பொருள்களின் விலை அதிகரிக்கும்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் சில பொருள்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் என்று தெரியவந்திருக்கிறது. இது மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்…

பிக்பாஸ் யாழ்ப்பாண தர்ஷன் அதிரடியாக கைது ; நடந்தது என்ன?

சென்னை முகப்பேரில் காரை பார்க்கிங் செய்வது தொடர்பாக எழுந்த தகராறில் பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன் 2சென்னையில் வசித்து வருகின்றார்.…

சிறைச்சாலை கைதிகளுக்குள் தாக்குதல்; கைதி ஒருவர் பலி

பூஸா சிறைச்சாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கைதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 46 வயதுடைய கைதி ஒருவரே இவ்வாறு கொலை…

மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற கணவன் ; 10 வருடத்திற்கு பின் கைது

கம்பஹா, பமுனுகம, புபுதுகம பிரதேசத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி தனது மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்து, பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த கணவன் பல ஆண்டுகளுக்கு பின்னர் பமுனுகம பொலிஸாரால் நேற்று (03)…

பாடசாலை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; மாணவர்கள் கைது

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவன் உட்பட ஐந்து பாடசாலை மாணவர்களை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர்…

காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 50-க்கும் மேற்பட்டோர் பலி!

காஸா மீது நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 55 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவித்து, காஸாவை விட்டு வெளியேறும் வரை போரை மேலும் தீவிரப்படுத்துவதாக…

கிரீஸ் அகதிகள் படகு விபத்து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவின் அருகில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் கடல் வழியாக துருக்கியிலிருந்து நேற்று…

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்.., சோதனை ஓட்டத்திற்கு 110 கி.மீ வேகம்

இந்தியா சமீபத்தில் உலகின் மிகப்பெரிய திறன் கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் சார்ந்த ரயில் எஞ்சினை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான நாடுகள் 500 முதல் 600 குதிரைத்திறன் (HP) திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்கியுள்ள நிலையில், 1,200 குதிரைத்திறன்…

கிளிநொச்சி மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம் : மாவட்ட காணிப் பயன்பாட்டு…

கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம்(03.04.2025) வியாழக்கிழமை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலக காணிப் பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப்…

பலூசிஸ்தானில் இணைய சேவை முடக்கம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், அம்மாகாணத்தின் தலைநகர் குவேட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இணையதள சேவையானது முற்றிலும்…

யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து – தாதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாதியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும், சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணவேணி (வயது 52) என்ற தாதியரே உயிரிழந்தள்ளார். கடந்த…

இணையப் பாதுகாப்பு தொடர்பான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

இணையப் பாதுகாப்பு (Cyber Security) தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (03.04.2025) யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது…

வர்த்தகப் போர்!! அமெரிக்காவுக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு!

பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்திய…

வீட்டை உடைத்து திருடிய பெண்கள் ; சோதனையில் சிக்கிய பெருந்தொகை பணம்

மொரட்டுவ பொலிஸ் பிரிவில் வீட்டை உடைத்து சொத்துக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பெண்களை பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் 24 ஆம் திகதி சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் மூன்று பெண்கள் நுழைந்து 639,000 ரூபாய் பணத்தை…

இந்தியப் பிரதமருக்காக இலங்கை வந்த உயர் பாதுகாப்பு ஹெலிகொப்டர்கள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) பிற்பகல் இலங்கைக்கு வருகை தர உள்ளார். இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நாளை (05) காலை சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு…

இன்று இலங்கை வருகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை காலை கொழும்பில் உள்ள…

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!

ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அப்பகுதி மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலைநகரான பெர்த் நகரத்தின் புறநகரின் வனப்பகுதியில் நேற்று (ஏப்.3) அதிகாலை 4 மணியளவில்…

நில எடுப்பு விவகாரம்: ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

தெலங்கானா அரசு பல்கலைக்கழக நிலத்தை அபகரிப்பதாகக் கூறி ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகம் கான்ச்சா கச்சிபௌலி என்ற பகுதியில் அமைந்துள்ளது. இங்கு,…

தேசபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

விளக்கமறியலில் உள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (03) அவரை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தையிட்டி விவகாரத்துக்கான தீர்வு கலந்துரையாடல் – பாதியில் வெளியேறிய அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின் சார்பாக கலந்துகொண்ட நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட அரச தரப்பு பிரதிநிதிகள் தீர்வு குறித்த காத்திரமான பேச்சுவார்த்தைகள் ஏதும் இன்றியும், ஊடங்கங்களைப்…

நீதியமைச்சரின் ஊடாகவே தீர்க்கப்பட வேண்டும்

நீதியமைச்சருடனான சந்திப்பில் தமது பிரச்சனைகள் குறித்து எந்தவிதமான விவகாரங்களும் பேசப்படவில்லை என தையிட்டி காணி உரிமையாளர்களில் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். தையிட்டி திஸ்ஸ விகாரை விடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலில் அரசாங்கத்தின்…

மியான்மா் நிலநடுக்கம்: 3 ஆயிரம் கடந்த உயிரிழப்பு

நேபிடா: மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து ராணுவ ஆட்சியாளா்கள் வியாழக்கிழமை கூறுகையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை…

கனடாவில் யாழ்ப்பாண யுவதி சுட்டுக்கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது

கனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் யாழ்ப்பாண யுவதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கைச்…

பிரித்தானியாவில் முழு நேரப் பணியாளர்கள் 300,000 பேருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி, தேசிய வாழ்வாதார ஊதிய உயர்வு அமுலுக்கு வந்துள்ளதையடுத்து, பிரித்தானியாவில் முழு நேரப் பணி செய்வோருக்கு ஊதிய உயர்வு கிடைக்க உள்ளது. குறைந்தபட்ச ஊதிய உயர்வு பிரித்தானியாவில் முழு நேரப் பணி செய்வோருக்கு இந்த மாதம்…

ட்ரம்ப் வரி விதிப்பால் பிரித்தானியாவில் 25,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

ட்ரம்பின் வரி விதிப்பால், பிரித்தானியாவில் கார் உற்பத்தி துறையில் மட்டுமே 25,000க்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். 25,000 பேர் வேலையிழக்கும் அபாயம் வரி விதிப்பு என்னும் விடயத்தை…

துருக்கி ‘கடை செல்லா’ போராட்டம்

இஸ்தான்புல்: துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும், இஸ்தான்புல் மேயருமான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் மாா்ச் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டதை எதிா்த்து நடைபெறும் ஆா்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக, ஒரு நாள் ‘கடை செல்லா’ போராட்டத்தை…

யூத மதகுருவைக் கொன்ற 3 பேருக்கு மரண தண்டனை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் யூத மதகுருவின் கொலை வழக்கில் கைதான 3 உஸ்பெகிஸ்தான் நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மால்டோவா மற்றும் இஸ்ரேல் நாட்டு குடியுரிமைப் பெற்றவர் ஸ்வி கோகன் (வயது 28) , இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர யூத…

அரசுகள் தலையிடாக் கொள்கை

லக்ஸ்மன் இழுவைப் படகுகள் மூலம் இழுத்தெடுக்கப்படுவது மீன்கள் மாத்திரமல்ல, எதிர்கால தலைமுறையையும், எதிர்கால வாழ்க்கையையுமாகும். இவ்வாறு அழிக்கப்படுமானால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களது கடலில் எதுவுமே இல்லாது போவதுடன், கடல்…