பிரித்தானியாவில் துரத்தலில் இறங்கிய பொலிஸார்! சுவரில் கார் மோதியதில் 18 வயது இளைஞர் மரணம்
பிரித்தானியாவின் தெற்கு யார்க்ஷயரில் பொலிஸார் துரத்தலின் போது 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் துரத்தலில் 18 வயது இளைஞர் உயிரிழப்பு
பிரித்தானியாவின் தெற்கு யார்க்ஷயரில் பொலிஸ் துரத்தல் ஒன்றின் போது, 18 வயது இளைஞர் ஒருவர்…
ஈபிள் கோபுரத்தில் திடீர் தீ விபத்து எச்சரிக்கை: 1200 பார்வையாளர்கள் வெளியேற்றம்
பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து எச்சரிக்கை எழுப்பப்பட்டதை அடுத்து பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள்…
கனடாவில் வலி நிவாரண மருந்தால் 50,000 பேர் மரணம்., அதிர்ச்சியூட்டும் அரசாங்க அறிக்கை
கனடாவில் fentanyl வலி நிவாரண மருந்தை உட்கொண்டதால் இதுவரை 50,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
Fentanyl வலி நிவாரணியாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய நிரந்தர குடியுரிமை திட்டம்…
கரை ஒதுங்கிய படகு போதைப் பொருள் கடத்தல் படகா என சந்தேகம்?
யாழ் வடமராட்சி கிழக்கு கடற்கரைக்கு , ஆளில்லா படகு ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இயந்திரமும் இல்லாத OFRP-6224JFN என்ற பதிவெண் கொண்ட இந்த படகு , இந்திய படகாக இருக்கலாம் என யாழ்ப்பாண மீனவர்கள்…
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்
இந்த வாரம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் நேற்று (24.12.2024) கலந்துரையாடிய நிலையில், அத்தியாவசியப் பொருட்களை வழங்க…
நீரில் அடித்துசெல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜை மீட்பு
போலாந்து பிரஜை ஒருவர் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுழியோடிப் படைப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
அஹூங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹூங்கல்ல கடற்கரையில் நேற்று (24) நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜை எதிர்பாராத…
83 மில்லியன் பிரியாணி ஆர்டர்.., Swiggy வெளியிட்ட ஆண்டிறுதி அறிக்கை
Swiggy 2024 ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் பல்வேறு உணவுப் போக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பிரியாணி ஆர்டர் அதிகமாக செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் 83 மில்லியன்…
அஸ்மா அசாதின் பாஸ்ப்போர்ட்டை கிழிக்கவேண்டுமென பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை
தப்பியோடிய சிரிய ஜனாதிபதியின் மனைவி தொடர்பில் பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் தப்பியோடிய ஜனாதிபதி பஷார் அல் அசாதின் (Bashar al-Assad) மனைவி அஸ்மா அல் அசாதை (Asma al-Assad) பிரித்தானியாவில் வாழ…
30 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த லொறி ஒன்று கஹதுடுவ நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.
லொறி சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் லொறியின் சாரதிக்கு லேசான காயம்…
நபரின் கழுத்தை ஊடறுத்த சென்ற கூரிய தடி; வவுனியா வைத்தியசாலை சாதனை
கழுத்தில் குத்தி கழுத்தை ஊடறுத்த சென்ற கூரிய தடியை அகற்றி வவுனியா மருத்துவர்கள் நபரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
நபர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சத்திரசிகிச்சை…
விடுவிக்கப்பட்ட காணிகளை விவசாய பூமியாக மாற்றுவதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் உதவி..!…
இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக்…
சீனாவிடமிருந்து 40 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான்
சீனாவிடமிருந்து 40 போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்க திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif) தலைமையிலான அரசு, சீனாவின் புதிய J-35 stealth போர் விமானங்களை 40 எண்ணிக்கையில் வாங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள்…
புடின் உலகப் போரைத் தூண்டினால்., ஜேர்மனி வெளியிட்டுள்ள 10 வார்த்தை எச்சரிக்கை
உக்ரைன் மீது புடின் முன்னெடுத்து வரும் தாக்குதல், மூன்றாவது உலகப் போரை துவக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், போருக்கு தயார்நிலையில் இருப்பது அவசியம் என ஜேர்மனி எச்சரிக்கை செய்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மூன்றாம்…
அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சித்தகவல்; கொடுப்பனவு அதிகரிப்பு!
அரசாங்கம் அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவை அதிகரிக்கரித்துள்ளமை மக்களிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட…
ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை தீவைத்து கொளுத்திய நபர்! சாகும் வரை நின்று பார்த்த…
அமெரிக்காவில் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தீவைத்து எரித்த நபர் கைது செய்யப்பட்டார்.
உடல் முழுவதும் தீ
நியூயார்க்கின் புரூக்லைனில் உள்ள சுரங்கப்பாதை நிலையத்தில், பெண்ணொருவர் நின்றுகொண்டிருந்த ரயிலில் தூங்கிக் கொண்டிருந்தார்.…
பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாட்டுக்குழுக் கலந்துரையாடல்
பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாட்டுக்குழுக் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (24.12.2024) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பால்நிலைசார்…
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (24.12.2024) நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வேலணை, கோப்பாய், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும்…
யாழில் மேலும் இருவருக்கு எலிக்காச்சல்; அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று(24 )இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோய் மிகவும் தீவிரம்
4 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேற்படி இருவரும் நோய் மிகவும்…
லயன் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்ற, தோட்ட நிர்வாகங்களுக்கு உடன் தடை…
“ஜனாதிபதி அவர்களே, தோட்டங்களில் வாழும் மக்கள் இந்த நாட்டின் சட்டரீதியான குடிமக்கள் என்பது உங்களுக்கு தெரியும். இந்நிலையில், சுமார் 200 வருடங்களாக, தலைமுறை, தலைமுறையாக, லயன் குடியிருப்புகளில், வாழும் அப்பாவி ஏழை மக்களை தோட்ட நிர்வாகிகள்,…
பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி: வெளியான அறிக்கை
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பில் கிளிண்டன்
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் பிரச்சாரம்…
தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்
தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (24.12.2024) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட தொழில் முயற்சியாளர் மன்றம், தேசிய தொழில்…
யாழ்ப்பாண மாவட்ட இலக்கிய விழா -2024
யாழ்ப்பாண மாவட்ட இலக்கிய விழாவானது உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்சினி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று(24.12.2024) சிறப்பாக நடைபெற்றது .
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…
அரசு தேர்வு விண்ணப்பங்களுக்கு ஜிஎஸ்டி.., பிரியங்கா காந்தி கண்டனம்
அரசு தேர்வு விண்ணப்ப படிவங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி கண்டனம்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், லக்னோ, சுல்தான்பூர் சாலையில் கல்யாண்சிங் சூப்பர்…
யாழ் சாவகச்சேரியில் பட்டப் பகலில் துணிகரத் திருட்டு
யாழ்-சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி - வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றையதினம் (23) பகல் வேளையில் துணிகர திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
இதன்போது வீட்டில் இருந்த 8பவுண் நகைகள், 200…
அரிசி ஏற்றுமதி தொடர்பான விவகாரத்தில் ரஷ்யா எடுத்துள்ள முடிவு
அரிசி ஏற்றுமதிக்கான தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து ரஷ்யா நாடு அறிவித்துள்ளது.
மேலும் 6 மாதங்கள்
கடந்த 2022 -ம் ஆண்டில் ரஷ்யாவில் இருக்கும் பெடோரோவ்ஸ்கி நீர்மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. அதோடு, அரிசி உற்பத்தி செய்யும்…
நெல் அறுவடைக்கு முன்னர் விலை நிர்ணயத்துக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய…
நெல் அறுவடைக்கு முன்னர் விலை நிர்ணயத்துக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய விவசாய அமைப்புக்கள் இவ்வாறான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுவது தொடரவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…
50,000 ஆண்டுகளுக்கு முந்தைய மாமத் குட்டியின் உடல்: ரஷ்யாவின் யாகுடியாவில் கண்டுபிடிப்பு
ரஷ்யாவின் யாகுடியாவில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு முன்னோடி கண்டுபிடிப்பை செய்துள்ளனர்.
50,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வயதுடைய குட்டி மாமத்தின் எச்சங்கள் இதுவாகும்.
இந்த மிகவும் நன்கு பாதுகாக்கப்பட்ட மாதிரி வரலாற்றில் மிகவும் முக்கியமான…
இயேசு பாலனின் பிறப்பை குறிக்கும் நத்தார் தின சிறப்பு ஆராதனை
இயேசுபிரான் மண்ணுலகில் அவதரித்த நத்தார் பண்டிகை இன்று உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இயேசு பாலனின் பிறப்பை குறிக்கும் நத்தார் தின சிறப்பு ஆராதனை யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது. இவ்…
யாழ் மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி
யாழ் மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
படங்கள் –…
இந்திய வம்சாவளியை AI ஆலோசகராக நியமனம் செய்த ட்ரம்ப்.., சென்னையில் பிறந்த ஸ்ரீராம்…
செயற்கை நுண்ணறிவு தொடர்பான வெள்ளை மாளிகை கொள்கை ஆலோசகராக டொனால்ட் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
யார் இவர்?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறை கொள்கை…
கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய நிரந்தர குடியுரிமை திட்டம் அறிமுகம்
கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான புதிய நிரந்தர குடியுரிமை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கனடா, பிரஞ்சு மொழி பேசும் சமூகத்தின் குடியேற்ற வகுப்பு (Francophone Community Immigration Class) என்ற புதிய நிரந்தர குடியுரிமை வழிமுறையை,…
ட்ரோன்களை குறிவைத்து தாக்கும் ரேடியோ அதிர்வெண் ஆயுதம்: வெற்றியடைந்த பிரித்தானியா ராணுவம்!
பிரித்தானிய ராணுவம் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தில் முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது.
RFDEW ஆயுதம்
பிரித்தானிய ராணுவம் முதல் முறையாக ரேடியோ அதிர்வெண் திசை திருப்பப்பட்ட ஆற்றல் ஆயுதம் (RFDEW) ஐப் பயன்படுத்தி ட்ரோன்களை முடக்கியுள்ளது.…
40 கைதிகளில் 37 பேரின் மரண தண்டனை குறைப்பு: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
மரண தண்டனை குறைப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 40 கைதிகளில் 37 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
டிசம்பர் 23ம் திகதி திங்கட்கிழமை…
அரச ஊழியர்களின் போனஸ் கொடுப்பனவுகளுக்கான சுற்றறிக்கை வெளியீடு
அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, திறைசேரி…