எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம்
எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த…
வவுனியாவில் முன்னால் MP கைது!
முன்னால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
வவுனியா மாவட்ட நிதிமோசடி குற்றப்பிரிவினரால் இந்த கைது…
யாழ் . போதனா காவலாளியை கடித்த குற்றத்தில் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
போதனா வைத்தியசாலை பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர் , நோயாளர் விடுதிக்குள் செல்ல முற்பட்ட நபரை வைத்தியசாலை காவலாளிகள் தடுத்து…
9-ம் வகுப்பு மாணவர் வங்கிக்கணக்கில் திடீரென காண்பித்த ரூ.87 கோடி.., என்ன நடந்தது?
9 ஆம் வகுப்பு மாணவன் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.87 கோடி இருந்ததாக காண்பிக்கப்பட்டதால் அந்த மாணவன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ரூ.87 கோடி
இந்திய மாநிலமான பீகாரின் முசாபர்பூரில் உள்ள 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சைஃப் அலி. இந்த மாணவர்…
கைதான முன்னாள் எம்.பி திலீபன் பிணையில் விடுதலை
முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்ட நிதிமோசடி குற்றப்பிரிவினரால் இன்று…
ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை
ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகள் பற்றிய விடயங்கள் பேசுபொருளாகிய நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க((Ranil Wickremesinghe) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், தனது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி…
ஹிருணிகாவால் அதிரடியாக நீக்கப்பட்ட 15 அமைப்பாளர்கள்!
ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவெல தேர்தல் அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர(Hirunika Premachandra), 15 கிளை உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு…
மேற்கத்திய நாடுகள் வழங்கிய பயம்! சூடானில் ரஷ்ய கடற்படை தளம் குறித்து மாஸ்கோ தகவல்
சூடானில் ரஷ்ய ராணுவத்தின் கடற்படை தளம் அமைக்க பட வாய்ப்பு இல்லை என்று மாஸ்கோ டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சூடானில் ரஷ்ய கடற்படை தளம் அமையாது
கடந்த 2019ம் ஆண்டு போர்ட் சூடானில் ரஷ்ய கடற்படை தளம் அமைப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும்…
மணமகன் மயங்கி விழுந்ததால் மணமுடிக்க மறுத்து மண்டபத்தைவிட்டு வெளியேறிய மணமகள்
குளிர் தாங்க முடியாமல் மணமகன் மயங்கி விழுந்ததை அடுத்து மணமகள் திருமணத்தையே நிறுத்திய நிகழ்வு இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்தது.
பல மாதங்களாகத் திட்டமிட்டு, ஏராளமானோரை அழைத்திருந்தபோதும் அத்திருமணம் நடைபெறாமல் போனதால்…
இந்திய எண்ணெய் குழாய் திட்டம்: அரசாங்கம் விளக்கம்
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் எண்ணெய் குழாய் அமைப்பது குறித்து எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…
டக்ளஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திலீபன் கைது
வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் நிதி மோசடி குற்றப் பிரிவு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரது பிரத்தியேக செயலாளரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிசார்…
விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ் தொடர்பில் ஒரு முக்கிய செய்தி
விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக வீரரான Butch Wilmore ஆகிய இருவரும், ஜூன் மாதம் 5ஆம் திகதி, போயிங்…
அகவை நாளில், பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ்…
அகவை நாளில், பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பிரியங்கன், மகள் ரியா.. (படங்கள், வீடியோ)
##############################
சிரிப்புடன் நீங்கள் சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீங்கள் நூறு வருஷம் வாழனும்..…
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: மின்னணுப்பட்டை அணிய உத்தரவு
ஊழல் வழக்கில் சிக்கி சிறைத்தண்டனை பெற்ற பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸியின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி
பிரான்சின் முன்னாள்…
கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலையில் ஐவருக்கு மரண தண்டனை
கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு விதித்த மரண தண்டனையை…
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அநுர அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்!
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா(Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.…
யாழ் போதனா வைத்தியசாலையில் களேபரம்; காவலாளி நையப்புடைப்பு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர், வைத்தியசாலை காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று (19) இடம்பெற்றது.
மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை, பார்வையாளர் நேரம் முடிந்துவிட்டதாக கூறி…
ஜனாதிபதியின் விசேட திட்டம்! வெளியான வர்த்தமானி
Clean Sri Lanka வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் இந்த…
மலேரியா நோயுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி
கிளிநொச்சி(Kilinochchi) மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் அ.நிமால் தெரிவித்துள்ளார்.
மலேரியா நோய்…
கனடா அமெரிக்க மாகாணமாகவேண்டும்… கனேடியர்கள் விருப்பம்: ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தி
கனடா, அமெரிக்க மாகாணமாகவேண்டும் என கனடா மக்கள் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தி
கனடா நாடு அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும், கனடா பிரதமரான ஜஸ்டின்…
ரூ 14,131 கோடி மீட்டதாக கூறிய நிதியமைச்சர்: 1 ரூபாய் கூட கடன் வாங்கியதில்லை – விஜய்…
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியதற்கு பதிலடியாக தொழிலதிபர் விஜய் மல்லையா பதிவிட்டுள்ளார்.
ரூ.14,000 கோடி
வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பி செலுத்தாமல் நாட்டைவிட்டு ஓடிய விஜய் மல்லையாவின் பல்வேறு…
ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் விடுதலை
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து டிசம்பர் 5ஆம் தேதி 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்களில் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 14 மீனவர்களும்…
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு பிடியாணை
2015ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜன் கார்டிய புஞ்சி ஹேவா ஆகியோரை கைது…
ஜேர்மனியில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு திடீர் தலைசுற்றல்: சிகிச்சை…
ஜேர்மன் நகரமொன்றில், இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிலருக்கு திடீரென தலைசுற்றலும் வாந்தி வருவது போன்ற உணர்வும் ஏற்பட்டதால் மருத்துவ உதவிக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு தலைசுற்றல்…
வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் வாகன இறக்குமதி தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
விமானத்தில்…
இலங்கை முழுவதும் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடா? வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும் நேற்றையதினம் (19-12-2024) எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைக்கு இலங்கை பெற்றோலியக்…
2025இல் கோவிடைவிட மோசமான ஒரு வைரஸ்: திகில் கிளப்பும் ஆவிகளுடன் பேசும் நபர்கள்
2025ஆம் ஆண்டில், கோவிடைவிட மோசமான வைரஸ் ஒன்று கொள்ளைநோயை உருவாக்கும் என்று கூறி திகில் கிளப்பியுள்ளார்கள் ஆவிகளுடன் பேசும் நபர்கள்.
2025இல் பல பயங்கர விடயங்கள்
கோவிடின் பாதிப்புகளிலிருந்து இன்னமும் உலகம் முழுமையாக விடுபடாத நிலையில்,…
ஏழ்மையில் வாழ்ந்த நபர்: தான் உண்மையில் கோடீஸ்வர வாரிசு என தெரியவந்தபோது எடுத்த ஆச்சரிய…
குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்டு, ஆதரவற்ற இல்லம் ஒன்றில் வாழ்ந்துவந்தான் சிறுவன் ஒருவன்.
ஆனால், 26 ஆண்டுகளுக்குப்பின், தான் ஒரு கோடீஸ்வரக் குடும்பத்தின் வாரிசு என அந்த நபருக்குத் தெரியவந்தது.
கடத்தப்பட்ட குழந்தை
சீனாவில், மூன்று…
டிரம்ப் அச்சுறுத்தலால் கனடா அறிவித்துள்ள புதிய எல்லை பாதுகாப்பு திட்டம்
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பபின் வரி அச்சுறுத்தலால், கனடா 1.3 பில்லியன் (கனடியன் டாலர்கள்) மதிப்புள்ள எல்லை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டம், அமெரிக்க-கனடா எல்லை பாதுகாப்பு மேம்பாடு, கண்காணிப்பு,…
விமானங்களை சுட்டு வீழ்த்தும் புதிய லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ள உக்ரைன்
உக்ரைன் ஒரு புதிய லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக அதன் விமானப் படைத் தலைவர் வடிம் சுகாரெவ்ஸ்கி தெரிவித்தார்.
Tryzub எனப் பெயரிடப்பட்ட இந்த ஆயுதம் 2 கிலோமீட்டர் (1.2 மைல்கள்) உயரத்தில் விமானங்களை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக…
பிரித்தானிய விமான பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விமானத்தில் பயணம் செய்ய உள்ளவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவருவதை தாமாகவே தவிர்க்க வேண்டும், இல்லையெனில் விமான…
யாழில் விலங்குகளையும் தாக்கும் எலிக்காய்ச்சல்
வடக்கு மாகாணத்தில் தற்போது பரவியுள்ள எலிக்காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளிலும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்கழகத்தின் மாகாணபணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன்…
நான் தலைமை தங்கியிருந்தால் , ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேலி செய்தவரை வெளியேற்றி…
யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக நான் இருந்திருந்தால் ,அரச அதிகாரிகளை கேலி செய்யும் முகமாக கருத்து தெரிவித்தவரை, சபையில் மன்னிப்பு கோர வைத்திருப்பேன். இல்லையெனில் அவரை சபையில் இருந்து வெளியேற்றி இருப்பேன் என யாழ் மாவட்ட…
கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன – ஈ.பி.டி.பியின் செயலாளர்…
இந்திய பிரதமர் நரேந்திர மோடி - இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த மனிதாபிமான அணுகுமுறை…