இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய வங்கிக் கொள்ளை – பின்னணியிலுள்ள மர்ம நபர்
ஹொரணையின் அரச வங்கி ஒன்றின் ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதற்காக எடுத்துச் சென்ற சுமார் 3.5 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த கொள்ளையின் பின்னணியில் குறித்த வங்கியில்…