பருத்தித்துறையில் கிணற்றினுள் தவறி விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை கிணற்றினுள் தவறி விழுந்து மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வல்லிபுரம் பகுதியை சேர்ந்த ரஜிவன் சுஜித் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.…
சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி
சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் மற்றும் நிதிக்கையாளுகை தொடர்பான இரண்டு நாட்கள் பயிற்சி நெறியானது யாழ்ப்பாணமாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (05.12.2024) யாழ் மாவட்ட…
சொந்த ஹொட்டலிலும் Bill Pay பண்ண ரத்தன் டாடா.., அவரின் எளிமை குறித்து தெரியாத தகவல்கள்
இந்தியாவின் முன்னணி தொழில்துறைகளில் சிறந்து விளங்கிய தொழிலதிபர் ரத்தன் டாடாவின் எளிமை குறித்த தகவல்களை பார்க்கலாம்.
ரத்தன் டாடா பற்றிய தகவல்கள்
மறைந்த டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா வணிக உலகில் மட்டுமல்லாமல், மனித நேயத்திற்கும்,…
பிரித்தானியரால் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: தாய்லாந்தில் அதிரடி கைது
தாய்லாந்தில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பிரித்தானியர் கைது செய்யப்பட்டார்.
பட்டாயாவில் கைது
West Yorkshireயின் லீட்ஸ் நகரைச் சேர்ந்தவர் 30 வயதான லூக் ஆடம் லாரன்ஸ்.
இவர் தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகரில் ஒரு ரிசார்ட்டில் தனது…
கனடாவில் மருத்துவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் (Canada) கியூபிக் மாகாணத்திலுள்ள மருத்துவர்களுக்கு தங்களது சேவை தொடர்பில் புதிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த எச்சரிக்கையை கனடிய கியூபெக் மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன்…
ஜேர்மன் இராணுவ ஹெலிகொப்டர் மீது தாக்குதல் நடத்திய புடினின் போர்க்கப்பல்… உருவாகும்…
பால்டிக் கடலில் ஜேர்மனியின் ராணுவ ஹெலிகொப்டர் மீது ரஷ்ய போர்க்கப்பல் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மிக அவசரமான சூழ்நிலை
குறித்த தகவலை ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் உறுதி செய்துள்ளார். வெளியான…
மலையில் வழி தவறி காணாமல் போன பாடசாலை மாணவர்கள்
சுற்றுலா சென்ற இடத்தில் ஹந்தானை மலையில் வழி தவறி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் குழுவொன்று இன்று (05) காலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மற்றும் கிரிபத்கொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த…
நம்பிக்கை வைப்பதற்கான ஒரு நேரம் ; காப்பாற்றுவதற்கு ஒரு உறுதிமொழி
கலாநிதி ஜெகான் பெரேரா
செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலையும் நவம்பர் பாராளுமன்ற தேர்தலையும் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அண்மைய அரசியல் நிலைமாறுதல் பாகுபாடு காட்டுகின்ற போக்கின் விளைவாக தோன்றிய ஆழமான பிரச்சினைகளை கையாளுவதற்கு ஒரு திருப்புமுனை…
ஆடைத்தொழிற்சாலை 50 ஊழியர்கள் வைத்தியசாலையில்
கொழும்பு - கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 50 ஊழியர்கள் ,வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தொழிற்சாலை வழங்கிய காலை உணவை உண்ட பின்னர், வியாழக்கிழமை (05) காலை…
தில்லி மூவர் கொலையில் திடீர் திருப்பம்: துல்லியமாக திட்டமிட்ட கொலையாளி! காட்டிக்கொடுத்த…
தில்லியில் நேற்று அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பமாக 20 வயது தில்லி பல்கலையில் படிக்கும் அவர்களது மகன் அர்ஜுன் தன்வார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெப் சராய் பகுதியைச் சேர்ந்த…
பறக்கும் மீன்களை பார்த்ததுண்டா! இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி
கடலின் மேலே பல்லாயிரக்கணக்கில் பறக்கும் மீன்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை இந்த பதிவில் பார்க்க முடியும்.
வைரல் காணொளி
இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றன. இதில் மிருகங்கள், பறவைகள், மீன்கள் போன்றவற்றின்…
ஜேர்மனியின் புதிய வாக்களிப்பு முறை., தேர்தல் முடிவுகளை கணிப்பதில் சிரமம்
ஜேர்மனியில் 2025 பிப்ரவரி 23 நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் புதிய வாக்களிப்பு முறையின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சட்டசபையின் அளவைக் குறைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது, ஆனால் முடிவுகளை கணிக்க சிரமமாக உள்ளது.…
லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை
லெபனான் - இஸ்ரேல் போர் காரணமாக லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் நேற்று புதன்கிழமை (04) மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்த 27 இலங்கையர்களும் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானமான ஈ.கே - 648 மூலம் நேற்றைய தினம் இரவு கட்டுநாயக்க…
ஆசிய நாடொன்றிற்கு பயணத்தை தவிர்க்க பிரித்தானியா எச்சரிக்கை
ஆசிய நாடொன்றிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு பிரித்தானியா அதன் குடிமக்களை எச்சரித்துள்ளது.
வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்படும் அபாயங்களை கருத்தில் கொண்டு, அந்நாட்டிற்கு பயணிக்க பிரித்தானியா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை…
இலங்கை வந்தடைந்தார் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, இன்று (05) நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களுக்கு…
தினமும் வெந்நீரில் நெய் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா?
நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு முக்கிய உணவுப் பொருட்களில் நெய்யும்…
ஸ்மார்ட்போன்களில் சுகாதார எச்சரிக்கையை கட்டாயமாக்கும் ஐரோப்பிய நாடு
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஸ்மார்ட்போன்களில் புகையிலை எச்சரிக்கையை கட்டாயமாக்கும் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகிறது.
இச்சட்டத்தின்படி, ஸ்பெயினில் ஸ்மார்ட்போன்கள் விரைவில் புகையிலை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்…
வவுனியாவில் திடீரென மாறிய காலநிலை!
வவுனியாவில் , நேற்று மாலை கடும் மழை பொழிந்ததன் பின் இன்று அதிகாலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்டமையினால் வாகன சாரதிகள் பாரிய சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பனி மூட்டத்தால் வீதி போக்குவரத்தில் ஈடுபட்ட சாரதிகள் கடும் சிரமத்தை…
இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது; இலங்கையில் கண்ணீரை வரவழைத்த சம்பவம்
ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த தாயின் சடலத்தை ஏற்றுக்கொள்ள பிள்ளைகள் எவரும் முன்வராத துயர சம்பவம் ஒன்று இலங்கையில் நடந்தேறியுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த தாயின் உடலை , ஹொரவபொத்தானை வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் சமய…
மகாராஷ்டிர முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னவீஸ்!
மகாராஷ்டிர முதல்வராக 3வது முறையாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் இன்று பதவியேற்றார்.
மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதன்கிழமை ஒருமனதாக தோ்வு செய்யப்பட்tட நிலையில், அவரது தலைமையிலான பாஜக கூட்டணி அரசு இன்று(டிச.…
மின் கட்டண குறைப்பு திருத்தப்பட்ட பிரேரணை நாளை சமர்ப்பிப்பு
மின்சார கட்டணத்தைக் குறைப்பதற்கான திருத்தப்பட்ட பிரேரணையை நாளை (06) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் கட்டணம் எவ்வளவு குறைக்கப்படும் என்பது தொடர்பில் இன்று இறுதிக்…
திருநெல்வேலி கலாசாலை வீதியினை பூரணமாக காப்பெட் வீதியாக புனரமைத்து தருமாறு கோரிக்கை…
திருநெல்வேலி கலாசாலை வீதியின் காப்பெட் இடும் பணிகள் இடை நடுவில், வீதி அபிவிருத்தி திணைக்களம் கைவிட்டு உள்ளதாகவும் , வீதியினை பூரணமாக காப்பெட் வீதியாக புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆடியபாதம் வீதியில் இருந்து,…
சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி…
இஸ்ரேல் அந்த முடிவுக்கு வந்தால்… பணயக்கைதிகள் தொடர்பில் மிரட்டல் விடுத்த ஹமாஸ்
பணயக்கைதிகளை மீட்கலாம் என இஸ்ரேல் மீண்டும் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
படுகொலை செய்வோம்
கடந்த ஜூன் மாதம் காஸாவின் நுசிராத் முகாமில் நடத்தப்பட்டதைப் போன்ற பணயக்கைதிகளை…
குடிமக்களை போருக்கு தயார்படுத்தும் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து… கனடா மக்களும் தயாராக…
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்பு மூன்றாவது ஆண்டை நெருங்கும் நிலையில், ஸ்வீடனும் பின்லாந்தும் தங்கள் குடிமக்களை போருக்கு தயார் படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
போர் ஏற்பட்டால் என்ன செய்வது
இந்த நிலையில், கனடாவும்…
சேற்றை வீசியது எந்த கட்சி என்று எல்லோருக்கும் தெரியும்.., அமைச்சர் பொன்முடி விளக்கம்
தமிழக அமைச்சர் பொன்முடி மீது நேற்று சேறு வீசப்பட்டது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் விளக்கம்
ஃபெங்கல் புயல் காரணாமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத…
சுழிபுரத்தில் விபத்து – மாணவன் உயிரிழப்பு : காலதாமதமாக வந்த நோயாளர் காவு வண்டி
யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்த நிலையில், யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியை…
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி !
யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தால் நடத்தப்பட்ட இரண்டாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டியானது கார்த்திகை 30 தொடக்கம் மார்கழி 4 ம் திகதிவரை கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா பலஷில் நடைபெற்று நிறைவு பெற்றது.
இந்த சர்வதேச சதுரங்க போட்டியில்…
சரியான உணவு இல்லாததால் பிரித்தானியாவில் தெருக்களில் வாழும் மக்களிடையே பரவும் நோய்
பிரித்தானியாவில், வீடற்றவர்கள் பலர் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு சரிவிகித உணவு கிடைக்காததால், அவர்களில் பலர் பழங்கால நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டுவருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தெருக்களில் வாழும்…
புகையிலைக் கொள்வனவால் ரூ.5 கோடிக்கு மேல் மோசடி பிரதான சந்தேகநபர் கைது
ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறைவான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட விசேட…
7000மைல் வேகத்தில் சீறி பாயும் ரஷ்யாவின் ஏவுணை : கலக்கத்தில் உலக நாடுகள்
மூன்றாம் உலகப்போர் வெடிக்குமா என்ற கடுமையான பதற்றங்களுக்கு மத்தியில் கிழக்கு மத்தியதரைக் கடலில் ஹைப்பர்சோனிக் சிர்கான் ஏவுகணைகளை(Zircon missiles) ஏவி ரஷ்யா(russia) சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அதை…
மனைவியை காருடன் தீ வைத்து கொன்ற கணவர்.., கேரளாவில் பயங்கரம்
கணவர் ஒருவர் தனது மனைவியை காருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவரின் கொடூர செயல்
இந்திய மாநிலமான கேரளா, கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் பத்மராஜன் மற்றும் அனிலா (44). இதில், அனிலா நேற்று தனது…
இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதிமொழி!
நாட்டில் எதிர்வரும் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தம்மிடம் கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்…
அநுர அரசாங்கத்திற்கு உலக வங்கியிடமிருந்து கிடைத்துள்ள ஆதரவு
அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran Iyer) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நேற்று…