வெளிநாடு அனுப்புவதாக யாழ். இளைஞனிடம் 14இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி
வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் 14 இலட்சத்து 50ஆயிரம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன்…
யாழ்.போதனாவில் சடலம் – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலத்தை பொறுப்பேற்குமாறு வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆமாம் திகதி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தர்மலிங்கம்…
ஆனைக்கோட்டையில் வீடொன்றின் மீது வன்முறைச்சம்பவம்!
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் இருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து விட்டு தப்பி சென்றுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த…
அநுர அரசுக்கு கேட்காமலேயே கொடுத்த உலகவங்கி : டில்வின் சில்வா பெருமிதம்
அநுர அரசுக்கு உலக வங்கி(world bank) 200 மில்லியன் டொலர்களை கேட்காமலேயே வழங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா(tilvin silva) தெரிவித்துள்ளார்.
மிரிஹானவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுத் தேர்தல்…
அரச குடியிருப்புகளை ஒப்படைக்க தயங்கும் அரசியல்வாதிகள்
முன்னாள் அமைச்சர்கள் உட்பட நான்கு முன்னணி அரசியல்வாதிகள் இதுவரை தமது அரசாங்க குடியிருப்புகளை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின்…
தொடருந்து விபத்தில் பலியான இளம் யுவதி: உறவினர் வெளியிட்ட தகவல்
காலி, மினுவாங்கொட பிரதேசத்தில் தொடருந்தில் மோதுண்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
காலி, மடபதல, இரண்டாவது வீதியில் வசித்து வந்த பாக்யா சுபாஷினி ரத்நாயக்க என்ற 23 வயதுடைய யுவதியே நேற்று…
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு
இந்தோனேசியாவின்(Indonesia) கிழக்குப் பகுதியில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு இந்தோனேசியாவின் டெங்காரா…
சீனிக்கான விசேட பண்ட வரி நீடிப்பு : வெளியான வர்த்தமானி
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு கடந்த வருடம் நவம்பர்…
இந்தியாவை உலுக்கிய பேருந்து விபத்து : 36 பேர் பலி
இந்தியாவில் (India) பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது இந்தியாவில் உத்தரகாண்ட்டில் (Uttarakhand) நேற்று (04) இடம்பெற்றுள்ளது.
சம்பவம்…
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஏனைய நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் காரணமாக விலை திருத்தம் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்…
2024 க.பொ.த சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
க.பொ.த சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் (05-11-2024) நவம்பர் 30-11-2024ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமை ஊடாக…
கம்பஹா மாவட்ட மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
கம்பஹாவில் உள்ள சில பகுதிகளுக்கு 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளையதினம் (05-11-2024) மாலை 6.00 மணி முதல் நாளை மறுதினம் (06-11-2024)…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் செவ்வாய்க்கிழமை நடத்தப்படுவது ஏன்..! காரணம் தெரியுமா..!
உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
வேட்பாளராக ஜனநாய கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் (Kamala Harris), குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பும் (Donald Trump)…
சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்குப் பிறகு செய்யக்கூடாத ஒன்று., இப்படியுமொரு விதி!
சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்குப் பிறகு செய்யக்கூடாத விடயமொன்று இருப்பது உங்களுக்கு தெரியுமா?
புதிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் முன் அந்நாட்டின் விதிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களை அறிந்திருக்க வேண்டும்.
சில நாடுகளில், குறிப்பாக…
அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை
அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பொய்யான வாக்குறுதிகள் , பொய்யான வேஷங்களை கண்டு மக்கள் ஏமாற கூடாது என யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் நவரட்ணராஜ்…
பாரிசில் ஏலத்திற்கு வரவுள்ள உலகின் மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு!
உலகின் மிகப் பெரிய மற்றும் முழுமையான டைனோசர் எலும்புக்கூடொன்று பாரிசில் (Paris) ஏலத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்த "Vulcain" எனும் டைனோசர் எலும்புக்கூடானது நவம்பர் 16…
13 வயது வளர்ப்பு மகள்களை தந்தையே திருமணம் செய்ய அனுமதி : எங்கு தெரியுமா…!
தான் தத்தெடுத்து வளர்த்த அல்லது மனைவியின் முதல் கணவர் மூலம் பிறந்த பெண் பிள்ளைகள் 13 வயதை அடைந்ததும் தந்தையே திருமணம் செய்யலாம் எனும் சர்ச்சைக்குரிய சட்டத்தை ஈரான்(iran) அரசு நாடாளுமன்றில் நிறைவேற்றியுள்ளது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு…
130 ஆண்டுகளில் முதன்முறை : அச்சத்தில் ஜப்பான் மக்கள்
130 ஆண்டு கால வரலாற்றில் ஜப்பானில்(japan) உள்ள பூஜி (Fuji )மலை சிகரத்தில் உள்ள பனி முழுவதுமாக உருகியுள்ளதால் ஜப்பான் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
ஜப்பானின் கண்கவரும் இயற்கை அழகுகளில் ஒன்றாக இருப்பது ஃபூஜி மலை சிகரம். சுமார்…
காஸாவில் 48 மணி நேரத்தில் கொல்லப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை… நடுங்கவைக்கும் தகவல்
வடக்கு காஸாவில் இஸ்ரேல் படைகள் கொடூரத் தாக்குதலை முன்னெடுத்து வரும் நிலையில், ஜபாலியாவில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்
நூற்றுக்கணக்கான மக்கள்…
சொகுசு கார் விவகாரம் : லொஹான் ரத்வத்தவின் மனைவியும் விளக்கமறியலில்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் (Lohan Ratwatte) மனைவி ரஷி பிரபா ரத்வத்தவும் (Shashi Prabha Ratwatte) எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட…
முல்லைத்தீவு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மு. ப 10.00 தொடக்கம் - பி. ப 4.00 வரை பொதுமக்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08 ) சந்திக்க உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த…
வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட கருத்து
அரசாங்கம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துமாக இருந்தால், அதனைச் சமாளிக்கத் தயார் நிலையில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் தீர்மானத்தை…
உத்தரகண்டில் பேருந்து விபத்து: 37 ஆக உயர்ந்த பலி!
உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா எல்லையில் உள்ள ராம்நகரில் 55 பயணிகளை ஏற்றிகொண்டு கார்வாலில் இருந்து குமாவோனுக்குச் சென்று கொண்டிருந்த…
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் யாழ். சிறுமி; பலரும் வாழ்த்து!
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் மாணவி கஜிஷனா- தர்ஷன் என்ற சிறுமி, ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலந்துள்ளவுள்ளார்.
இணுவில் கிழக்கு தியேட்டர் லேனைச் சேர்ந்த செல்வி கஜிஷனா- தர்ஷன் , தேசிய…
கனடாவில் இந்துக்கள் கோவில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்: தலைவர்கள் பலர் கண்டனம்
ஒன்ராறியோவில் அமைந்துள்ள இந்துக்கள் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட சம்பவம் வன்முறையில் முடிந்துள்ளது.
காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள்
பிராம்டனில் அமைந்துள்ள இந்து சபை கோவில் அருகே சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
2012 மகசின் சிறைச்சாலை மோதல் : 24 சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை
2012ஆம் ஆண்டு மகசின் சிறைச்சாலையில் (Magazine Prison) இடம்பெற்ற மோதல்களின் போது கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் (Supreme Court of…
சந்தைக்கேற்ப அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! மக்களுக்கு வழங்கப்படும் அறிவுரை
அரச ஊழியர்களுக்கு சந்தைக்கு ஏற்பட சம்பளம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் போது மூளைசாலிகள் வெளியேற்றம் நடக்காது. அரச ஊழியர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன(Eran…
அகதிகள் முகாமில் மின்னல் தாக்கி 14 பேர் பலி
உகாண்டாவில் உள்ள அகதிகள் முகாமில் மின்னல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை மாலை ஒரு தேவாலய பிரார்த்தனையில் கலந்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த…
யாழில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன்
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு (03) இடம்பெற்றுள்ளது.
முன்பகை…
பார்வையாளராக இருந்தது போதும்… வடகொரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய ஜெலென்ஸ்கி
போர்க்களத்தில் வடகொரிய வீரர்கள் களமிறக்கப்படும் முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகளை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல்
உக்ரைன் போர் தொடங்கியதன் பின்னர் ரஷ்யாவின் மிகவும்…
நைஜீரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம்: 29 சிறுவர்களுக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு
நைஜீரியாவில் (Nigeria) அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறதால் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது.
மக்கள்…
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்…
தேர்தல் பிரசாரங்களின் போது விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பானங்கள்: ஆணைக்குழு…
தேர்தல்கள் பிரசாரங்களின்போது, விநியோகிக்கப்படும், உணவு மற்றும் பானங்கள் தொடர்பில், தேர்தல் சட்டத்தில் உள்ள விதிகள் வேட்பாளர்களுக்கு கணிசமான சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்காளர்களுக்கு தண்ணீர் போத்தல் மற்றும்…
இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்குவதை நிறுத்திவிட்டு அதன் அத்தியாவசிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நடத்திய கலந்துரையாடலின் போதே…