யாழில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன்
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு (03) இடம்பெற்றுள்ளது.
முன்பகை…
பார்வையாளராக இருந்தது போதும்… வடகொரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய ஜெலென்ஸ்கி
போர்க்களத்தில் வடகொரிய வீரர்கள் களமிறக்கப்படும் முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகளை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல்
உக்ரைன் போர் தொடங்கியதன் பின்னர் ரஷ்யாவின் மிகவும்…
நைஜீரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம்: 29 சிறுவர்களுக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு
நைஜீரியாவில் (Nigeria) அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறதால் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது.
மக்கள்…
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்…
தேர்தல் பிரசாரங்களின் போது விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பானங்கள்: ஆணைக்குழு…
தேர்தல்கள் பிரசாரங்களின்போது, விநியோகிக்கப்படும், உணவு மற்றும் பானங்கள் தொடர்பில், தேர்தல் சட்டத்தில் உள்ள விதிகள் வேட்பாளர்களுக்கு கணிசமான சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்காளர்களுக்கு தண்ணீர் போத்தல் மற்றும்…
இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்குவதை நிறுத்திவிட்டு அதன் அத்தியாவசிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நடத்திய கலந்துரையாடலின் போதே…
ஏசி நீரை தீர்த்தம் என நினைத்து குடிக்கும் மக்கள் – வைரலாகும் வீடியோ
ஏசி நீரை தீர்த்தம் என நினைத்து மக்கள் குடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கிருஷ்ணர் கோவில்
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் பாங்கே பிகாரி என்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. 1862 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான…
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்
லிட்ரோ எரிவாயுவின் விலையில் இம்மாதம் எவ்வித திருத்தமும் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் இருக்கும் விலையே நவம்பர் மாதமும் தொடரும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
நடைமுறையில்…
மன்னர் மீது சேற்றை வீசி கூச்சலிட்ட மக்கள்! ஸ்பெயினில் பரபரப்பு சம்பவம்
ஸ்பெயின் (Spain) நாட்டில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற மன்னர் பெலிப் மற்றும் ராணியார் லெதிசியா மீது மக்கள் சேற்றை வீசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரதமர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீதும்…
ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு ஓர் நாணயத்தாள் அச்சிடப்பட்டு…
கடவுச்சீட்டுக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்க வாய்ப்பு – இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு
கடவுச்சீட்டுக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை எதிர்வரும் ஆறாம் திகதி ஆரம்பமாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத்…
13 ஐ நடைமுறைப்படுத்த மூன்று வழிமுறைகள் – இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவுக்கு…
மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையை நாம் பகிரங்கமாகவே கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் சுட்டிக்காட்டி வருகின்றோம் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்…
வீழ்த்தப்பட்டார் ஹிஸ்புல்லாவின் வான்படை தாக்குதல் தளபதி
ஹிஸ்புல்லாவின் ட்ரோன் பிரிவின் மூத்த தளபதி ஒருவர் லெபனானில்(lebanon) அண்மையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்(israel) படைத்துறை அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தின் தகவலின்படி, ஹிஸ்புல்லாவின் வான்வழிப் படைகளில்…
பெண் பார்த்து தராத மேட்ரிமோனி – அபராதம் விதித்த நீதிமன்றம்
வரன் பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
மேட்ரிமோனி
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் விஜய் குமார். இவர் தனது மகன் பாலாஜியின் திருமணம் செய்ய முடிவு செய்து, பெண் தேடுவதற்கு அங்குள்ள மேட்ரிமோனி…
பிரித்தானிய பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பிரித்தானியாவின் கடலோரப் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, பிரித்தானியாவின் கடலோரப் பகுதிகளில் ஆபத்தான போர்த்துகீசு மேன் ஓ வார்கள் (Portuguese Man O'War) எனும்…
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பில் இவரே முன்னிலை!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பில், கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளை மறு தினம்(05) ஜனாதிபதித் தேர்தல்…
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்குப் பாதிப்பு ; நீதிமன்றில் கோரிக்கை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, கல்வித்துறை அதிகாரிகள் இது தொடர்பில்…
யாழில் 34 வருடங்களின் பின் ஐயனாருக்கு திருக்கல்யாணம் !
யாழ்ப்பாணம் 34 வருடங்களின் பின் காங்கேசன்துறை ஐயனார் ஆலய மண்டலாபிஷேக நிறைவான 12 ஆம் நாள் மாலை திருக்கல்யாணம் கடந்த வெள்ளியன்று (01-11-2024) ஐயனார் அடிகள் சூழ சிறப்புற இடம்பெற்றது.
பிரம்ம தேவனின் பூட்டியும் சந்திரனின் மகளான பூர்ணாதேவி…
தொடருந்து நிலைய அதிபர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இன்று (04.11.2024) தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை (05.11.2024) முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர்…
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றில் இன்று விசாரணை
நாடாளுமன்றத் தேர்தல் (Parliament Election) எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறுமா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை இன்று (04) உயர்நீதிமன்றம் முன்னெடுக்கவுள்ளது.
அரசமைப்பில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட…
ரணிலுக்கு பதிலடி கொடுத்த தேசிய மக்கள் சக்தி
அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாவிட்டால், நாடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பேருந்தைப் போன்று விபத்துக்குள்ளாகும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கூற்றுக்கு தேசிய மக்கள்…
ஈரான் தலைவர் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலில் பொழிந்த குண்டு மழை
ஈரான் (Iran) தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலின் (Israel) திரா நகரின் மீது இன்று (03.11.2024) ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு (Tehran) அருகே உள்ள ராணுவ இலக்குகளை…
தேங்காய் விலை தொடர்பில் வெளியான தகவல்
கைத்தொழில்துறையினருக்கு தேவையான தேங்காயை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தேங்காய் விலை நிச்சயம் குறையும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேங்காய் உற்பத்தி குறைவு மற்றும் இறக்குமதிக்கான…
பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி…
ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவை பாஜக தலைவராக சுனில் சா்மா தோ்வு
ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவை பாஜக தலைவராக நாக்சேனி எம்எல்ஏ சுனில் சா்மா (47) ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு பாஜக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீா்…
தேர்தலின் பின்னர் வெளிநாடு பயணமாகும் ரணில்
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் விடுமுறையை கழிப்பதற்காக தாம் வெளிநாடு செல்ல உள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற இளைஞர் சந்திப்பு ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய…
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 'பி' பிரிவின் கீழ் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த…
சுகாதார அமைச்சு மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபாலவின் பெயரை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளரது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியான முறையில் பணம்…
சவூதி அரேபியாவில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு
சவூதி அரேபியாவில் (Saudi Arabia) 04 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கிமு 2400-க்கு முந்தையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டை…
வலுக்கும் முறுகல் நிலை – மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா
இணைய அச்சுறுத்தல் “எதிரிகள்” என்று கருதப்படும் நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) முதன்முறையாக இந்தியாவின் (India) பெயரை வெளியிட்டுள்ளது.
கனடா தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கையை அந்நாட்டின் இணையப் பாதுகாப்பிற்கான…
ஜே.வி.பி. தமிழர்களுக்கு எதுவும் செய்யாது – பொ.ஐங்கரநேசன்
ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது என சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் யாழ் . தேர்தல்…
நிலத்தை குத்தகைக்கு விட்டு ரூ 500 கோடிகள் வரை சம்பாதிக்கும் மன்னர் மற்றும் இளவரசர்…
பிரித்தானியாவில் பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு நிலத்தை குத்தகைக்கு விட்டு பல மில்லியன் பவுண்டுகளை சார்லஸ் மன்னரும் பட்டத்து இளவரசர் வில்லியமும் சம்பாதிப்பதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வரிகளில் இருந்து விலக்கு…
பெருவெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 3 நாட்கள்… காருக்குள் உயிருடன் மீட்கப்பட்ட…
ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் மூன்று நாட்களாக இறந்த மைத்துனருடன் காரில் சிக்கியிருந்த பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று நாட்களுக்கு பிறகு
ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள்…
தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ் – எவ்வளவு தெரியுமா?
தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட காஸ்ட்லி திருமண அழைப்பிதழ் ஒன்று வைரலாகி வருகிறது.
திருமண அழைப்பிதழ்
உத்தரப் பிரதேசம், ஃபிரோசாபாத்தில் தங்க நகை வியாபாரி ஒருவர் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட திருமண அட்டைகளை வடிவமைத்துள்ளார்.…