காசாவில் அதிகரிக்கும் பதற்றம் : ஐநா அமைப்புக்கு அதிரடியாக தடை விதித்தது இஸ்ரேல்
ஐநாவின் பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனம் (Unrwa) இஸ்ரேலிலும்(israel) அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் செயற்படுவதைத் தடை செய்யும் இரண்டு சட்டங்களை இஸ்ரேல் பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளதால் காசாவில் இடம்பெயந்துள்ள…
ரஷ்யாவில் விழுந்து நொருங்கியது உலங்கு வானூர்தி : பயணித்த அனைவரும் பலி
ரஷ்யாவின்(russia) மத்திய கிரோவ் பகுதியில் சனிக்கிழமையன்று(28) Mi-2 உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த நான்கு பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு விமானியால் இயக்கப்பட்டு, ஒரு மருத்துவர்…
மக்கள் ஆணையும் அனுரவின் வெற்றியும்
மொஹமட் பாதுஷா
இலங்கையின் அரசியலில் முன்னொருபோதும் இல்லாத அபூர்வம் ஒன்று நடந்திருக்கின்றது. எந்தவிதமான குடும்ப அரசியல் பின்னணியும் இல்லாமல் அரசியலுக்கு வந்த அனுரகுமாரதி சாநாயக்க, இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9ஆவது ஜனாதிபதியாக…
புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதா? இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
நாட்டில் புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக…
ராணுவ முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்: 40 வீரர்கள் உயிரிழப்பு!
டாகர் (செனெகல்) : மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ‘சாட்’ நாட்டில் ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
சாட் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து அடையாளம் தெரியாத பயங்கரவாதக் கும்பல் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடத்திய…
தெஹிவளையில் தேங்காய் விற்பனைக்கான விசேட நடமாடும் சேவை
நாட்டில் தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில் சலுகை விலையில் தேங்காய்களை விற்பனை செய்யும் நடமாடும் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சேவையானது, தெஹிவளை (Dehiwala) நகரில் இன்று (29) முதல்…
பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார விடுத்த அதிரடி சூளுரை!
“அறுகம்பே சம்பவத்தை வைத்து இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
விலாங்கு மீனை வேட்டையாடி உண்ணும் கடல் சிங்கம்… மெய்சிலிர்க்கும் close-up காட்சி
கடல் சிங்கமொன்று விலாங்கு மீனை வேட்டையாடி சாப்பிடும் பதறவைக்கும் close-up காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே இவ்வுளகில் அனைத்து உயிரினங்களுக்கு உணவு அவசியமாகின்றது. உணவு தேவையின் நிமிர்த்தமே ஒரு…
மூன்று வருடங்களில் டிஜிட்டல் மயமான இலங்கை: ஜனாதிபதி திட்டவட்டம்
எதிர்வரும் மூன்று வருடங்களில் முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
வணிகச் சபை பிரதிநிதிகளுடன் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற…
ஜப்பானில் 2009 இன் பின்னர் பெரும்பான்மையை இழந்தது லிபரல் ஜனநாயக கட்சி!
ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் 2009 இன் பின்னர் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெறதவறியுள்ளது.
பெரும்பான்மையை பெறுவதற்கு 235 ஆசனங்களை கைப்பற்றவேண்டிய நிலையில் லிபரல் ஜனநாயக கட்சியும் அதன் கூட்டணிகளும் 215 ஆசனங்களை மாத்திரம்…
மின் கட்டண குறைப்பு தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
அடுத்த சில வருடங்களில் மின் கட்டணத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வணிகச் சபை பிரதிநிதிகளுடன் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைச்…
டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஒபாமாவின் மனைவி!
அமெரிக்க எதிர்வரும் நவம்பர் மாதம் 5-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
குறித்த தேர்தல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.
இவ்வாறான நிலையில்,…
உக்ரைனுக்கு கவச வாகனங்களை அனுப்பிவைத்த கனடா
கனடாவின் தேசிய பாதுகாப்புத் துறை, உக்ரைனுக்கு முதல் தொகுதி LAV (Light Armored Vehicles) கவச வாகனங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை குறித்து குறிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.
கனேடிய…
முளைகட்டிய பயிறு சாப்பிட்டால் இந்த நோய் வராதாம்.. அவசியம் தெரிஞ்சிக்கோங்க
முளைகட்டிய பயிறு வகைகள் பெரும்பாலும் சிறந்த உணவாக பார்க்கப்படுகின்றது. ஏனெனனின் இந்த வகை உணவுகளில் உடலுக்கு தேவையான ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.
வைட்டமின்கள், தாதுக்கள், என்சைம்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ள முளைகட்டிய பயிறை…
100 நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் இந்தியா! முன்னிலையில் அமெரிக்கா, பிரான்ஸ்,…
2023-24ஆம் ஆண்டில், இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பகுதியை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அர்மீனியா பிடித்துள்ளன.
இந்த மூன்று நாடுகள் மட்டும் ரூ.21,083 கோடி (சுமார் $2.6 பில்லியன்) மதிப்பில் இந்தியாவிலிருந்து ஆயுதங்களை…
பரீட்சைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாணவர்கள் முறைப்பாடு
க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை 2024(2025) வலயமட்ட மற்றும் மாகாணமட்ட பரீட்சைகள் தொடர்பில் மட்டக்கள்ப்பு மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களாகிய…
வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்!
நாட்டில் சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனை, இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது…
அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டு பெறலாம்
அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் இன்று (29) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு…
அநீதிகளுக்கு முடிவில்லையா – சசிகலா ரவிராஜ்
என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி என்னுயைட வீட்டிற்கு பொறிக்கப்பட்டிருந்த என்னுடைய கணவரின் பெயர் மீது மை பூசி அதனை அழித்து அநியாயம் செய்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு 3 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும்…
10 வயது சிறுவனுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!
10 வயதான ஆன்மீகப் பேச்சாளருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தில்லியைச் சேர்ந்த அபினவ் அரோரா என்ற 10 வயது சிறுவன், ஆன்மீகப் பயணத்தை தனது 3 வயதில் இருந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அபினவுக்கு…
ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தேஷ்பந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி…
ஜெனீவாவில் அணிவகுத்துச் சென்ற 100 மோட்டார் சைக்கிள்கள்: பின்னணியில் ஒரு துயர சம்பவம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் மக்கள் அணிவகுத்துச் சென்றார்கள்.
பின்னணியில் ஒரு துயர சம்பவம்
கடந்த வாரம், என்ஸோ (Enzo, 19) என்னும் இளைஞர், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்போது,…
HPV தடுப்பூசி ; மயங்கிய மாணவிகள் வைத்தியசாலையில்!
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட வாதுவ பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
வைத்தியசாலையில்…
முல்லைத்தீவில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி..!
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாந்தை கிழக்கு மூன்று முறிப்பு இளமருதங்குளம் பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (28.10.2024)…
இளவரசர் ஹரியை மேகன் கழற்றிவிட்டுவிடுவார்: அது அவரது வழக்கம் என்கிறார் நிபுணர் ஒருவர்
இளவரசர் ஹரியை அவரது மனைவியான மேகன் நிச்சயம் கழற்றிவிட்டுவிடுவார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
கடந்த கால வாழ்க்கையைப் பார்த்தால் புரியும்
இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் சமீப காலமாக தனித்தனியே பொது நிகழ்ச்சிகளில்…
யாழ்.சாவகச்சேரி நீதிமன்றுக்கு பலத்த பாதுகாப்பு
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின்…
மக்களே சூப்பர் நியூஸ்.. வெறும் 199 ரூபாய்க்கு 14 மளிகை பொருட்கள் – மிஸ்…
தமிழக அரசு குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனையை தொடங்கியுள்ளது.
சூப்பர் நியூஸ்..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு…
பேருந்தில் சுற்றுலாவுக்கு சென்றவர்களில் 24 பேர் உயிரிழந்த சோகம்
மெக்சிகோ நாட்டில் சுற்றுலா மற்றும் லொறி மோதிய பயங்கர விபத்தில் 24 பேர் பலியாகினர்.
சுற்றுலா பேருந்து
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சுற்றுலா பேருந்து ஒன்று, நயாரிட் மாகாணத்தில் இருந்து சிகுவாகுவா மாகாணத்திற்கு பயணித்தது. குறித்த…
2025வரை இந்த நகரத்துக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ்…
2025ஆம் ஆண்டுவரை, லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
என்ன காரணம்?
லண்டன் கேட்விக் விமான…
இலங்கை பொதுத்தேர்தல்: வாக்களார்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (30) ஆரம்பமாகவுள்ளது.
நாளை முதல் அனைத்து பொலிஸ் நிலையங்கள், மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்களில் தபால் மூல…
பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் கைகால்கள் கட்டப்பட்டு கொலை; பரபரப்பு சம்பவம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிருஷாந்த புலஸ்தி தனது வீட்டில் கட்டிலில் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம்…
வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன் பெரும் அவலம்
வவுனியா நகர்பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் கடவுச்சீட்டுகளை பெற வரிசைகளில் நிற்கவேண்டிய நிலை நீடித்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.…
நானுஓயாவில் முச்சக்கர வண்டி விபத்து : இருவர் படுகாயம்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா (Nuwara Eliya) ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிலாரண்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில்…
ஒரே நாளில் 60 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஏா் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்குச் சொந்தமான தலா 21 விமானங்கள் மற்றும் விஸ்தாரா…