தமிழரசு கட்சி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – கொழும்பு கிளையின் முன்னாள்…
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத கட்சியாக தமிழரசு கட்சி உள்ளது. என தமிழரசு கட்சியின் முன்னாள் கொழும்புக்கிளை செயலாளரும், தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் மிதிலைச் செல்வி ஸ்ரீ…
தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய…
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்,…
யாஹ்யா சின்வார் மரணத்தை உறுதிப்படுத்திய ஹமாஸ்! பிணைக் கைதிகள் விடுவிப்பு எப்போது?
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டத்தை ஹமாஸ் அமைப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தலைவர் மரணத்தை உறுதிப்படுத்திய ஹமாஸ்
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு காரணமாக இருந்த…
கால்வாய்களில் வீசப்படும் பன்றிகளின் சடலங்களால் மக்கள் அச்சம்!
ஜா - எல தண்டுகம பிரதேச கால்வாய்களில் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களை வீசுவதால் பிரதேசவாசிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
கால்நடைப் பண்ணைகளில் பரவி வரும் வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களே இவ்வாறு…
அணு ஆயுத ஏவுகணை பிரிவின் போர்திறனை சோதனை செய்துவரும் ரஷ்யா
ரஷ்யா, யார்ஸ் (Yars) எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் (ICBM) பொருத்தப்பட்ட ஒரு பிரிவின் போர் தயார்நிலையை ரஷ்யா சோதனை செய்துவருகிறது.
மாஸ்கோவின் வடமேற்கே உள்ள ஒரு பிராந்தியத்தில் யார்ஸ் வருவதாக பாதுகாப்பு அமைச்சகத்தை…
வயிறு உப்புசத்தை குறைக்கும் இஞ்சி, சீரக டீ- இரவில் குடிக்கலாமா?.
உடலில் ஏற்படும் ஏகப்பட்ட நோய்களுக்கு நமது சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே வைத்தியம் செய்யலாம்.
இதன்படி, சமையலறையில் இருக்கும் சீரகம், இஞ்சி ஆகிய இரண்டையும் தேநீரில் கலந்து பருகும் பொழுது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள்…
ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்த புலம்பெயர்வோர் படகு: பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த துயரம்
ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் புலம்பெயர்வோர் படகொன்று கவிழ்ந்ததில், பச்சிளங்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்த புலம்பெயர்வோர் படகு
நேற்று, அதாவது, வியாழக்கிழமை இரவு, வடக்கு பிரான்சிலுள்ள…
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைத் தேடி அலையும் பொலிஸார்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைத் தேடிகுற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹில்டன் ஹோட்டலின் தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில்பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டிருந்த சொகுசு கார் தொடர்பில்…
மனைவியுடன் கட்டாய உறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமையா? உச்சநீதிமன்றம் பதில்!
மனைவியுடன் கணவன் கட்டாய உறவில் ஈடுபடுவது சரியா? தவறா?
தாம்பத்திய உறவு
டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனைவியை கட்டாயப்படுத்தி தாம்பத்திய உறவு கொள்வது குற்றம் என அறிவிக்கக் கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இதற்கு உயர்நீதிமன்றம் முரண்பட்ட…
ஐரோப்பிய எல்லையில் உயிரிழந்த யாழ் இளைஞன்; வெளியான பகீர் தகவல்!
லித்துவேனியா எல்லை பாதுகாப்பு படையினரால் யாழ்ப்பாண இளைஞன் அடித்துக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த (14-10-2024) 8 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று, ஐரோப்பா ரஷ்யா எல்லையை கடக்க முயற்சி செய்த நிலையில் , 24 வயதான குறித்த…
இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்!
இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
விமானத்திஒல் இருந்த 240 பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டுள்ளதாக…
ஒன்பது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
மாத்தறை , கொட்டகொட பிரதேசத்தில் ஒன்பது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வீதியில் பயணித்த 2 முச்சக்கரவண்டிகள், 2 மோட்டார்…
ஆடை விற்பனை நிலையத்தில் திடீரென வெடித்து சிதறிய தொலைபேசி!
ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் நபரொருவரின் கையில் இருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது.
கையடக்கத் தொலைபேசியின் பேட்டரியை கழற்றி சோதனை செய்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
அநுரவுக்கு கால அவகாசம்! ஆதாரபூர்வமாக நிரூபிக்கக் கோரும் நாமல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு காலவகாசம் வழங்க வேண்டும். ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்து 1 மாதம் கூட நிறைவடையவில்லை. ஆகவே விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்க முடியாது என்று பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல்…
நிமலராஜன் நினைவேந்தல்
யாழில் படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நிமலராஜனின் திருவுரு…
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வு பூர்வமாக…
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
அமையத்தின் செயலாளர் ப.கார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் அன்னாரது…
மழை வெள்ளத்தில் மூழ்கிய மத்திய பிரான்ஸ்: 40 ஆண்டுகளில் மிகப்பாரிய சேதம்
மத்திய பிரான்சில் இரண்டு நாட்கள் கனமழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இது கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வளவு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதென பிரான்ஸ் பிரதமர் மிச்செல் பார்னியர் (Michel Barnier) கூறியுள்ளார்.…
எங்களை அழிக்கவே முடியாது… ஹமாஸ் படைகளின் மூத்த நிர்வாகி சூளுரை
தலைவர்களை படுகொலை செய்வதால், ஹமாஸ் படையை அழித்துவிடலாம் என்பது வெறும் பகல் கனவு என்று அந்த அமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்கு வருவதன் தொடக்கம்
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல்…
கொள்ளை போன ரூ.1 கோடி: மீட்க உதவிய மோப்ப நாய்
குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட ரூ. 1.07 கோடி, மோப்ப நாய் உதவியுடன் மீட்கப்பட்டு, குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
குஜராத்தின் லோத்தல்…
யாஹ்யா சின்வாரின் மெய்ப்பாதுகாவலரையும் வீழ்த்தியது இஸ்ரேல்!
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் மெய்ப்பாதுகாவலர் மஹ்மூத் ஹம்தான் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளன.
சின்வார் கொல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், IDF (இஸ்ரேலிய பாதுகாப்பு படை) துருப்புக்களுடன்…
யாழ். கொழும்பு தொடருந்து சேவை – வெளியான முக்கிய அறிவிப்பு
வடக்கு தொடருந்து மார்க்கத்தில் சேவைகளை ஆரம்பிப்பது குறித்து தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railway Department) அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் வடக்கிற்கான தொடருந்து சேவைகளை…
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து…
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலையில் புதிதாக ஆய்வுக்கூடத்தில் இரத்த பரிசோதனை நடவடிக்கைகள்…
யாழில். 45 நாள் குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
கொடிகாமம் பகுதியை சேர்ந்த துஸ்யந்தன் தனுசியா எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது
குழந்தைக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் கடந்த 14ஆம் திகதி சாவகச்சேரி…
அனலைதீவில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனலைதீவு 05ஆம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா துஷ்யந்தன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஐயனார் கோவிலில் பாடலை ஒலிபரப்பு செய்வதற்கு மின்…
நிஜ்ஜார் கனேடியரே அல்ல! அனைத்தும் ட்ரூடோவின் சூழ்ச்சி என குற்றச்சாட்டு
கனடாவில் இந்தியாவால் கொல்லப்பட்டதாக கூறப்படும் காலிஸ்தான் போராளி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஒரு கனேடியர் அல்ல என கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் மாக்சிம் பெர்னியர்(Maxime Bernier) கூறியுள்ளார்.
அத்துடன், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றய சர்ச்சைகளில்…
பொது தேர்தல் தொடர்பில் கடுமையாகும் சட்டம் – 3 வருடங்கள் சிறைத்தண்டனை
பொதுத் தேர்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் தரமற்ற அல்லது போலியான ஆய்வு அறிக்கைகள், கருத்துக் கணிப்புகள் போன்ற தகவல்களை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி அல்லது வேட்பாளர்கள் முறைகேடாக பதவி உயர்வு அல்லது…
இலங்கையில் ஆபத்தான வெளிநாட்டவர்கள் – இன்டர்போலை நாடும் அரசு
இலங்கையில் கைது செய்யப்பட்ட 450 வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த நபர்களின் தகவல்களை சர்வதேச பொலிஸாருக்கு (Interpol) இலங்கை பொலிஸார் வழங்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள்…
லண்டனில் கர்ப்பிணி பெண்ணுடன் கருவிலிருந்த குழந்தையும் விபத்தில் பலி!
பிரித்தானியாவில் காவல்துறை வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் மற்றும் கருவிலிருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்துச் சம்பவமானது கடந்த வியாழக்கிழமை(17) மாலை…
சாலையில் கிடந்த தக்காளிக்கு இரவு முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு.., ஏன் தெரியுமா?
சாலையில் கொட்டப்பட்ட தக்காளிக்கு இரவு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் காவல் காத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொலிஸ் பாதுகாப்பு
கடந்த 15 -ம் திகதி அன்று, இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், கான்பூர் பகுதி அருகே 18 டன்கள் தக்காளிகளை ஏற்றிக்கொண்டு…
தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு
தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில்…
நடுவானில் விமானிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சிக்கல்
நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீட்டை குறைக்க உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான (AirlineRatings.com) நடவடிக்கை எடுத்துள்ளது.
செப்டெம்பர் 21 அன்று சிட்னியில் இருந்து…
யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த நபர்!
யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 5ம் வட்டாரம், அனலைதீவு பகுதியைச் சேர்ந்த…
வாகன வருமான அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
மேல் மாகாணத்தில் வழங்கப்பட்டு வரும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் ஏனைய மாகாணங்களுடன் தடையின்றி இணைக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத்…
வடக்கில் கொட்டித் தீர்க்கப் போகும் கன மழை: வெளியான அறிவிப்பு
வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில்…