கனடாவிலிருந்து 70,000 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்படும் அபாயம்: பிரதமரின் முடிவுக்கு…
செப்டம்பர் மாதம் முதல், குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக திங்களன்று அறிவித்தார் கனடா பிரதமர்.
அத்துடன், கல்வி அனுமதிகளையும் குறைக்க…
வெளிநாட்டு பணியாளர்களுக்கு சர்வதேச வங்கிக் கணக்கு: எந்த நாட்டில் தெரியுமா..!
தொழில் நிமித்தமாக மத்திய கிழக்கு நாடான பஹ்ரைன் (Bahrain) விமான நிலையங்களுக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் சர்வதேச வங்கிக் கணக்கை வழங்க அந்நாட்டு தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான…
ரணில் பேச்சு மட்டும் தான் – செயற்பாடு இல்லை
ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் வாக்குறுதியை வழங்குவார் ஆனால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ் நல்லூர்…
குஜராத்தில் நீடிக்கும் கனமழை: உயிரிழப்பு 26-ஆக அதிகரிப்பு
குஜராத்தில் நீடித்து வரும் கனமழையால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 26-ஐ தாண்டியுள்ளது.
குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து நான்கு நாள்களாக பெய்து வந்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம்…
யாழ் . நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில்
யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளான மத்திய பேருந்து நிலையம் , கோட்டை மற்றும் பண்ணை கடற்கரை பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் பொலிசாரின் கண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் , சமூக சீர்கேடான…
யாழில். விஷ ஜந்து தீண்டியதில் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் விஷ ஜந்து தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கைதடி வடக்கை சேர்ந்த இராசையா தர்மசேனன் (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காணியொன்றினை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை விஷ ஜந்து இவரை தீண்டியுள்ளது.…
யாழில். 20 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த நடராஜா அன்னலட்சுமி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியில் வசித்து வரும் தனது மகளின் வீட்டிற்கு கடந்த 07ஆம் திகதி…
நல்லூர் கந்தசுவாமி கோவில் கஜவல்லி மஹாவல்லி
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கஜவல்லி மஹாவல்லி உற்சவம் இடம்பெற்றது.
காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து தங்க அன்ன வாகனத்தில் கஜவல்லி மஹாவல்லி எழுந்தருளி…
‘வாழ்வதைவிட சாவதே மேல்’ – வங்கதேச பத்திரிகையாளர் மரணத்தால் பதற்றம்!
வங்கதேச பத்திரிகையாளர் ஒருவர் டாக்கா ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வங்கத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்ததில் அவர் நாட்டை விட்டே வெளியேறினார். தற்போது புதிய அரசு பதவியேற்றுள்ளது.…
ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பழி தீர்ப்பது உறுதி : ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
ஹமாஸ் (Hamas) தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் (Ismail Hania) படுகொலைக்கு பழி தீர்ப்பது உறுதி என தெரிவித்துள்ள ஈரான் (Iran), எவரும் கணிக்க முடியாத வகையில் அது இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரானிய இராணுவ அதிகாரிகள் தரப்பு…
மிளகாய் பொடி தூவி 70 வயது மூதாட்டி வன்கொடுமை : கேரளாவில் பயங்கரம்
இந்தியாவின்(india) கேரள(kerala) மாநிலத்தில் தனிமையில் வசித்து வந்த 70 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
வீட்டில் கொள்ளையடிக்கவந்த சந்தேக நபர் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி பாலியல் வன்கொடுமைக்கு…
யாழில் தொடர் சுகயீனத்தால் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்தகதி !
யாழில் (Jaffna) 20 நாட்கள் தொடர் சுகயீனத்தால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்வமானது நேற்றைய தினம் (28) இடம்பெற்றுள்ளது.
நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய அன்னலட்சுமி நடராசா…
பாடசாலை முடிந்து வீடு சென்ற மாணவன் மீது வாள்வெட்டு
பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது சிலர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதில் அவன் படுகாயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடுகன்னாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிலிமத்தலாவ…
நாட்டில் மீண்டும் சிவில் போர் வெடிக்கும்: வஜிர அபேவர்தன எச்சரிக்கை
நாட்டில் மீண்டும் சிவில் போர் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள், ரணில் தவிர்ந்த வேறும் வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் இவ்வாறு சிவில் போர்…
பலத்த எதிர்பார்ப்பு…! சற்று நேரத்தில் வெளியாகும் ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம்
ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.
இந்த விஞ்ஞாபனம் இன்று (29.8.2024) காலை கொழும்பில் (colombo) நடைபெறும் விசேட வைபவத்தில்…
தலதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம்…! வெளியான வர்த்தமானி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரளவின் (Thalatha Athukorala) வெற்றிடத்திற்கு கருணாரத்ன பரணவிதாரனவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka)…
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு!
ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் குழு மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழுவும் நாட்டிற்கு வருகை தந்துள்ளது.
கண்காணிப்பு நடவடிக்கை
குறித்த குழுக்கள் தேர்தல்…
யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் 20 ஆம் நாள் திருவிழாவும், கைலாச வாகன உற்சவமும்
நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 20ஆம் திருவிழாவான கைலாச வாகனத் திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.
விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி தெய்வாணை சகிதம் உள்வீதியுலா வந்து , தொடர்ந்து கைலாச…
ரஷ்யாவின் 100 கிராமங்களை கைப்பற்றியது உக்ரைன் படை
ரஷ்யாவின்(russia) கூா்ஸ்க் பிராந்தியத்தைச் சோ்ந்த 100 கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக உக்ரைன்(ukraine) இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்தப் பிராந்தியத்தில் கடந்த 3 வாரங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையில் 594 ரஷ்ய வீரா்களைக் கைது…
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து வெளியேறும் இந்தியர்கள்., காரணம் என்ன?
ஐரோப்பாவில் குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு ஸ்வீடன் மீது ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் முடிந்தவரை ஸ்வீடனை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர். புள்ளிவிவரங்கள் ஸ்வீடனின் கணக்கீடுகள் இதை…
தேர்தல் குறுக்கீடு வழக்கு… டொனால்டு ட்ரம்புக்கு மீண்டும் நெருக்கடி
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீதான தேர்தல் குறுக்கீடு விவகாரத்தில் தற்போது மீண்டும் நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
சீர்குலைக்க முயற்சி
அமெரிக்காவில் 2020 ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க முயற்சி முன்னெடுத்ததாக…
“30 ஆண்டுகளாக அந்த அழுத்தம்” – திருமணம் குறித்து மனம் திறந்த ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்துள்ள ராகுல் காந்தி கடந்த சில ஆண்டுகளாகவும் சரி, நடந்துமுடிந்த தேர்தல் பிரச்சாரத்தின் போதும் சரி அவர் எதிர்கொண்ட முக்கிய கேள்வி திருமணம் எப்போது என்பதே. இதே கேள்வியை சில தினங்கள் முன் காஷ்மீர்…
பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்சில் வேகமெடுக்கும் ஆபத்தான வைரஸ்
பிரித்தானியாவில் மாடுகள் மற்றும் ஆடுகளை பாதிக்கும் ஒரு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தானதல்ல, ஆனால் மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் தீவிர பிரச்சினைகளை உருவாக்கும்.
நார்ஃபோல்க் (Norfolk) பகுதியில் உள்ள ஹாட்டிஸ்கோ…
ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பலி தீர்ப்பது உறுதி : ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
ஹமாஸ் (Hamas) தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் (Ismail Hania) படுகொலைக்கு பழி தீர்ப்பது உறுதி என தெரிவித்துள்ள ஈரான் (Iran), எவரும் கணிக்க முடியாத வகையில் அது இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரானிய இராணுவ அதிகாரிகள் தரப்பு…
தேர்தலுக்கு நாட்டுக்கு வராதீர்கள்…வெளிநாடு வாழ் இலங்கையர் மீது சீறிய ராஜித!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதற்காக கட்சிதாவிய ராஜித சேனாரத்ன, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை மீண்டுமொருமுறை தேர்தலுக்காக வாக்களிக்க நாட்டுக்கு “வர வேண்டாம்” என சீறியுள்ளார்.
கடந்தமுறை வந்து , இருக்க ஒரு நாடு வேண்டும்…
வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் முன்பாக குழப்பநிலை : பொலிஸார் குவிப்பு
வவுனியா, மன்னார் பிரதான வீதியில் அமைந்துள் பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் முன்பாக இன்று (28) ஏற்பட்ட அசாதாரண நிலைமையினையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வவுனியா பிராந்திய…
மேற்கு வங்கத்தில் முழு அடைப்பு! தலைக்கவசத்துடன் அரசுப் பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள்!
மேற்கு வங்கத்தில் பாஜக முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…
புற்றுநோய் முதல் இதய நோய் வரை… அன்னாசி பழத்தில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ குணங்கள்!
பொதுவாக பழங்கள் நமக்கு பல ஆரோக்கியமான நன்மைகளை வழங்குவதால், சமச்சீரான டயட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
பெரும்பாலும் ஆண்டு முழுவதும் கிடைக்கும் மலிவான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பழங்கில் ஒன்றுதான்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு இலங்கையர்கள் உட்பட ஐந்து பேர் கைது
சட்டவிரோத பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்த 05 பயணிகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று (28) கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபா…
உக்ரைனை சரமாரியாக தாக்கிய ரஷ்யா: நள்ளிரவில் மீண்டும் தாக்குதல்
உக்ரைன் மீது, மீண்டும் ரஷ்யா நேற்று நள்ளிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் நான்கு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
உக்ரைனை சரமாரியாக தாக்கிய ரஷ்யா
உக்ரைன் மீது நேற்று நள்ளிரவு ரஷ்யா நடத்திய…
பிரதமர் வேட்பாளரை ஏற்க மேக்ரான் மறுப்பு: பிரான்ஸ் அரசியலில் குழப்பம்
பிரான்சில் இடதுசாரிக் கூட்டணி முன்னிறுத்திய பிரதமர் வேட்பாளரை ஏற்க ஜனாதிபதி மறுத்துவிட்டார்.
பிரதமர் வேட்பாளரை ஏற்க மேக்ரான் மறுப்பு
இரண்டு நாட்கள் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னரும், இடதுசாரிகள் முன்னிறுத்திய…
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் இன்று இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக…
funny video: பெரிய மீனை பிடித்துவிட்டு சாப்பிட முடியாமல் போராடும் சிறிய பறவை……
பெரிய மீனை பிடித்துவிட்டு சாப்பிட முடியாமல் போராடும் சிறிய பறவையின் போரட்ட காட்சி அடங்கிய களிப்பூட்டும் காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே தற்காலத்தில் சமூக வளைத்தளங்களில் அதிகமாக பறவைகள் மற்றும் விலங்குகளின்…
அரசியல்வாதிகளுடன் இளையோர் கலந்து கொண்ட நிகழ்வு
Coalion for Incisive Impact அமைப்பின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில்…