பாரிய வௌ்ளப் பெருக்கு ஏற்படலாம் – சிகப்பு எச்சரிக்கை !!
மஹ ஓயாவின் தாழ்வு நிலப்பகுதிகளில் எதிர்வரும் சில மணிநேரங்களில் பாரிய வௌ்ளப் பெருக்கு ஏற்படலாம் என சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்பாசன திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
கிரியுள்ள நீர் அளவீட்டு…