;
Athirady Tamil News

8 இலட்சத்தை அண்மித்த பூஸ்டர் தடுப்பூசி வேலைத்திட்டம்!!

நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 96 ஆயிரத்து 207 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.…

எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க அனுமதி!

கைத்தொழில் மற்றும் மயான பயன்பாட்டிற்காக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களுக்க இவ்வாறு அனுமதி…

வடக்கிற்கு மாகாணத்திற்கு வருகைதந்த பாட்டலி சம்பிக்க ரணவக்க!! (படங்கள், வீடியோ)

வடக்கிற்கு மாகாணத்திற்கு வருகைதந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். இன்று காலை 9 மணி அளவில் யாழ்ப்பாணத்தின் பேருந்து நிலையம் பகுதிக்கு விஜயம் செய்த…

மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட நால்வர் மல்லாவி பொலிஸாரினால் கைது!

மல்லாவி அனிஞ்சியங்குளம் 2 ம் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் நின்று மது அருந்திவிட்டு வீட்டின் குடும்பஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மல்லாவி பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் மல்லாவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஒரு மணித்தியால மின் வெட்டு – மின்சார சபை அறிவிப்பு!!

நுரைச்சோலை அனல் மின் நிலையம் முழுவதுமாக செயற்பாட்டிற்கு வரும் வரையில் நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின் வெட்டு ஏற்படலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு…

மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் நூல் வெளியீடு!! (படங்கள்)

சிரேஸ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் நூல் சர்வதேச மாற்று திறனாளிகள் தினமான, நேற்று நவம்பர் 03 மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் வெளியிடப்பட்டது. மாற்று திறனாளிகளின் சமூக, வாழ்வியல் கட்டுரைகள்…

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் !!

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என…

20 வயதிற்கும் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு 3வது தடுப்பூசி!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மேலதிகமாக 3 வது தடவையாக (Pfizer) கொவிட்-19 தடுப்பூசியானது 22.11.2021 ஆம்…

இலங்கை அரசை கண்டிக்காதது ஏன்?

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை…

குறைவில்லாத கொவிட் நோயாளர்கள்!

நாட்டில் பதிவான கொவிட்-19 தொற்றார்களின் எண்ணிக்கை 566,000 ஐ தாண்டியுள்ளது. நேற்று (03) புதிதாக 725 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில், இலங்கையில் நாளாந்தம் பதிவான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 700ஐ…