சாவகச்சேரி வைத்தியசாலையில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விசாரணைக் குழு…
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நதியில் மோசமான கிருமிகள்: மாற்று ஏற்பாடுகள் தயார்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்னும் சில வாரங்களில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இருக்கும் நிலையில், ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சிகளும், நீச்சல் போட்டிகளும் நடைபெற உள்ள நதியில் மோசமான கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நதியில் மோசமான கிருமிகள்…
யாழில் சிறுமி கை அகற்றப்பட்ட விவகாரம்: பணிப்பாளர் சத்தியமூர்த்தியை கடுமையாக சாடும்…
யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் பொறுப்பற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி கண்டுகொள்வதில்லை என இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா…
ரூ3000 திருட்டு – 18 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்தவர் கைது
3000 ரூபாய் திருடி விட்டு 18 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே வடுகச்சிமாத்தில் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான பி.ராமையா. இவர் கடந்த 2006 ம் ஆண்டு, தோனாவூரிலுள்ள…
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறையா? முடிவை சொன்ன உச்ச நீதிமன்றம்!
பணியிடங்களில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மாதவிடாய் விடுப்பு
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பணியிடங்களில் விடுப்பு வழங்கும் வகையில் தெளிவான கொள்கைகளை உருவாக்கக் கோரி…
முச்சக்கர வண்டிகளின் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 15ம் திகதி நள்ளிரவு முதல் இந்த…
இலட்சக் கணக்கில் அதிகரித்துள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை
அரச அங்கீகாரம் பெற்ற ஊழியர்களை கருத்திற் கொள்ளாமல் வழங்கப்பட்ட நியமனங்கள் காரணமாக அரச ஊழியர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் அதிகரித்தது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.…
ஐயாயிரம் தந்தால் மட்டுமே பரீட்சை பெறுபேறு: கிளிநொச்சியில் மாணவனிடம் டீல்
கிளிநொச்சி (Kilinochchi) மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த பழைய மாணவன் ஒருவரிடம் 5,000 ரூபா தந்தால் மட்டுமே பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை வழங்க முடியுமென பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த…
கிளிநொச்சிகந்தசுவாமி ஆலய எண்ணெய் காப்பு சாத்தல் நிகழ்வு
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக குடமுழுக்கு நாளைய தினம்10.07.2024 நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம்(09) எண்ணெய் காப்பு சாத்தல் நிகழ்வு அதிகாலை ஐந்து மணி முதல் நடைபெற்று வருகிறது.
இதன்போது பெருமளவு அடியவர்கள்…
பாரிஸில் வன்முறையை எதிர்கொள்ள தயாரான வணிகர்கள்
பிரான்சில் தேர்தல் முடிவுகள் உத்தியோகப்பூர்வமாக வெளியாகவுள்ள நிலையில், பாரிஸில் வன்முறையை எதிர்கொள்ள வணிக உரிமையாளர்கள் தயாராகியுள்ளனர்.
பதற்றமான சூழல்
பிரான்ஸ் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தீவிர வலதுசாரிகள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று…
பிறந்து 15 நாட்களேயான மகளை… ஆசிய நாட்டவர் ஒருவர் செய்த நடுங்கவைக்கும் செயல்
பாகிஸ்தான் நாட்டில் பிறந்து 15 நாட்களேயான சொந்த மகளை உயிருடன் புதைத்த கொடூரத்திற்கு தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சாக்குப்பையில் வைத்து
பாகிஸ்தானின் சிந்து பிராந்தியத்தில் அமைந்துள்ள தருஷா பகுதியிலேயே தொடர்புடைய நடுங்கவைக்கும்…
இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 – யாரெல்லாம் உடனே விண்ணப்பிக்கலாம்?
இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…
சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு அழைப்பு – அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க…
இலங்கையின் ஆசிரியர் அதிபர்களுக்கு எழுத்து மூலம் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த சம்பள முரண்பாட்டுத் தீர்வின்படி வழங்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு போராட்டங்கள் செய்தும் பலனில்லாத நிலையில் எமது ஆசிரியர்இ அதிபர்…
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் (Japan) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கமானது மேற்கு ஒகசவாரா தீவுகளில் நேற்று முன் தினம் (8.7.2024) காலை 5.02 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர்…
நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சத்தியப்பிரமாணம்!
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இரா.சம்பந்தனின் எம்.பி மறைவால் வெற்றிடமாகிய காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று…
யாழில். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான பெண் நீதிமன்றில் இருந்து தப்பி சென்ற நிலையில்…
போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான பெண் நீதிமன்றில் இருந்து தப்பி சென்ற நிலையில் மீள கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை…
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப் பெருவிழா
வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கொடியேற்றத் திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள்
நடைபெறவுள்ளது.
காம்யோற்சவப் பெருவிழா நாட்களில் 15 ஆம்திகதி திங்கட்கிழமை நடனத்…
யாழில் வாகனங்களுக்கு தீ வைப்பு
யாழ்ப்பாணத்தில் உள்ள மரக்காலை ஒன்றின் உரிமையாளரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ…
சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ…
சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்) -பகுதி -2
##################################
சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பதினெட்டாவது பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக…
புதிதாக பதவியேற்ற பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்: உயிர் பயத்தைக் காட்டிய புடின்
பிரித்தானியாவில் புதிதாக பதவியேற்றுள்ள பாதுகாப்புத்துறைச் செயலர் உக்ரைன் சென்ற நிலையில், ரஷ்யப் படைகள் அவருக்கு உயிர் பயத்தைக் காட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
உக்ரைன் சென்ற பாதுகாப்புச் செயலர்
பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புச்…
ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல கொலை; முகமூடியுடன் வந்த 15 பேர் – வெளியான பரபரப்பு…
ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல கொலை என போலே பாபாவின் வழக்கறிஞர் பேசியுள்ளார்.
ஹத்ராஸ்
உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் என்ற கிராமத்தில் கடந்த 2ஆம் தேதி போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம்…
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை புதிய வைத்திய அத்தியச்சராக கோபால மூர்த்தி ரஜீவ் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து…
14 துறைகளுக்கு வரி அறவீடு! வெளியானது முக்கிய அறிவிப்பு
வரி அறவீடு குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து வரி அறவீடு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வரி…
பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த சிறுவனை நேரில் சந்தித்து பாராட்டிய ரணில்
பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த சிறுவனை அதிபர் ரணில் விக்ரமசிங்க ((Ranil Wickremesinghe) அண்மையில் சந்தித்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இச் சந்திப்பு ஏற்பாடு…
குறைக்கப்படும் மின் கட்டணத்திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
2024ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான மக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் கோரப்படவுள்ளன.
இந்நிகழ்வு இன்று (09) இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் கட்டணத்திருத்தம்…
பிரான்ஸ் பிரதமராக இடதுசாரிகள் முன்னிறுத்தும் தலைவர்… வெளிவரும் தகவல்
பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் மூன்று கூட்டணிகளும் அறுதிப்பெரும்பான்மையை எட்டாத நிலையில், குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.
பிரதமராக யாரை வேண்டுமானாலும்
தீவிர வலதுசாரிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள்…
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; ஒப்புக்கொண்ட மத்திய அரசு – உச்சநீதிமன்றத்தில்…
நீட் வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
நீட் வினாத்தாள்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் மாதம் வெளியானது. நீட் தேர்வில் 1,563…
மாவடிவேம்பு வைத்தியசாலையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள…
மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில் உணவை மாவடி வேம்பு பிரதேச வைத்தியசாலை நோயாளிகளுக்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நோயாளிகளுக்கு உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தகாரருக்கும், மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவை வழங்கிய கடை…
வெளிநாட்டு வேலைக்குச் சென்று நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப்…
வெளிநாட்டு வேலைக்குச் சென்று நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச்…
பதவி விலகல் கடிதத்தை கையளித்த பிரான்ஸ் பிரதமர் அட்டல்
பிரான்ஸில் (France) நேற்று முன் தினம் வெளிப்பட்ட பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து பிரதமர் கப்ரியல் அட்டல் (Gabriel Attal) இன்று தனது பதவி விலகல் கடிதத்தை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோனிடம் (Emmanuel Macron) கையளித்துள்ளார்.
நேற்றைய…
வடக்கு மாகாண ஆளுநரால், கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகள் 13 பேருக்கு, ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களால் நேற்று (08/07/2024) ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கும்…
மனித மூளையுடன் உருவாக்கப்பட்ட ரோபோ – பேராபத்தை எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்
மனித மூளையுடன் கூடிய ரோபோவை சீன ஆரய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
சீனா
இந்த தொழில்நுட்ப யுகத்தில் ரோபோ குறித்த ஆராய்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் கூட மனித மூளை அளவுக்கு அதனால் சிறப்பாக செயல் பட…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் : மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமைய…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர்…
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நுழையும் முதல் தமிழர் – யார் இந்த உமா குமரன்..?
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட உமா குமரன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
உமா குமரன்
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த…