;
Athirady Tamil News

மொட்டுக் கட்சியின் ஆதரவில் களமிறங்க தயாராகும் சம்பிக்க ரணவக்க

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) அதிபர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாகவும், அதற்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) பொதுஜன பெரமுனவிடம் கோரியுள்ளதாக தகவல்கள்…

வைத்தீஸ்வரா கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறை கையளிப்பு

யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவால் ஸ்மார்ட் வகுப்பறை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கல்லூரிக்கு…

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும்

தமிழ் மக்களின் வாக்குகள் தான் அடுத்த ஜனாதிபதி யார் என்பதனை தீர்மானிக்கும் இவ்வாறான நிலைமைகள் உருவாவது கடினம். அவ்வாறு உருவான ஒரு நிலைமையை நாம் சமயோசிதமாக பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன்…

தமிழ் மக்களின் வாக்கே அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும்

தமிழ் மக்களின் வாக்குகள் தான் அடுத்த ஜனாதிபதி யார் என்பதனை தீர்மானிக்கும் இவ்வாறான நிலைமைகள் உருவாவது கடினம். அவ்வாறு உருவான ஒரு நிலைமையை நாம் சமயோசிதமாக பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன்…

லண்டனில் எட்டு வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்: 30 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த நீதி

கிழக்கு லண்டனில் எட்டு வயது சிறுமியை தகாத முறைக்கு இரையாக்கிய நபருக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிழக்கு லண்டனில் பேலன்ஸ் தெருவை சேர்ந்த 51 வயது முஹம்மது தாலுக்தார் என்பவருகே…

இந்தியாவில் திடீர் பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி பகுதியில், பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 09 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் சம்பவமானது ஜம்மு காஷ்மீர் மாநிலம்…

முன்னாள் படைவீரர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 25 வீதம் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் (Pramitha Bandara Tennakoon)…

இலங்கையில் முதன் முதலாக இந்திய தயாரிப்பில் அறிமுகமாகும் புதிய பெட்ரோல் வகை

சிலோன் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (Lanka IOC)எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இலங்கைக்கு புதிய வகை எரிபொருளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறித்த எரிபொருள் வகை எக்ஸ்பி 100 ஆக்டேன் பெட்ரோல் என கூறப்படுகிறது. இந்திய தயாரிப்பு இந்த…

இறக்குமதி கட்டுப்பாட்டுக்கு மத்தியில் வாகனங்கள் இறக்குமதி

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதி அமைச்சில்…

அவுஸ்திரேலியா சென்ற இலங்கை பெண்ணுக்கு கண்டறியப்பட்ட கொடிய பக்டீரியா தொற்று

அவுஸ்திரேலியாவில் (Australia) வசிக்கும் தனது மகளைப் பார்க்கச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடிய பக்டீரியா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, புருலி அல்சர் (Buruli…

செங்கடலில் பற்றியெரியும் இரண்டு கப்பல்கள்

ஏமனின் செங்கடல் பகுதியில் ஏவுகணைகள் தாக்கியதில் இரண்டு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததாக இரண்டு இங்கிலாந்து கடல்சார் முகவரமைப்புகள்(UK maritime agencies )ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. ஏடனுக்கு தென்கிழக்கே 83 கடல் மைல் தொலைவில் ஆன்டிகுவா…

இந்திய பிரதமராக பதவியேற்றார் மோடி: 72 அமைச்சர் பொறுப்பேற்பு!

18-வது நாடாளுமன்ற தேர்தலில் NDA கூட்டணி பெரும்பான்மையை பெற்ற நிலையில், மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று  பதவியேற்றுள்ளது. பிரதமரானார் மோடி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை…

வத்தளை – எந்தரேமுல்லயில் மற்றுமொரு விபத்து : ஒருவர் படுகாயம்

வத்தளை - எந்தரேமுல்ல தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தானது நேற்று(09.06.2024) இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி இதன்போது விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான…

யாழ் சென் சார்ள்ஸ் மகா வித்தியாலய ஸ்மார்ட் வகுப்பறை கையளிப்பு

யாழ்ப்பாணம் சென் சார்ள்ஸ் மகா வித்தியாலய ஸ்மார்ட் வகுப்பறை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவால் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைக்கு…

இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்து

கேகாலை வரகாபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலதிக விசாரணை இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து…

கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்: வெளியான காரணம்

ஹத்தரலியத்த - துன்பனே உள்ளூராட்சி சபையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஹத்தரலியத்த காவல்துறையினரால் இரண்டு கசிப்பு போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹத்தரலியத்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொல்வத்த பிரதேசத்தில் உள்ள தனது…

பெண்ணை உயிருடன் விழுங்கிய 16 அடி மலைப்பாம்பு

இந்தோனேசியாவில் (Indonesia) காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த கோர சம்பவம் இந்தோனேசியா - தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தில்…

தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் அறிய வகை வியாதியால் பாதிகப்பட்ட பெண்

தூக்கத்தில் நடப்பார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் அறிய வகை வியாதி உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயதான கெல்லி கிநைப்ஸ் என்ற பெண் தூக்கத்தில் தன்னை…

அழகிய சுவிஸ் மலைகளில் ஒரு அருவருக்கத்தக்க பிரச்சினை: சமாளிக்க ஆலோசனை

சுவிட்சர்லாந்தின் அழகிய மலைகளில் மலையேற்றத்துக்குச் செல்வோர் அருவருப்பான ஒரு சவாலை எதிர்கொள்ளும் நிலை தற்போது அதிகமாகிவருகிறது. சுவிஸ் மலைகளில் ஒரு அருவருக்கத்தக்க பிரச்சினை ஒரு காலத்தில் அழகானவையாக காணப்பட்ட சுவிட்சர்லாந்தின்…

அம்பானி குடும்பத்தின் புதிய முயற்சி: 1 மில்லியன் மரங்கள் இலக்கு!

இந்தியாவின் தொழில் துறையில் முன்னிலையில் இருக்கும் அம்பானி குடும்பம், உலக சுற்றுச்சூழல் தினத்தன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு பாதுகாப்பு திட்டமான “வந்தாரா”வில்(Vantara) பிரபல…

மன்னிப்பு கேட்ட இளவரசி கேட்! ஐரிஷ் காவலர்கள் நெகிழ்ச்சி

ஐரிஷ் காவலர்கள் படையினரிடம் பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மன்னிப்பு கேட்டுள்ளார். மன்னிப்பு கோரிய இளவரசி கேட் வேல்ஸ் இளவரசி இன்று நடந்த ட்ரூப்பிங் தி கலர் ஒத்திகை(Trooping the Colour rehearsal) நிகழ்வான "கர்னல்ஸ்…

பெண்களின் திருமண வயதை உயா்த்தும் மசோதா காலாவதி

பெண்களின் சட்டபூா்வ திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18-இல் இருந்து 21-ஆக உயா்த்தும் மசோதா காலாவதியானது. 17-ஆவது மக்களவை கலைக்கப்பட்டதால், இம்மசோதாவும் காலாவதியாகிவிட்டது. தற்போது சட்டபூா்வ திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது வரம்பு…

நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்பு!

நாட்டின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி இன்று (ஜூன் 9) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடியை தொடர்ந்து கேபிநட் அமைச்சர்களாக 30 பேர் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். அந்த…

உக்ரைனுக்கு போர் விமானங்கள்: ரஷ்யாவுக்கு எரிச்சலையூட்டும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

ரஷ்யாவுடன் மோதவேண்டாம் என முன்பு நேட்டோ நாடுகளை அறிவுறுத்திவந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானே இப்போது முற்றிலுமாக ரஷ்யாவுக்கு எரிச்சலூட்டும் அறிக்கைகளை விடுத்துக்கொண்டே இருப்பது நேட்டோ நாடுகளுக்கே கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.…

இலங்கையில் நாளாந்தம் இந்த கொடிய நோயால் பாதிக்கும் 100 பேர்! மக்களே அவதானம்

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போது நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின்…

நான்கு சடலங்கள், 11 டன் குப்பை… உலகின் உயரமான பகுதியில் ராணுவ நடவடிக்கை

இந்த ஆண்டு இதுவரை உலகின் உயரமான சிகரத்தில் இருந்து நான்கு சடலங்கள், ஒரு எலும்புக்கூடு, 11 டன் குப்பைகளை அகற்றியுள்ளதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. 200 பேர்களின் சடலங்கள் உலகின் உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தில் இருந்து, மலையேறும் போது…

அரச பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கிய குடும்பஸ்தர்… நேர்ந்த பெரும் சோகம்!

பதுளை நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் இ.போ.ச பேருந்து மோதி பாதசாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே கால்களை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் பதுளை தெமட்டவெல்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு…

நிறுத்தப்பட்ட சம்பள அதிகரிப்பு! மத்திய வங்கிக்கு உத்தரவிட அரசாங்கத்திற்கு இல்லாத அதிகாரம்

அரசாங்கம் விரும்பியபடி மத்திய வங்கி செயல்படாது. அரசாங்கம் மத்திய வங்கிக்கு பணத்தை அச்சிட உத்தரவிட முடியாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய…

பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக புதுடெல்லி சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில்

இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தலைநகர் புதுடெல்லியை சென்றடைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு…

காணாமல் போன உயர்தர மாணவி சடலமாக மீட்பு

கண்டி (Kandy) ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி காணாமல் போயிருந்த நிலையில் இன்று (09) சடலமாக கண்டெடுக்கப்பட்டார். குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே மாணவியின் பிறந்த…

மருத்துவமனை சிகிச்சை முடித்த ஒரு நாளுக்குள் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மன்னர்:…

புற்றுநோய் சிகிச்சையின் ஒருபகுதியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சார்லஸ் மன்னர், 24 மணி நேரத்திற்குள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளது பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. உலகப் போர் நினைவேந்தல் புற்றுநோய் சிகிச்சையில்…

பதவியேற்றார் மோடி!

நாட்டின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி இன்று (ஜூன் 9) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாடு…

ஒட்டுமொத்த பிரித்தானியர்களையும் நடுங்கவைத்துள்ள சம்பவம்… எந்த உணவைத் தவிர்ப்பது:…

பிரித்தானிய மக்கள் பொதுவாக பயன்படுத்தும் உணவு ஒன்றில் மர்மமான E. coli பாக்டீரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த உணவை தவிர்ப்பது என்ற குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர். அவசர எச்சரிக்கை பிரித்தானியாவில் பரவலாக…

மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும்…

மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியற் கருத்துக்களம் யாழில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில்…