அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கேஜரிவாலுக்கு வழங்கிய ஜாமீனுக்குத் தடை: தில்லி உயர் நீதிமன்றம்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனுக்கு தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தில்லில்யில் கலால் முறைகேடு தொடர்பான வழக்கில் தொடரப்பட்ட பணமோசடி வழக்கில், அரவிந்த் கேஜரிவால் சார்பில் தாக்கல்…
பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் ஆளுநர் அவர்களால் திறந்துவைப்பு
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் தொடர்பு நிலையம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் இன்று (25.06.2024) திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தில்…
அனலைதீவு போராட்டம்
அனலைதீவில் கடல் அரிப்பால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து தம்மை பாதுகாக்குமாறு அப்பகுதி மக்கள் கடற்போக்குவரத்தை தடுத்து நிறுத்தி போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுத்தனர்.
அனலைதீவு இறங்குதுறையின் பாதுகாப்பை மையமாக…
உண்மையை மறைத்த நாசா? விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ்
போயிங் நிறுவனமும் நாசாவும் இணைந்து இரண்டு விண்வெளி வீரர்களை விண்கலம் ஒன்றில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ள நிலையில், அந்த விண்கலத்தில் வாயுக் கசிவு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
விண்வெளியில்…
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியான விசேட அறிவித்தல்
பிரதமர் தினேஸ் குணவர்தனவின்(dinesh gunawardena) வேண்டுகோளுக்கு இணங்க, விசேட நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்படவுள்ளது.
எதிர்வரும் ஜூலை 2, 2024(செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9:30 மணிக்கு இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்…
நீர்கொழும்பில் 30 வெளிநாட்டவர்கள் கைது
நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் வைத்து 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 30 பேரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.
கைப்பற்றப்பட்ட கணினிகள்
கொச்சிக்கடை - பல்லம்சேன…
காஸாவில் இருந்து லெபனான் எல்லை… நெதன்யாகுவின் முடிவால் அடுத்த போர் மூளும் அபாயம்
ரஃபா பகுதியில் இனி தாக்குதலை முடித்துக் கொள்வதாகவும், இஸ்ரேல் ராணுவத்தின் தேவை லெபனான் எல்லையில் இருப்பதாகவும் நெதன்யாகு கூறியுள்ளது, இன்னொரு போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
போர் முடிவுக்கு வரவில்லை
காஸா…
நோய் எதிர்ப்பு சக்தியை மின்னல் வேகத்தில் கூட்டும் பீச் பழம்: உடல் எடையை குறைக்குமா?
சீனாவை பூர்வீகமாக கொண்ட பழங்களில் பீச் பழமும் ஒன்று.
இந்த பழங்கள் பெரும்பாலும் கோடைக்காலத்தில் விளையக்கூடியவை. பீச் பழங்களை “ஸ்டோன் பழங்கள்” என்றும் அழைப்பார்கள்.
மேலும், இந்த பழங்கள் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்டரைன் உள்ளிட்ட ஸ்டோன்…
சுவிட்சர்லாந்தில் கொட்டும் மழையில் அரசு அலுவலகம் முன் திரண்ட நூற்றுக்கணக்கான…
நாடுகடத்தல் முதலான பல்வேறு விடயங்களுக்கெதிராக, சனிக்கிழமையன்று, சுவிட்சர்லாந்தில் கொட்டும் மழையில் அரசு அலுவலகத்தின் முன் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் திரண்டு பேரணிகள் நடத்தினார்கள்.
கொட்டும் மழையில் அரசு அலுவலகத்தின் முன் திரண்ட…
நீர்கொழும்பில் கோர விபத்து : பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
நீர்கொழும்பில் (Negombo) இருந்து மரதகஹமுல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடவல பிரதேசத்தில்…
அவர்களின் வெற்றிவாய்ப்பு கவலை அளிக்கிறது… பிரான்ஸ் தேர்தல் தொடர்பில் ஜேர்மன்…
எதிர்வரும் பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிகளின் வெற்றிவாய்ப்பு தம்மை கவலைகொள்ள வைத்துள்ளதாக ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மிக மோசமான தோல்வி
பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான முதல் சுற்று…
ஐ. நாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் – அமைச்சர் டக்ளஸ்…
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு கொழு்ம்பு மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இன்று (25.06.2024)…
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள்களை திருத்துவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த பரிந்துரைகள் அமைச்சரவையின்…
நாளையதினம் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ரணில்
எதிர்வரும் அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக போட்டியிடுவார் என நாளை(26) அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் அதிபர் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும்,…
இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட வேளை உயிரிழந்த கடற்படை சிப்பாய்க்கு இரங்கல்
இலங்கை கடற்பரப்பில் இந்திய அத்துமீறிய இழுவை படகை கைது செய்ய முற்பட்டபோது இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை துன்பியல் சம்பவம் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ்…
யாழில் இரண்டு அடி நீளத்தில் மாவிலை
யாழ்ப்பாணத்தில் மாவிலை ஒன்று வழமைக்கு மாறாக பெரியளவில் காணப்படுவதால் , அவற்றை அப்பகுதி மக்கள் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்
சாவகச்சேரி டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் உள்ள மாமரம் ஒன்றில் மாவிலைகள் சாதாரண மாவிலையை விட…
2000 குற்றவாளிகளை ரிலீஸ் செய்த போலி நீதிபதி… இந்தியாவையே அதிரவைத்த கிரிமினல்…
காவலர்களின் ரெக்கார்ட்களில் ‘இந்தியன் சார்லஸ் சோப்ராஜ்’ என்றும் அழைக்கப்படும் தானி ராம் மிட்டல், இந்தியாவின் மிகவும் கற்றறிந்த மற்றும் புத்திசாலித்தனமான குற்றவாளிகளில் ஒருவராக அறியப்படுகிறார். சட்டப் பட்டதாரி, கையெழுத்து நிபுணர், வரைபடவியல்…
வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ‘மெட்டா ஏஐ’: இந்தியாவில் அறிமுகம்
வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ‘மெட்டா’ நிறுவனத்தின் சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) சேவை இந்தியாவில் திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுதொடா்பாக மெட்டா நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
யாழில். வீடுடைத்து நகைகள் கொள்ளை
யாழ்ப்பாணத்தில் வீடுடைத்து 09 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் வீட்டார் , வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற சமயம் , வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில்…
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உணவு கையாளும் நிலையங்களுக்கு சீல்
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வந்த உணவு கையாளும் நிலையங்கள் மூன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வந்த உணவு கையாளும் நிலையங்களில் கடந்த 19ஆம் திகதி பொது சுகாதார…
யாழில். மாணவிக்கு மோட்டார் சைக்கிள் கற்றுக்கொடுப்பதாக சேட்டை புரிந்தவர் கைது
பாடசாலை மாணவிக்கு மோட்டார் சைக்கிள் ஓட கற்றுதருவதாக கூறி பாலியல் சேட்டை புரிந்த 44 வயதான, முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவரை அவரது கல்வி நடவடிக்கைக்காக ஏற்றி இறக்கும் சேவைக்காக…
யாழில்.பனைமரம் முறிந்து விழுந்து சிறுவன் காயம்
யாழ்ப்பாணத்தில் திடீரென வீசிய கடும் காற்று காரணமாக குடிசை ஒன்றின் மீது பனை மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் காயங்களுக்கு உள்ளாகியுள்ளான்.
காரைநகர் களபூமி பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை மினி சூறாவளி வீசியதில் , குடிசை…
தென்கொரியா வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழப்பு
தென்கொரியாவில் லித்தியம் மின்கல தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தின் பின்னர் மூண்ட தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஐந்து பேர் காணாமல்போயுள்ள நிலையில் தேடும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அதிகாரிகள்…
செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல்
வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல் இன்று(25) நள்ளிரவு12 மணியளவில் இடம்பெற்றது.
பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் நடாத்தப்பட்டு ஆலய பூசகர்கள்…
கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு !
கனடாவில் (Canada) வேலை அனுமதி பத்திரம் பெறுவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், வெளிநாட்டு பிரஜைகளின் பட்டப்படிப்பு தொடர்பான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள இனி…
தில்லி அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதி!
தில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தில்லிக்கு குடிநீா் வழங்கக் கோரி, ஹரியாணா மாநிலத்தை வலியுறுத்தி தில்லி பொதுப்பணி மற்றும் நீா்வளத்துறை…
ஆப்கானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் வீடுகளில்
ஆசிய நாடான ஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் மண் வீடுகளில் வசிக்கின்றனர்.
அவை மழை, பனிப்பொழிவு மற்றும்…
வடக்கு மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு “Education யாழ்ப்பாணம் மூன்றாவது அமர்வு
ICFS (International Centre for Foreign Studies) சர்வதேச வெளிநாட்டு கற்கை மையம் ஏற்பாடு செய்துள்ள " Education யாழ்ப்பாணம்" மூன்றாவது அமர்வு 29 ஜூன் 2024 சனிக்கிழமை, வவுனியா பொது நூலகத்திலும் மறுநாள் 30 ஜூன் 2024 ஞாயிற்றுக்கிழமை - யாழ்ப்பாணம்…
வெதுப்பகம் ஒன்றுக்கு சீல்
சுகாதார சீர்கேடாக இயங்கிய வெதுப்பகம் ஒன்றுக்கு சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் தொடர்ச்சியாக உணவு கையாளும்…
கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு
கொழும்பில் மர்மான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரநாயக்க ஞாபகார்ந்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குருந்துவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய,…
மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்: வெளியான அறிவிப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SlPP) அதிபர் வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.
விஜயராமவில் (Vijayarama) நேற்று…
மக்களே கவனம் – முதல்முறை மனிதரின் உயிரைப் பறித்த பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல் காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பறவைக் காய்ச்சல்
மெக்சிகோவைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவர் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம்…
குடும்ப தலைவிக்கு ரூ.1000 தான்.. குடிச்சு செத்தா 10 லட்சமா? கொந்தளித்த சீமான்!
கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களை அரசு ஊக்குவிக்கிறது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
சீமான்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில்…