;
Athirady Tamil News

பற்றியெரியும் காடுகள் – போர்ச்சூழலில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நாடு !!

கிரீஸ் நாட்டில் கடந்த சில நாட்களாகவே காட்டுத் தீ பரவும் வேகம் தீவிரமாகி உள்ளது. நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதால் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கிரீஸ் சென்றுள்ள சுற்றுலா தமது பயணிகளை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்துள்ளன. இதுகுறித்து…

ஒடிசா முதல் மந்திரியுடன் பிரிட்டன் முன்னாள் பிரதமர் சந்திப்பு!!

பிரிட்டன் முன்னாள் பிரதமரான டோனி பிளேர் இன்று ஒடிசா மாநிலம் வந்தடைந்தார். மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது மாநில பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து…

வடக்கு கிழக்கில் நாளை வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தால்!!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட உள்ளது. பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு…

ரூ.21 கோடி ‌ பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு !!

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவு மற்றும் கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று புதன்கிழமை (26) 21 கோடி ‌ரூபாய்‌ பெறுமதியான தூள் செய்யப்பட்ட செயற்கை கஞ்சா மற்றும் செயற்கை ஆம்பெடமைன்…

சிறுபோக அறுவடை விழா !!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக அறுவடை விழா வியாழக்கிழமை (27) பன்னங்கண்டி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சின்னக்காடு பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு…

நைஜரில் இராணுவ ஆட்சி – அதிபருக்கு ஆதரவாக மக்கள் போராட்டம் !!

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் அந்நாட்டு அதிபரான முகமது பாசுமையும் இராணுவத்தினர் சிறைப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நைஜரிலுள்ள…

கனமழை எதிரொலியால் மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – சந்திராபூரில்…

மகாராஷ்டிர மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவில் மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மும்பையில்…

ஈக்வடோர் சிறையில் கலவரம் 31 கைதிகள் பலி நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் !!

தென் அமெரிக்கா நாடான ஈக்வடோரில் சிறையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 31 கைதிகள் உயிரிழந்தனர். இந்த நாட்டின் குவாயாகில் நகரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு சிறைக் கைதிகள் அதிக அளவில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூகவிரோத கும்பல் இருதரப்பாக…

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுவன் மரணம்!!

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை, பிரதேசத்தில் உள்ள வீட்டின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிறைந்த கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்தான். நேற்று (26) காலை இந்த சம்பவம்…

காணியை சுவீகரிப்பு முயற்சி: மூன்றாவது நாளாக தடுக்கப்பட்டது!!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை மூன்றாவது நாளாக, புதன்கிழமை (26) தடுக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு - உடுத்துறை 10 ஆம் வட்டாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை…

ஓகஸ்ட் முதல் நீர் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை!!

எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. குறித்த யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் பொதுமுகாமையாளர் வசந்தா…

3000 மில்லியன் ரூபா மின் கட்டணம் நிலுவை!!

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களில் 3,000 மில்லியன் ரூபா அளவிலான மின் கட்டணம் நிலுவையிலுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த நிலுவைத் தொகையை சுகாதார அமைச்சினூடாக இலங்கை மின்சார…

பலத்த மழை குறித்த அறிவிப்பு!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக் கூடும். ஊவா…

நாட்டில் புற்றுநோய் பரவல் அதிகரிப்பு!!

தற்போது நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்படும் மரணங்களுக்கு இரண்டாவது பொதுவான காரணியாக புற்றுநோய் உள்ளதாக அதன் பணிப்பாளரும்,…

முத்துராஜாவுக்கு வரவேற்பு விழா!!

முடிவடைந்த பின்னர், யானையை தாய்லாந்திற்கு மீண்டும் வரவேற்கும் நிகழ்வு ஒசக் சுரின் (முத்துராஜா) யானையின் 30 நாள் தனிமைப்படுத்தல் ன்றை தேசிய வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு நடாத்தவுள்ளதாக அமைச்சர் வரவுட் சில்பா ஆர்க்கா தெரிவித்துள்ளார்.…

தாயின் கணவரால் சிறுமி துஸ்பிரயோகம்!!

தாயின் கணவரால் 13 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய சம்பவமொன்று கோப்பாய் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் , இரண்டாம் தாரமாக திருமணம் செய்து தனது முதல்…

நிலைப்பாட்டை வெளியிட்டது ஐக்கிய மக்கள் சக்தி!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு - கிழக்கு பிரச்சனை தொடர்பில் ஜனாதிபதியினால் அழைப்பு…

ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் – சரத் பவார், அஜித் பவாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு…

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், துணை முதல் மந்திரியாக சமீபத்தில் பதவியேற்றார். முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இணைந்து துணை முதல் மந்திரியாகவும்,…

ஜப்பானில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி கண்ட மக்கள் தொகை !!

உலக வல்லரசுகளில் ஒன்றாக திகழும் ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் புமியோ கிஷிடா அறிவுறுத்தலின் பேரில் ஜப்பானில் மக்கள்தொகை கணக்கெடுப்பு அண்யைில் நடத்தப்பட்டது. நாட்டில் சுமார் 12½…

அடுத்த மாநில உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம்: மிசோரம் முதல்வரை கேட்டுக்கொண்ட பிரேன் சிங்!!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறைய இன்னும் கட்டுக்குள் வரவில்லை. வன்முறை தொடர்வதால் அண்டை மாநிலங்களில் மணிப்பூர் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மணிப்பூரின் அண்டை மாநிலமான மிசோரமில் 13 ஆயிரம் பேர் தஞ்சம்…

ஈக்வடார் சிறை கலவரம் – கைதிகளுக்கு இடையிலான மோதலில் 31 கைதிகள் பலி!!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்து வருகிறது. சிறைச்சாலை வளாகத்திற்குள் கைதிகளுக்கு இடையே நடக்கும் கோஷ்டி மோதல்களே பெரும் கலவரமாக உருவெடுத்து வருவதாக சிறைத்துறை…

அரசாங்கம் தற்போதைய கல்விமுறையிலே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் – ஸ்ரீதரன்!!…

அரசாங்கம் தற்போதைய கல்விமுறையிலே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலய பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து…

போதையில் சிலுவையை உடைத்த பண்டத்தரிப்பு இளைஞன் கைது!

மதுபோதையில் சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் இளைஞன் ஒருவர் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.…

கேரளாவில் கனமழை நீடிப்பு: கடற்கரை- நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல தடை!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில்…

நைஜர் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம் – அதிபர் சிறைபிடிப்பு!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் முகமது பாசுமை சிறைபிடித்தனர். நைஜர் அதிபர் முகமது பாசும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார் என மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தேசிய தொலைக்காட்சியில்…

வீடியோ கால் மூலம் ஆபாச படம்: மத்திய அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த இருவர் கைது!!

மத்திய அமைச்சர் ஒருவருக்கு கடந்த மாதம் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோ காலை எடுத்துள்ளார். அப்போது ஆபாச படம் பிளே ஆகியுள்ளது. அதன்பின் மர்ம நபர் ஒருவர் போன் செய்து, இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டல்…

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி சந்திப்பு!!

ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கேய் ஷாய்கு வடகொரியா சென்றுள்ளார். வடகொரிய சென்றுள்ள அவர், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தார். அப்போது ரஷிய அதிபர் புதின் கொடுத்து அனுப்பிய கடிதத்தை வழங்கினார். கடிதத்தை பெற்ற கிம் ஜாங் உன்,…

தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம்: மக்களவையில் திமுக நோட்டீஸ்!!

தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரத்தில் தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில் அலுவல் பணிகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக்…

தென்மராட்சியில் மூதாட்டியின் சடலம் மீட்பு ; கொலை என சந்தேகம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டுவில் வடக்கை சேர்ந்த தம்பையா சரோஜினி (வயது 82) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.…

ஊர்காவற்துறை – காரைநகர் கடற்பாதை ஓட்டி விளக்கமறியலில்!!

யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை - காரைநகருக்கு இடையில் , சேவையில் ஈடுபடும் கடற்பாதையின் ஓட்டி , மது போதையில் பாதையில் பயணித்தவர்களுடன் தகாத வார்த்தைகள் பேசி முரண்பட்டதுடன் , அரச உத்தியோகஸ்தர் ஒருவரையும் தாக்கி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு…

அரசாங்க நிதி பற்றிய குழு அதிருப்தியை வெளியிட்டது!!

அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் அழைக்கப்பட்ட அதிகாரிகள் சமூகமளிக்காமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி. ஹர்ஷ.டி சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. குறிப்பிட்ட அமைச்சு தொடர்பான…

சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி நேர்மையாக இருக்க வேண்டும்!!

வடக்கு - கிழக்கு பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு ஜனாதிபதியின் வழமையான அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கமேயன்றி வேறில்லை என்பது மிகத்தெளிவாகும். இதன் போது ஜனாதிபதியின் வகிபாகம் அதற்கான…

தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை (28) இடம் பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28)…

கார்கில் போரின்போது முஷாரஃபின் தொலைபேசியை இந்தியாவின் ‘ரா’ ஒட்டுக் கேட்டது…

கார்கில் போரின் போது பாகிஸ்தான் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபின் தொலைபேசியை இந்தியாவின் உளவு அமைப்பான ரா (RAW) ஒட்டுக் கேட்டது போரில் முக்கியப் பங்கு வகித்தது. மே 26, 1999 அன்று, இரவு 9.30 மணிக்கு, இந்திய ராணுவ தலைமை ஜெனரல் வேத் பிரகாஷ்…