;
Athirady Tamil News

சிறுபோக அறுவடை விழா !!

0

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக அறுவடை விழா வியாழக்கிழமை (27) பன்னங்கண்டி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சின்னக்காடு பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்துள்ளார் நிகழ்வில் துறைசார் திணைக்களங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.