;
Athirady Tamil News

அச்சுவேலி சனசமூக நிலைய மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள்!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி செல்வநாயகபுரம் வீதியில் உள்ள வளர்மதி சனசமூக சமூக நிலைய வளாகத்தில் உள்ள பூச்செடிகள், பயன் பயன் தரு மரங்களுக்கு இனம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றும் ஈன செயல் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.…

12 மணி நேரமாக அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்- மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்…

மணிப்பூரில் 2 மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வரும் நிலையில் அங்கு பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை…

அதீத வெப்பம், பெருமழை: ஒரே நேரத்தில் நம்மை வாட்டும் இரு பேரழிவுக்கும் பசிபிக் கடலுக்கும்…

உலகில் இதுவரை அதிக வெப்பம் பதிவான நாளாக நடப்பு ஜூலையில் மூன்று நாட்கள் இடம்பெற்றுள்ளன. அதிகரித்துவரும் கடல் வெப்பம், அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவில் பனிப்பாறைகள் உருகுவது போன்றவை குறித்து விஞ்ஞானிகளில் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இதன்…

ஆண்டுக்கு ரூ.12 லட்சம் செலவு- ஒரு இலை கூட உதிராமல் பராமரிக்கப்படும் விவிஐபி மரம்!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சல்மத்பூரில் உயர் தர மரம் ஒன்றிற்கு மாநில அரசு ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் செலவு செய்து பராமரித்து வருகிறது. இந்தியாவின் முதல் விவிஐபி மரம் என்று அழைக்கப்படும் பீப்பல் மரம் மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலுக்கும்…

பாதலா ஈல் லோச்: பூமிக்கடியில் வாழும் இந்த உயிரினத்திற்கும், டைனோசருக்கும் என்ன தொடர்பு? !!

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன், அரிய வகை மீன் இனத்தை கண்டுபிடித்த இந்தியர் ஒருவரை, ஹாலிவுட்டின் பிரபல நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ அண்மையில் சமூக வலைத்தளத்தில் பாராட்டி இருந்தார். அவரது பாராட்டை அடுத்து, தற்போது அவர் உலக அளவில் கவனம்…

நம்பிக்கையில்லா தீர்மானம்: நடைமுறை என்ன? !!

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் (No-Confidence Motion) கொண்டு வரலாம். வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் இந்த தீர்மானம் வெற்றியாக கருதப்படும். ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ்…

செல்போனில் ‘ChatGPT’ செயலியை நிறுவுவது எப்படி? நமக்காக என்னவெல்லாம்…

ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு தற்போது கிடைக்கப் பெறுகிறது என்று இந்த செயலியை வடிவமைத்துள்ள ‘ Open AI’ நிறுவனம் தெரிவித்துள்ளது. சாட்ஜிபிடி செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பு இந்தியா, வங்கதேசம்,…

தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டவர் மரணத்தில் திருப்பம்- காதலியின் தாயை கொன்று நாடகமாடிய…

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள நரிக்கல்லு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு என்பவரின் மனைவி சுமித்ரா(வயது63). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர், நெற்றியில் ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில் படுக்கையில் கிடந்தார். இதனை பார்த்த அவரது மகன் பாபு,…

அரிசி ஏற்றுமதி தடை: இந்தியா நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு என்ன பிரச்னை? ஐ.எம்.எஃப். என்ன…

அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடைக்கு சர்வதேச நாணய நிதியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலையில் உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. பாஸ்மதி அல்லாத அரிசியை…

கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக கடிதம்… பா.ஜனதாவின் சதிவேலை- காங்கிரஸ் எம்.எல்.ஏ.…

கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று சித்தராமையா முதல்-அமைச்சராக கடந்த மே மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றார். துணை முதல்வராக டி.கே.சிவகுமார் உள்பட மேலும் 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இதையடுத்து…

இனி செய்தி எழுதுவது மிக எளிது – கூகுள் அறிமுகம் செய்யும் புதிய தொழிநுட்பம் !!

நடப்பு நிகழ்வுகள் மற்றும் அது தொடர்பான தகவல்களை திரட்டி செய்தி கட்டுரைகளாக உருவாக்கவென புதிய வகை தொழிநுட்பமொன்றை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதனை ஜெனிசிஸ் என அழைக்கின்றனர். அத்துடன், இது செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட…

மணிப்பூர் கலவரம்: பாராளுமன்ற மேல்சபையில் குறுகிய நேரம் விவாதம்- எதிர்க்கட்சிகள் கடும்…

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன. மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி பாராளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் முறையிட்டனர். இதனால் 4 தினங்கள் பாராளுமன்றம்…

இலங்கைக்கு அருகே புதிய அதிசயம் – குறைந்த புவியீர்ப்பு மண்டலம் கண்டுபிடிப்பு !!

இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு தெற்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முதல் முறையாக விஞ்ஞான விளக்கம் வழங்குவதற்கு இந்திய விஞ்ஞானிகள் நடவடிக்கை…

மோடி ஒரு தீர்க்கதரிசி.. பழைய வீடியோவை வைரலாக்கும் பா.ஜ.க.வினர்!!

இந்தியாவில் ஆளும் பா.ஜ.க.வின் அரசாங்கத்திற்கெதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக இரண்டு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ள நிலையில், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம்…

நாய் கூண்டில் அடைத்து 6 குழந்தைகள் சித்ரவதை: பெற்றோரை கைது செய்த அமெரிக்க காவல்துறை !!

அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், பெற்ற குழந்தைகளையே சித்ரவதை செய்த குற்றத்திற்காக டிராவிஸ் டாஸ் (31) மற்றும் அவர் மனைவி அமண்டா ஸ்டாம்பர் (33) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அக்குழந்தைகள் கடுமையாக தாக்கப்பட்டு,…

ராணுவத்துக்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும்- ராஜ்நாத்சிங் பேச்சு!

1999-ம் ஆண்டு லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. இதை எதிர்த்து இந்திய ராணுவ வீரர்கள் வீர தீரத்துடன் போரிட்டனர். இதில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதையொட்டி ஆண்டு தோறும் ஜூலை 26-ந்தேதி கார்கில்…

அடர்த்தியான கூந்தலைளுக்கு இலகு வழிகள் !! (மருத்துவம்)

நல்ல அடத்தியான முடியைப் பெற யாருக்கு தான் ஆசை இருக்காது. குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கு அது கனவாகவே உள்ளது. இதற்கு நமது கவனக்குறைவு மற்றும் பராமரிப்பு நிலையின் தரமே காரணமாக அமைகிறது. ஆனால் முடி அடர்த்தியாக இருப்பது என்பது…

கார்கில் போர் தோல்வியை பாகிஸ்தான் ராணுவம் எப்படி பார்த்தது?!! (கட்டுரை)

கார்கில் சண்டை தொடர்பாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அந்தச் சண்டையில் வெளிவராத தகவல்கள் அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ``கார்கில் தொடங்கி ஆட்சி மாற்றம் வரை - பாகிஸ்தானை உலுக்கிய நிகழ்வுகள்'' என்ற தலைப்பில்…

பிஞ்சுக் குழந்தையின் கன்னம் சிவக்கும்வரை அறைந்த கொடூர தந்தை.. வீடியோவை பார்த்து கொந்தளித்த…

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பச்சிளம் குழந்தையை தந்தையே கண்மூடித்தனமாக அடித்து வீடியோ எடுத்து வெளியிட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது. குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த டெங் என்பவர் சென் என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் குடும்பம்…

பெங்களூரு- மைசூரு விரைவுச்சாலையில் இந்த வாகனங்கள் செல்ல தடை!!

118 கிமீ நீளமுள்ள பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். ரூ. 8,480 கோடி மதிப்பிலான இந்தத் திட்டமானது பெங்களூரு-நிடகட்டா-மைசூரு வழித்தடத்தில் ஆறு வழிச்சாலையை கொண்டது.…

நட்டஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவு!!

14 மில்லியன் டொலர் நட்டஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவில், மெட்டா நிறுவனம் தொடர்பான நட்டஈட்டை…

விசாரணை ஒத்திவைப்பு.. நாளைக்குள் வாதத்தை நிறைவு செய்யவேண்டும்: செந்தில் பாலாஜி தரப்புக்கு…

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், புழல் சிறைக்கு…

லடாக் கார்கிலில் முதல் மகளிர் காவல் நிலையம் திறப்பு!!

யூனியன் பிரதேசமான லடாக்கில் முதன்முதலில் மகளிர் காவல் நிலையம் செயல்படத் தொடங்கப்பட்டுள்ளது. லடாக் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் எஸ்.டி சிங் ஜம்வால், பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாளும் காவல் நிலையத்தை திறந்து வைத்தார். இதுகுறித்த…

மட்டுவிலுள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி உயிரிழப்பு – இறப்பில் மர்மம்!!

யாழ்.தென்மராட்சி மட்,டுவில் வடக்கு பகுதியிலுள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இறந்த நிலையில் மீக்கப்பட்டுள்ளார். சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்க்கப்பட்டவர் 82 வயதுடைய…

நாசாவில் மின்தடை: விண்வெளி வீரர்களுடனான தொடர்பு தற்காலிகமாக துண்டிப்பு!!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விண்வெளி மையம், விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் பேக்அப் கன்ட்ரோல் சிஸ்டம் மூலம் விண்வெளி மையத்துடன் தொடர்பை…

சட்லஜ் ஆற்றின் வெள்ளத்தால் பாகிஸ்தானுக்குள் அடித்துச் செல்லப்பட்ட இந்தியர்!!

பாகிஸ்தான், லாகூரிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பஞ்சாபின் கசூர் மாவட்டத்தில் உள்ள கந்தா சிங் வாலா அருகே சட்லஜ் ஆற்றின் வெள்ளத்தில் பாகிஸ்தானுக்குள் அடித்துச் செல்லப்பட்ட இந்தியக் குடிமகன் ஒருவர் உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக…

சர்வகட்சி மாநாடு ஆரம்பம் !!

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் தற்போது ஆரம்பமாகி உள்ளது. தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித்…

அக்டோபர் மாதம் சீனா செல்கிறார் ரஷிய அதிபர் புதின்!!

ரஷிய அதிபரான புதின் அக்டோபர் மாதம் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, அவருடைய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யுரி யுஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார். 'ஒன் பெல்ட் ஒன் ரோடு' மாநாட்டின் இணைந்த ஒரு பகுதியாக இந்த பயணம் இருக்கும் எனக்…

கல்வியங்காட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமிக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளமே…

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு சம்பள காசு கொடுக்கப்படவில்லை என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக…

எதிர்ப்புக்களுக்கு மத்தியில் , வேலணை மத்தி அதிபர் கடமையேற்பு!! (PHOTOS)

சர்ச்சைகளுக்கு மத்தியில் , வேலணை மத்திய கல்லூரி அதிபராக கஸ்ரன் றோய் தனது கடமைகளை இன்றைய தினம் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். பாடசாலையின் பழைய மாணவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர், பாடசாலைக்கு அதிபராக வேற்று மதத்தை…

பாகிஸ்தான் சென்ற இந்திய பெண் அஞ்சு காதலரை கரம் பிடித்தார்!!

கணவர், குழந்தைகளை கைவிட்டு பாகிஸ்தான் சென்ற இந்திய பெண் மதம் மாறி முகநூல் காதலரை கோர்ட்டில் திருமணம் செய்துகொண்டார். காதலரை நாடி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், இங்கேயே வாழ ஜனாதிபதிக்கு கருணை மனு அளித்துவிட்டு…

தொலைபேசியில் ஆபாசப் படங்களை வைத்திருந்த, சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட யுவதிக்கு…

ஆபாசமான புகைப்படங்களை வைத்திருந்தமை மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட யுவதி ஒருவருக்கு அநுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய தண்டனை விதித்தார். இதன்படி,…

29 வாரங்களில் 54,779 டெங்கு நோயாளர்கள்!!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவும் நிலையில், வாராந்தம் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த 23ஆம் திகதி வரையான…