;
Athirady Tamil News

பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசுவதில் தவறு இல்லை: டி.கே.சிவக்குமார்!!

துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்ற பின்பு பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டுக்கு நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சென்று…

பிரதமர் மோடியால் இந்திய-அமெரிக்க உறவு அடுத்த கட்டத்துக்கு செல்லும்: கமலா ஹாரீஸ்…

பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு முதல்முறையாக அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் நேற்று முன்தினம் அந்த நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இருமுறை பேசிய இந்தியப்…

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!!

கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (23) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் மசாஜ் நிலையத்தை நடத்தி வரும் நபரே சுட்டுப்…

இலங்கைக்கு ஐ.நா முழு ஒத்துழைப்பு!!

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். பிரான்ஸின்…

வெள்ளை மாளிகை விருந்து நிகழ்ச்சியில் கிரிக்கெட், நாட்டு நாட்டு பாடலை சுட்டிக்காட்டி…

வெள்ளை மாளிகையில் அமெரிக்க நேரப்படி நேற்றிரவு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். முகேஷ் அம்பானி தனது மனைவியுடன்…

மோதியின் அமெரிக்க பயணத்தை சிலர் எதிர்ப்பது ஏன்? !!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பிடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்கா சென்றுள்ளார். மோதிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மோதியின் இந்த வருகைக்கு அமெரிக்காவில்…

பெண் அதிகாரியை மழையில் நனைய விட்டு விட்டு தன்னந்தனியாக குடை பிடித்து சென்ற பாகிஸ்தான்…

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாரீசில் நடைபெறும் 2 நாள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று பிரான்ஸ் சென்றடைந்தார். அப்போது அங்கு மழை பெய்து கொண்டு இருந்தது. உடனே பெண் அதிகாரி, பிரதமர் வாகனத்தின் அருகே ஒருவர் குடையுடன் வந்தார்.…

சனாதன தர்மம் என்றால் என்ன? வள்ளலார் அதைப் பின்பற்றினாரா?

"சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்" என வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வள்ளலார் சனாதன தர்மத்தை ஏற்று, அதைப் பின்பற்றினாரா? வள்ளலாரின் 200வது ஜெயந்தி…

இந்தியாவில் எந்த பாகுபாடும் இல்லை: முஸ்லிம்களின் உரிமை குறித்த கேள்விக்கு மோடி பதில்!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனுடன் இணைந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு இருவரும்…

திடீரென வீசிய காற்றில் சரிந்து விழுந்த மேடை.. தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் காயம் !!

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் பட்டுலவாரி குடமில் இன்று இரவு தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் நிம்மகாயல சீனராஜப்பா உரையாற்றியபோது பலத்த காற்று வீசியது. மேடை ஆட்டம் கண்டது. எனினும் அவர்…

10 ஆண்டுகளாக மனைவிக்கு போதை மருந்து கொடுத்து ஆண்களை அனுப்பி வைத்து பலாத்காரம்- வீடியோ…

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் டொமினிக். இவரது மனைவி பிராங்கோயிஸ் (வயது 70). இந்த தம்பதியருக்கு திருமணமாகி அரை நூற்றாண்டுகளை கடந்து விட்டது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் டொமினிக்குக்கு போதைப்பொருள் கும்பலுடன் பழக்கம்…

எழுத்தாளர் உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது – சாகித்ய அகாடமி அறிவிப்பு!!

தமிழக நூலுக்கான சாகித்ய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆதனின் பொம்மை என்ற நூலை எழுதிய எழுத்தாளர் உதய சங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. கீழடி ஆய்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆதனின் பொம்மை என்ற…

3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்: அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி…

பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். 2-வது நாளான நேற்று அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும்…

பீகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு – அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என…

மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மதியம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ்…

இலங்கையை வேகமாக அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகள் தேவை!! (கட்டுரை)

இலங்கையின் தற்போதைய நிலை 1990 களில் இந்தியாவின் அனுபவத்தை நினைவுபடுத்துகிறது, இருப்பினும் இந்தியாவால் நிலைமையை சீர்செய்ய முடிந்தது, பாஸ்டில் போன்ற நெருக்கடி போன்ற ஒரு முக்கியமான நிலைக்கு அது அதிகரிக்கும். 1991 களில், இறையாண்மை…

அடர்த்தியான கூந்தலைளுக்கு இலகு வழிகள் !! (மருத்துவம்)

நல்ல அடத்தியான முடியைப் பெற யாருக்கு தான் ஆசை இருக்காது. குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கு அது கனவாகவே உள்ளது. இதற்கு நமது கவனக்குறைவு மற்றும் பராமரிப்பு நிலையின் தரமே காரணமாக அமைகிறது. ஆனால் முடி அடர்த்தியாக இருப்பது என்பது…

யாழ்ப்பாண பிரதேச செயலக பண்பாட்டு விழா!! (PHOTOS)

வடக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு விழா இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் யாழ்ப்பாணம்…

முடிவிற்கு வந்தது இந்தியா உடனான பதிலடி வரிகள்: அமெரிக்காவில் பல தரப்பினரும் வரவேற்பு !!

2018-ம் வருடம் அமெரிக்கா தேசிய பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு இந்தியாவிலிருந்து அங்கு இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், எஃகு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்திருந்தது. இதற்கு…

வரும் பாராளுமன்ற தேர்தலில் பொது தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசித்தோம் – மல்லிகார்ஜூன…

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார். பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன…

கனடாவுடன் மோதல் தீவிரம்.. சமூக வலைத்தளங்களில் செய்திகளை தடை செய்ய மெட்டா முடிவு!!

உலகெங்கிலும் பிரபலமான முகநூல் (Facebook) எனப்படும் சமூகப்பதிவுகளுக்கான வலைதளம் நடத்தி வரும் மெட்டா நிறுவனம், "கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்தப்படும்" என்று கூறியிருக்கிறது.…

நீங்கள் மக்களின் பக்கமா? அல்லது மோடி அரசின் பக்கமா? காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி கேள்வி!!

வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக, பீகாரில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

நீர்மூழ்கி கப்பல் விபத்து.. மில்லியன் டாலர் கொடுத்தாலும்.. பலியான கோடீஸ்வரரின் சகோதரி…

கடலில் மூழ்கிய "டைட்டானிக்" கப்பல் பாகங்களை காண்பதற்காக சமீபத்தில், "ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ்" எனும் ஆழ்கடல் சுற்றுலா நிறுவனத்திற்கு சொந்தமான "டைட்டன்" என்ற நீர்மூழ்கிக்கப்பலில் 5 பேர் சென்றனர். நான்கு நாட்களுக்கு முன்பு வடக்கு அட்லாண்டிக்…

சிறுமிகளை தவறாக தொட்டார்.. வெட்கக்கேடான செயல்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக வீடியோ…

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கவுரிசங்கர் பிசென், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் சிறுமிகளை தவறான கண்ணோட்டத்துடன் தொடுவதாக குற்றஞ்சாட்டி இது சம்மந்தமாக ஒரு வீடியோவை எதிர்க்கட்சியான காங்கிரஸ்…

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முடிவு.. மோடி-ஜோ பைடன் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்த…

அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஒரு முக்கியமான நிகழ்வாக இரு நாட்டு அதிபர்களும் ஒன்றாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர்.…

உக்ரேனிப் பெண்ணை துஷ்பிரயோகப்படுத்திய இளைஞன் !!

ஹபராதுவ, பெய்ல கொட சைத்யலங்கார விகாரையில் வழிபாடு செய்யச் சென்ற உக்ரேனிய சுற்றுலாப் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞனை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உனவட்டுன…

மலையக மக்களின் 200 ஆண்டுகள் நிறைவையோட்டி யாழில் கண்காட்சி!! (PHOTOS)

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கண்காட்சி இன்று (23) ஆரம்பமானது. மலையக மக்களின் வாழ்வியல் சவால்களை வெளிப்படுத்தும் மலையக மக்களின் கலைவெளிப்பாடுகளாக…

யாழ்.போதனா வைத்தியசாலையில் மீண்டும் விழித்திரை சத்திர சிகிச்சை!! (PHOTOS)

யாழ்.போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,…

யாழில் உள்ள பெண்கள் பாடசாலை அதிபருக்கு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பணிப்புரை!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக வட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவிகளின் பெற்றோரின் கைபேசி இலக்கங்கள் இணைக்கப்பட்டு, வகுப்பு ஆசிரியைகளால் கையாளப்பட வேண்டும் என்றும், மாணவிகள் தொடர்பான அவதானிப்புக்கள்…

வழக்குக்கு வராதவர்களுக்கு எச்சரிக்கை!! (PHOTOS)

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியமைக்கு எதிராக பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த யாழ். நீதிமன்றம், இன்றைய தினம் வழக்குக்கு சமூகமளிக்காத…

ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டி, அவரது மனைவிக்கு வைரக்கல்; மோதி வழங்கிய பரிசுகள் என்னென்ன?

அமெரிக்காவிற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோதி, அமெரிக்க அதிபருக்கும் அவரது மனைவிக்கும் பல பரிசுகளை வழங்கி நட்பு பாராட்டினார். அமெரிக்க அதிபர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற மோதி., ஜோ…

சர்வதேச யோகா தினம்: அமெரிக்காவுக்கு யோகாவை கொண்டு சென்ற விவேகானந்தர் – விரிவான…

டயானா காங் எனும் இளம்பெண், மங்கலான வெளிச்சம் பொருந்திய ஓர் அறையின் மூலையில், நின்று கொண்டிருந்தார். ஒருபக்கம் சுவர் முழுதும் ஒரு பெரிய கண்ணாடி இருந்தது. இரண்டு பளபளப்பான குழாய்கள் ஓர் மூலையில் இருந்து அந்த அறை முழுவதும் நீராவியை பரவ…

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்.. பகுஜன் சமாஜ் கட்சிக்கு அழைப்பு இல்லை- காங்கிரஸ் மீது…

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், நாளை பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.…

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதா?

ஒரு லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது தொடர்பாக ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி, ரஷ்யாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு முதல்கட்டமாக 45 ஆயிரம் டன் எண்ணெய் சமீபத்தில்…