;
Athirady Tamil News

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு !!

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை கண்டுபிடிக்க உதவும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் தகவல் கொடுப்பவர்களுக்கு வழங்கப்படும் சன்மானத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி…

எரிபொருளை கொள்வனவு செய்ய புதிய வழி கண்டுபிடிப்பு !!

2021 ஆம் ஆண்டில், ஈரானில் இருந்து பெறப்பட்ட எரிபொருளுக்கான பணத்தை மீள செலுத்துவதற்கு பதிலாக, ஈரானுக்கு இலங்கை தேயிலையை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஜூலை மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.…

பாலியல் சீண்டல்-செயின் பறிப்பை தடுக்க அதிரடி: குற்றவாளிகளை கண்காணிக்கும் 4 ஆயிரம் அதிநவீன…

சென்னை மாநகரில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.…

மீண்டும் ’குடும்ப விபசாரம்’!!

ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் 'குடும்ப விபசாரம்' ஆகும். மீண்டும் 'குடும்ப விபசாரம்' சென்னையில் தலை…

கடும் மழை தொடர்பான அறிவிப்பு!!

நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் இன்றும் (25) நாளையும் (26) மழை வீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய சாத்தியம் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்தோடு, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை…

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்!!

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய 05 உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.…

திசையன்விளையில் கோஷ்டி மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு- மேலும் 4 பேர் படுகாயம்!!

நெல்லை மாவட்டம் திசையன்விளை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன்கள் நவீன்குமார், மணிகண்டன். அதே பகுதியை சேர்ந்த விஜி மகன் சந்துரு. மணலி விளையை சேர்ந்த சுரேஷ் குமார் மகன் ஸ்ரீமுத்துக்குமரன் மற்றும் திசையன்விளை…

சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து!!

சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 146 பயணிகள், அதிகாலை 4 மணிக்கு…

வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது – புடினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள வாக்னர் குழு…

இன்று ரஷ்ய அதிபர் புடினுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய வாக்னர் குழுவின் பின்புலம் என்ன? புடின் வளர்த்த கடா மார்பில் பாயும் நிலைக்கு சென்றதற்கான காரணம் தான் என்ன? இதற்கு வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் ரஷ்ய இராணுவத்தின் மீது பல்வேறு…

ம.தி.மு.க. செய்தி தொடர்பாளராக மின்னல் முகமது அலி நியமனம்!!

ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். இதில் கட்சியின் செய்தி தொடர்பாளராக மின்னல் முகமது அலி நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி, வைகோ மற்றும் துரை வைகோவை சந்தித்து…

உலகின் தலைவிதியை மாற்றப்போகும் இந்திய -அமெரிக்க உறவு !!

அமெரிக்கா- இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் நம்பிக்கை வாய்ந்தது என்றும், இந்த உறவு உலகின் தலைவிதியை மாற்றும் என்றும் இந்திய பிரதமர் மோடி குறிப்பிட்டார். அமெரிக்காவிற்கு சென்றுள்ள மோடி, ஜோன் எஃப் கென்னடி மையத்தில் அமெரிக்க வாழ்…

குழந்தைகள் படிப்பதற்காக 1000 புத்தகங்களை வழங்கிய 7-ம் வகுப்பு மாணவி: டி.ஜி.பி.…

சென்னை நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகளின் படிப்பாற்றலை வளர்ப்பதற்காக நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் குழந்தைகளின் அறிவை வளர்க்கும் வகையிலான புத்தகங்களும், கார்ட்டூன் புத்தகங்களும் உள்ளன. இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று…

உலகளாவிய குற்றவாளிகளின் பட்டியலில் ரஷ்யா..! ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை !!

உலகளாவிய குற்றவாளிகளின் பட்டியலில் ரஷ்யாவின் ஆயுதப் படைகளை ஐ.நா இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு உக்ரைனில் 136 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 518 குழந்தைகள்…

சென்னையில் 11 இடங்களில் நடந்தது- மருத்துவ முகாம்களில் குடும்பத்துடன் திரண்டனர்!!

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் 103 இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. சென்னையில் மட்டும் 11 இடங்களில் நடந்தது. சென்னை கோடம்பாக்கத்தில் மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

வாக்னர் அமைப்பின் செயல் மிகப்பெரிய துரோகம் – அதிபர் புதின் ஆவேசம்!!

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவால் உக்ரைனை சுலபமாக வெற்றி கொள்ள இயலவில்லை. போர் முடிவுக்கு வராமல் 15 மாதங்களுக்கும் மேலான நிலையில் தற்போது ரஷியா புது சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.…

குடிநீர் கட்டண மேல்வரி ஜூலை 1-ந்தேதி முதல் குறைப்பு!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மாதத்திற்கு 1.25 சதவீதத்தில் மேல் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நுகர்வோர்களின்…

கெய்ரோ சென்றடைந்தார் பிரதமர் மோடி – விமான நிலையத்தில் வரவேற்ற எகிப்து பிரதமர்!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்கா பாராளுமன்றத்திலும்…

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல் – மம்தா பானர்ஜி நாளை மறுதினம் பிரச்சாரம்…

மேற்கு வங்காளத்தில் அடுத்த மாதம் 8-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரச்சாரத்தை வரும் திங்கட்கிழமை தொடங்குகிறார். வடக்கு வங்காளத்தில் உள்ள கூச் பெஹார் மாவட்டத்தில்…

விளையாட்டாக துப்பாக்கியை எடுத்து டிரிக்கரை அழுத்திய குழந்தை – குண்டு பாய்ந்து பலியான…

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் லாரா இல்க் (31). 8 மாத கர்ப்பிணியும் கூட. இந்நிலையில், லாரா இல்க் திடீரென தொலைபேசியில் போலீசாரை அழைத்து தனது 2 வயது மகனால் சுடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து…

அனைத்துக்கட்சி குழு மணிப்பூர் செல்ல அனுமதிக்க வேண்டும் – அமித்ஷாவிடம் எதிர்கட்சிகள்…

மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்பட பல்வேறு…

சிதறுண்ட ரஷ்யா! புடின் மாயம்…! உக்ரைனின் பகிரங்க செய்தி !!

ரஷ்யாவில் உள்ள தனியார் இராணுவமான வாக்னர் படை இப்போது அந்நாட்டின் இராணுவத்திற்கு எதிராக திரும்பியுள்ளது. இந்தச் செய்தி அறிந்த உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.…

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது !! (கட்டுரை)

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த ஏழாம் திகதி காலை கொள்ளுப்பிட்டியிலுள்ள…

’’தாய்ப்பால் எனும் வரம்’’ !! (மருத்துவம்)

ஓகஸ்ட் 01 முதல் 07 ஆம் திகதி வரையான ஒருவாரக் காலம் ‘உலக தாய்ப்பால் வாரம் எனக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் பற்றிய மகத்துவம், நீடித்து, முறையாக அதை தருவதால் தாய்- சேய்க்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பான குறித்த, விழிப்புணர்வை மக்களிடத்தில்…

வெப்பச்சலனம் எதிரொலி – பாட்னாவில் ஜூன் 28 வரை பள்ளிகள் மூட உத்தரவு!!

வெப்பச்சலனம் காரணமாக பாட்னா மாவட்டத்தில் ஜூன் 28 ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூடுமாறு பாட்னா மாவட்ட நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் டாக்டர். சந்திர சேகர் சிங்…

இளைஞனை தாக்கிய பொலிஸ்; களத்தில் இறங்கினார் ஜீவன் !!

பொகவந்தலாவ நகரில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதலை கண்டித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என…

துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பியவர் தற்கொலை !!

காலி - கராபிட்டிய பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனா். அந்த முச்சக்கரவண்டியின் சாரதி தப்பிச் சென்ற நிலையில், இன்று (24) காலை பியதிகம பகுதியில் உள்ள…

நெடுந்தீவில் கைதான 22 மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி மண்டபம் மீனவர்கள் வேலை…

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுலை செய்யுமாறு வலியுறுத்தி, மண்டபம் மீனவர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமநாதபுரம் - மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து 405 விசைப்படகுகளில் 1600-க்கும்…

உலகிலேயே முதன் முறை – பார்ப்போரை வியக்கவைக்கும் கண்ணாடி சொகுசு கட்டிடம்..!

சவூதி அரேபியா நாட்டில் முற்றிலும் கண்ணாடியால் ஆன சொகுசு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பாலைவனத்தின் நடுவே கட்டப்பட்ட மராயா என்ற இந்த கண்ணாடி கட்டிடத்தை இரு இத்தாலிய வடிவமைப்பு நிறுவனங்கள் இணைந்து கட்டியுள்ளன. பாலைவனத்தில் வெப்பத்தின்…

எகிப்து பயணம்.. முதல் உலகப்போரின்போது உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்ற மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு…

மொட்டை மாடியில் 2 வேன்களை பார்க்கிங் செய்த நபர் !!

தைவான் நாட்டில் குடியிருப்பின் வாசல் பகுதியில் வேனை நிறுத்தியதற்காக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த அவர் தன்னுடைய வீட்டின் குறுகலான மொட்டை மாடியில் தனது 2 வேன்களை பார்க்கிங் செய்திருக்கிறார். இதுதொடர்பான…

பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி…

பயன்தரு நல்லின தென்னை மரக்கன்றுகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள் & வீடியோ) ################################# ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்சில்…

ரஷியாவில் ஆயுத கிளர்ச்சி? ராணுவத்திற்கு எதிராக திரும்பிய வாக்னர் கூலிப்படை.. பதற்றம்…

உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ள ரஷியா, உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி உள்ளது. ரஷிய படைகள் குண்டுமழை பொழிந்ததால் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்புகள் உருக்குலைந்துள்ளன. ரஷிய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர்…

இரகசியமாக புதைக்கப்பட்ட 21 நாட்களேயான சிசு!!

புத்தளம் - முந்தல் பகுதியில் பிறந்து 21 நாட்களேயான சிசுவொன்று இரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் தங்களது சமர்ப்பணங்களை நீதிமன்றில் முன்வைத்துள்ளனர். அந்த பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு…